நடிகர் ஸ்ரீகாந்த் ஒருகாலத்தில், திரையுலகைகலக்கியஹாண்ட்சம் ஹீரோவாக இருந்த நிலையில், தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், இவரை போலீசார்அதிரடியாககைது செய்து புழல்சிறையில்அடைத்துள்ளனர்.
போதைமருந்துவழக்கில்சிக்கியஸ்ரீகாந்த்:
அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த், போதை மருந்து வழக்கில் சிக்கி உள்ளார். இதை தொடர்ந்து நேற்று இவரிடம் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்த போது, தன்னுடைய தவறை மறுக்காமல் ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த்... தவறு செய்து விட்டேன் என கதறி அழுத நிலையில், தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குமுறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்திலும் தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், "நீதிபதி இங்கு ஜாமின் கோர முடியாது என்றும், என் டி பி எஸ் சிறப்பு கோர்ட்டில் தான் ஜாமீன் பெற முடியும் எனக்கூறி அவரின்ஜாமீன்மனுவைநிராகரித்ததுமட்டும்இன்றி, 7-ஆம்தேதிவரை நீதிமன்ற காவல் விதித்துஉத்தரவிட்டது. அதேபோல் ஸ்ரீகாந்த்வைத்ததாககூறிய போதைப்பொருள் பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்கள் யார் யார் என்கிற விசாரணையையும் தற்போது போலீசார் துவங்கியுள்ளனர்.
ஸ்ரீகாந்த்மகனுக்குஎன்னஆனது?
இது ஒரு புறம் இருந்தாலும், ரசிகர்களும் - நெட்டிசன்களும் நடிகர் ஸ்ரீகாந்தியின் மகனுக்கு என்ன ஆனது? என தொடர்ந்து கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர். அதாவதுஅவர்தற்போதுஉடல்நலன்குன்றிஉள்ளதால்அவரைபார்த்துகொள்ளவே, ஸ்ரீகாந்த்இந்தஜாமீன்கேட்டதாகதெரிகிறது. அதேநேரம் அவருக்கு என்ன பிரச்சனை என்கிற முழுமையானதகவல்தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனாபிரபலதொழிலதிபரின்மகள். அவருக்குசொந்தமாககல்லூரிஉட்படசிலநிறுவனங்கள்உள்ளது.
அதைஅவர்கவனித்துகொள்வதால், ஸ்ரீகாந்த் தான் தன்னுடைய பிள்ளைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவேஇப்போதுமகனைபார்த்துகொள்ளும்கடமைதனக்குஇருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியதாகதெரிகிறது.
ஸ்ரீகாந்த் - வந்தனாசர்ச்சைதிருமணம்:
நடிகர்ஸ்ரீகாந்தின்தந்தைஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். தாய் கும்பகோணத்தில்பிறந்துவளர்ந்தவர். ஸ்ரீகாந்தின் தந்தை பாரத ஸ்டேட் பேங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஸ்ரீகாந்த் குறிப்பிட்டவயதைஎட்டியபின்னர், தனக்கானசெலவுகளைதானேபார்த்துகொள்ளவேண்டும்என, ஹோட்டலில்சர்வர்வேலைமுதல்கொண்டுசெய்து, மாடலிங்துறையில்தன்னைநிலைநிறுத்திக்கொண்டார்.
சினிமாவாய்ப்புகளைபெறகடினமாகஉழைத்தஸ்ரீகாந்த், அதில்வெற்றியும்கண்டார். முதல்படத்திலேயேபலஇளம்ரசிகர்களின்கனவுகண்ணனாகமாறியஸ்ரீகாந்த், அடுத்தடுத்துதேர்வுசெய்தபடங்களும்இவரைவளர்ந்துவரும் முன்னணி நடிகர்கள்லிஸ்டில்இடம்பிடிக்கசெய்தது.
இந்தநிலையில்தான்ஸ்ரீகாந்துக்கு ஆஸ்திரேலிவில்படித்த MBA பட்டதாரியான வந்தனாவுடன்காதல்ஏற்பட்டு, அவரைரகசியமாகதிருமணம்செய்து, மூன்று மாதம் அவருடன் குடும்பம் நடத்தி விட்டு, கழட்டி விட பார்த்த நிலையில்... வந்தனா ஸ்ரீகாந்த்வீட்டின்முன்பு போராட்டத்தில் குதித்தார். ஸ்ரீகாந்தை தன்னைதிருமணம்செய்ததற்கானஅனைத்துஆதாரங்களையும்வடபழனிகாவல்நிலையத்தில்சமர்ப்பித்துஅவர்மீதுபுகார்கொடுத்தார்.
இந்தபுகார்மனுவில் வந்தனா கூறிஇருந்தாவது, "நடிகர் ஸ்ரீகாந்தை தனது தோழியும் - நடிகை நடிகையுமான ஒருவர்மூலம்தான் பார்ட்டிக்கு வந்த போது தெரியும். அதன் பிறகு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஸ்ரீகாந்தின் பிறந்தநாள் பார்ட்டிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் நான் கலந்து கொண்ட போது, ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பழகதுவங்கினோம். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த், இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறினார். என்னுடைய பெற்றோர் ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், என்னுடைய பிடிவாதத்தின் காரணமாக ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
இதை எடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, ஸ்ரீகாந்த்நடித்துவந்ததெலுங்குபடத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரர்ராவின் மனைவி கீதாவின் குடும்ப ஜோதிடர் ஒருவரை சந்திக்க நானும் ஸ்ரீகாந்தும் சென்றோம். அப்போது ஸ்ரீகாந்த் திடீரென அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வோம் என்றார். நான் என்னுடைய பெற்றோரை அங்கு வர சொன்னேன். அந்த ஜோதிடர் முன்னிலையிலேயே வேணுகோபால் சுவாமி கோவிலில் எங்களுடைய திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்தது. திருமணத்தை முறையாக ஹைதராபாதிலும் பதிவு செய்தோம். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் வரை சென்னையில் உள்ளதனக்குசொந்தமான வீட்டில் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி விட்டு, என் மீது உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி என்னை விட்டு பிரிந்து போக முயற்சி செய்வதாகதெரிவித்திருந்தார்.
இந்தபிரச்சனைக்குபின்னர்ஸ்ரீகாந்த்மார்க்கெட்சரசரவென சரிய துவங்கியது. இந்தபிரச்சனைக்குபின்னர்ஸ்ரீகாந்த்தன்னுடையபெற்றோர்சம்மதத்துடன்மீண்டும்வந்தனாவைகரம்பிடித்தார். தற்போதுஸ்ரீகாந்த்மற்றும்வந்தனாஜோடிக்குஒருமகன்மற்றும்மகள்உள்ளனர். நடிகர்ஸ்ரீகாந்த்தன்னைமீண்டும்திரையுலகில்நிரூபிக்கஅடுத்தடுத்துசிலபடங்களில்நடித்துவந்தாலும்கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாகஒருவெற்றிபடத்தைகூடகொடுக்கவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
