தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் புதியதாக 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 68ஆக அதிகரித்துள்ளது.  இன்று புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை. 


அதிகமாக சென்னையில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தற்போது 4678 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரங்கள் 






தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்  






மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் விபரம் 












மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண