தமிழகத்தில் +2 தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது ; கொரோனா அதிகரிக்கும் நிலையில் அவசர ஆலோசனை இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மே4 ம் தேதி முதல் மே21ம் தேதி வரை +2 தேர்வுகளை நடத்த அரசு அட்டவணை வெளியிட்டிருந்தது. 


சமீபத்தில் கொரோனாவை காரணம் காட்டி சிபிஎஸ்இ சார்பில் +2 தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன ; இதனால் தமிழகத்திலும் தேர்வுகளை ஒத்திவைக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.