தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


Training Manager, Research Associate 









கல்வித்தகுதி: 


பட்டப்படிப்பு,


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். NIRDPR - Online Recruitment System(ORS)


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கhttp://career.nirdpr.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

வயது:


பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். ANNEXURE (drbtiruppur.net)


கூடுதல் தகவல்களுக்கு:


அறிவிக்கை career.nirdpr.in என்ற இணையதளத்தில் Advertisment  என்பதை கிளிக் செய்யவும்


விண்ணப்பிக்கும் முறை:


அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் http://career.nirdpr.in/என்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும். நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்http://career.nirdpr.in/

  • தேவையான பணிக்கு Apply என்பதை கிளிக் செய்யவும். 

  • http://career.nirdpr.in/என்பதை கிளிக் செய்யவும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


கூடுதல் விவரங்களுக்கு NIRDPR - Online Recruitment System(ORS)என்ற இணையதளத்தை பார்க்கவும்.


-----------------------------------


மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:


Cooperative society Job: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் நேரடி நியமனம்; கூடுதல் விவரம்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


விற்பனையாளர்/ கட்டுநர்


காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: 


விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் முறை:


அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் .ww.drbtiruppur.in என்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும்.நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.