தேசிய கல்விக் கொள்கை இல்லாமலேயே, மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.