Crime: சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாணவர் தூக்கிட்டு தற்கொலை - தொடரும் சோகம்

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola