Gossip: உனக்கு என் பொண்ணு கேட்குதா? மகளிடம் அத்து மீறிய நடிகரை காலில் மாவு கட்டு போடவைத்த நடிகை!

மகளிடம் அத்துமீறிய போது லிப்லாக் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி கோடம்பாக்கத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட கதை தான் இது.

Continues below advertisement

ஏராளமான விவாகரத்துக்கு சொந்தக்காரர் தான் அந்த லிப்லாக் நடிகர். அந்த நடிகரை தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர நடிகர் என்று கூட சொல்வார்கள். திருமண விவாகரத்துக்கு பிறகு மாடு ஹீரோயினுடன் நீண்ட நாட்களாக லிவிங்கில் இருந்து வந்துள்ளார். மகள்கள் தன்னைவிட்டு அவரது அம்மாவிடம் சென்ற போது அந்த உச்சநட்சத்திர நடிகர் அசரவில்லை. அவர் தனது மாடு ஹீரோயினுடன் எப்போதும் போன்று சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தார்.

Continues below advertisement

ஒரு கட்டத்தில் தனது மகளுக்காக அந்த லிப்லாக் நடிகரை விட்டு விலகுவதாக முடிவு செய்தார் அந்த நடிகை. நடிகரின் மீது இருந்த கோபத்தால் அவருக்கு எதிராகவும் அரசியலில் பிரச்சாரமும் செய்து வருகிறாராம். நீண்ட நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்து வந்த நிலையில், திடீரென்று அவருக்கு நடிகருடன் மனக்கசப்பு ஏற்பட காரணம் என்ன என்று கோடம்பாக்கம் இது பதித்தான் அப்போது பேசியது.

நடிகர் கள்ள இருக்கும் போதெல்லாம் கூடவே கம்மு போட்டா போல் ஒட்டி திருந்த இவர், அவருக்கு விபத்து ஏற்பட்ட போது ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தன.

ஆனால் உண்மையில் அந்த விபத்துக்கு காரணமே அந்த மாடு நடிகை என்பது தான் மிகப்பெரிய ட்விஸ்ட். பல உதடுகளை சுவைத்த இந்த மனுஷன், மாடு நடிகையின் பொண்ணு மேலையே கண் வச்சா சும்மா இருப்பாங்களா. காலம்போன காலத்துல ஏன் பொண்ணு கேட்குதானு மாடியில இருந்து விட்ட உதையில் தான், கிஸ்ஸிங் மன்னன் பல படிக்கட்டில் உருண்டு கீழே விழுந்து காலில் பலமான காயம் ஏற்படுச்சாம். பாவம் மனுஷன் 6 மாசமா எழுந்து நிக்க கூட முடியாம கஷ்டப்பட்டாராம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola