கேரளா

கேரளாவின் மூணார் ஒரு மலை வாசஸ்தலமாகும். தேயிலைத் தோட்டம், பனி மூடிய பள்ளத்தாக்குகள் ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆலப்புழா

இந்த ஊர் கேரள நீர்த் தேக்கத்தின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. படகு சவாரி மற்றும் இரவில் படகில் தங்குவது ஒரு அற்புதமான அனுபவமாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

குமரகம்

இந்த இடம் பறவைகள் சரணாலயம், நீர் வழிப் பயணங்கள், ஆயுர்வேத ரிசார்ட்டுகளுக்குப் பெயர் பெற்றது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தேக்கடி

கேரளாவின் தேக்கடியில் பெரியார் புலிகள் காப்பகம், படகு சவாரி, மலையேற்றம், தேயிலை தோட்டம் ஆகியவற்றைக் காணலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கொச்சின்

கேரளாவின் வர்த்தக தலைநகரமான கொச்சினில் அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கதகளி பார்த்து ரசிக்கலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வயநாடு

மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ள வயநாடு நிச்சயம் சாகச விரும்பிகளுக்கு ஏற்றது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோவளம்

இந்நகரம் ஹவா மற்றும் சமுத்ரா கடற்கரைகளுடன் பெயர் பெற்றது. சுற்றுலா பயணிகளின் முதன்மை தேர்வாக உள்ளது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வர்கலா

அரபிக்கடலின் அழகை கண்டு ரசிக்கக்கூடிய இடமான வர்கலாவில் பாராகிளைடிங் செய்யலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அட்டப்பாடி

மலைகள் சூழ்ந்த கேரளாவில் ட்ரெக்கிங் செல்ல ஏற்ற இடமாக அட்டபாடி பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பேக்கல்

காசர்கோடு மாவட்டத்தில் உள்ள இந்த இடம் கேரளாவில் மிகப்பெரிய கோட்டைக்கு பிரபலமானது

Published by: பேச்சி ஆவுடையப்பன்