Crime : ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர்!
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Continues below advertisement

நுங்கம்பாக்கம் காவல் நிலையம்
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Continues below advertisement
நகைக்கடை வியாபாரிகளை திருட்டு வழக்கில் சேர்ப்பதாக கூறி ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் காவலர்கள் 2 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது காவல் ஆய்வாளர் ரோகினியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Just In

விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!

போதை பொருளுக்கு பதிலாக அஜினமோட்டோ.. கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மாமனாரைக் கடத்தி, தெலங்கானாவில் கொன்ற மருமகன் - காரணம் என்ன?

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
“மயக்கம் வருது தண்ணீ கொடுங்க” பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த இளைஞர் - டிரைவருக்கு நேர்ந்த சோகம்
'நீ ஆபாச படம் பாத்து இருக்க'' மிரட்டி பணம்பறிக்கும் மோசடி கும்பல்: சைபர் கிரைம் எச்சரிக்கை!
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.