Meenakshi Ponnunga: புஷ்பாவை காப்பாற்ற வந்த ரங்கநாயகி! ஷக்திக்கு ஷாக் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் புஷ்பாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கோர்ட் மதியம் தொடங்க அப்ரூவர் வரவில்லை. இதனால் போலீஸ் வந்து, வரும் வழியில் அப்ரூவர் தப்பித்துப் போய் விட்டதாக சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இதனால் புஷ்பா சந்தோஷமாகிறாள். 

Continues below advertisement

அடுத்து புஷ்பாவின் வக்கீல் நீதிபதியிடம், தாங்கள் ஒரு புதிய சாட்சியை கொண்டு வருவதாகச் சொல்ல, ரங்கநாயகி சாட்சி சொல்ல வருகிறாள்.

ரங்கநாயகியைப் பார்த்து சக்தி வெற்றி அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola