நடிகர்கள் பொதுவாக தங்களது சொந்த விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில்லை..ஆனால் அதில் நீங்கள் மாறுபடுகிறீர்களே என்று விஜய்சேதுபதி விகடனுக்கு கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்ட போது, “ 


“  எனக்கு 43 வயசாச்சி. ஆனால் சிலர் எனக்கு 55 வயசாச்சுன்னு நினைச்சிக்கிறாங்க..  என் புள்ளைய நானே எப்படி மறைக்கிறது. அங்கேயே நான் அவன் அப்பன் இல்லாம போயிருவேன். எல்லாத்தையும் போலத்தான் நானும் என் புள்ளைய வளக்குறேன். நான் சொல்றது ஒன்னு.. ஆனா, அத அவங்க என்னவா ரிசீவ் பண்ணிக்கிறாங்கன்னு தெரியல. முடிஞ்ச வரைக்கு அவன்கிட்ட எல்லாத்தையும் பேசுவேன். செக்ஸ் பத்தியும் பேசுவேன்.


 






அவனுக்கு 17 வயசாச்சு.. அதனால சாதாரணமா பேசுவேன். என் புள்ளைங்கக்கிட்ட நான் நல்ல பெரு எடுக்கணும்னு நான் நினைக்கவே மாட்டேன். அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டாங்க அப்படினா, உன்ன விட கேவலமானவன் உங்க அப்பன் நினைச்சிக்கோ..




குற்ற உணர்வு இல்லாம இருன்னு சொல்லுவேன்.. முடிஞ்ச அளவுக்கு அவங்ககூட ஓபனா இருப்பேன். என்னோட அனுபவத்தை பகிர்ந்துப்பேன். அதுக்கு அவங்க ரியாக்ட் பண்றத வைச்சு, அவங்க என்ன நினைக்கிறாங்க அப்படிங்கிற நான் தெரிஞ்சிக்குவேன் என்றார்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண