சென்னைமாவட்டத்தைச்சேர்ந்ததகுதிவாய்ந்தஅனைத்துவகைமாற்றுத் திறனாளிமாணவமாணவியர்களுக்குதமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையத்தால்நடத்தப்படவுள்ளகுரூப் 2, 2ஏதேர்விற்கான இலவசபயிற்சிவகுப்பில்சேர்ந்துபயன்பெறுமாறுசென்னைமாவட்ட ஆட்சித்தலைவர்கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சென்னைமாவட்ட ஆட்சித்தலைவர்கூறி உள்ளதாவது:

சென்னைமாவட்டம்‌, கிண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கானசிறப்புவேலைவாய்ப்புமற்றும்தொழில்நெறிவழிகாட்டும்மையத்தின்சார்பில்அனைத்து வகைமாற்றுத்திறனாளிமாணவமாணவியர்களுக்குதமிழ்நாடு அரசுபணியாளர்தேர்வாணையத்தால்நடத்தப்பட உள்ளடிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கானஇலவசபயிற்சிவகுப்புகள்‌ 21-07-2025 முதல்துவங்கப் பெற்றுநடைபெற்றுவருகிறது.

இந்தப் பயிற்சிவகுப்பானதுவார நாட்களில்திங்கள்முதல்வெள்ளிவரைகாலை 10.00 மணிமுதல்மதியம் 1.00மணிவரைசாந்தோம்நெடுஞ்சாலை, மைலாப்பூர்‌, சென்னையில்உள்ள CSI காதுகேளாதோர்மேல்நிலைப்பள்ளியில்நடைபெறஉள்ளது.

ஆகஸ்ட் 13 கடைசி

இத்தேர்விற்கானகல்வித்தகுதிபட்டப்படிப்புஆகும்‌. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்ககடைசிதேதி 13.08.2025 ஆகும்‌. சென்னைமாவட்டத்தைச்சேர்ந்ததகுதி வாய்ந்தஅனைத்துவகைமாற்றுத்திறனாளிமாணவ மாணவியர்கள்இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இணையவழியில்தேர்வுக்குவிண்ணப்பித்த, விண்ணப்பப் படிவநகலுடன்தங்களதுஆதார்அட்டைநகல்மற்றும்பாஸ்போர்ட்அளவு உள்ளபுகைப்படத்துடன்இந்தக் கட்டணமில்லாபயிற்சி வகுப்பில்கலந்துகொண்டுபயன் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்கேட்டுக் கொண்டுள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/