தமிழ்நாட்டில் இன்று 1,01,070  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  800 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 918 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 30 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.










மேலும் படிக்க: Coimbatore Student Suicide | கோவை மாணவி தற்கொலை : பள்ளிக் கல்வித்துறை அளித்திருக்கும் புதிய உத்தரவு என்ன?


மாவட்ட வாரியாக கொரோன பாதிப்பு நிலவரம்: 






நாள் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண