தமிழ்நாட்டில் இன்று 1,01,034  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  809 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 934 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 29 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

 

அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்

 

 

மாவட்ட வாரியான நிலவரம்

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 யூட்யூபில் வீடியோக்களை காண