'வாத்தி' படத்திற்குபின்னர்இரண்டாவதுமுறையாகதனுஷ், தெலுங்குபடஇயக்குனருடன்கைகோர்த்ததிரைப்படம்தான் 'குபேரா'. 'வாத்தி' படத்தைவெங்கிஅட்லூரிஇயக்கிஇருந்தநிலையில், 'குபேரா' படத்தைசேகர்காமுலாஇயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைரூ.120 கோடிபட்ஜெட்டில்தயாரித்துள்ளது. இந்தபடத்தில்தனுஷுடன்இணைந்துநாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டபலர்நடித்துள்ளனர். ரசிகர்களின்மிகப்பெரியஎதிர்பார்ப்புக்குமத்தியில், நேற்றுரிலீஸ்ஆனஇந்ததிரைப்படம், ஒருதரப்புரசிகர்கள்மத்தியில்பாசிட்டிவ்விமர்சனங்களைபெற்றுவந்தாலும், மற்றொருதரப்பினர்மத்தியில்நெகடிவ்விமர்சனங்களைபெற்றுவருகிறது.
இந்தபடத்தில்தனுஷ்பிச்சைக்காரர்வேடத்தில்நடித்துஆர்ச்சயப்படுத்திஉள்ளார். அதேநேரம்தனுஷின்நடிப்பும், இப்படத்தின்கிளைமேக்ஸ்காட்சியும்ரசிகர்கள்மத்தியில்பாராட்டுக்களைபெற்றுவருகிறது.
'குபேரா' திரைப்படம்வெளியானதுமுதலே...இப்படம்குறித்து, பல்வேறுதகவல்கள்வெளியாகிவரும்நிலையில், தற்போதுஇந்தபடத்தில்நடிப்பதற்காகபிரபலங்கள்வாங்கியசம்பளம்குறித்த தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி 'குபேரா' திரைப்படத்தின்தூணாகஇருக்கும்நடிகர்தனுஷ், ரூ.30 கோடிசம்பளம்பெற்றுள்ளார்.
இவரைதொடர்ந்து, நடிகர்நாகர்ஜுனாரூ. 14 கோடிசம்பளம்பெற்றுள்ளதாககூறப்படுகிறது . அதேபோல்நடிகைராஷ்மிகாமந்தனா, 'குபேரா' படத்திற்காகதன்னுடையசம்பளத்தைகுறைத்துகொண்டுள்ளார். 'சிக்கந்தர்' படத்தில்நடிக்கரூ.12 கோடிசம்பளம்வாங்கியராஷ்மிகாஇந்தபடத்திற்காகவெறும் 5 கோடிமட்டுமேசம்பளமாகபெற்றுள்ளார்.
மற்றநடிகர்களுக்குசிலலட்சங்களில்மட்டுமேசம்பளம்கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர்சேகர்காமுலாரூ.10 கோடிவரைசம்பளம்வாங்கியுள்ளதாகவும், இவரைதொடர்ந்துஇசையமைப்பாளர்தேவிஸ்ரீபிரசாத்துக்குரூ. 3 கோடிசம்பளம்கொடுத்துள்ளதாகதகவல். ஆனால்இந்ததகவல்குறித்து, எந்தஒருஅதிகாரபூர்வஅறிவிப்பும்வெளியாகவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
