கோடை காலத்தில் தர்பூசணி உங்களை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
சில உடல்நலப் பிரச்னைகளில் இது நன்மை செய்வதை விட தீங்கு விளைவிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு குறைபாடு காரணமாக உடலில் அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றுவது கடினமாகிறது.
அதிக தர்பூசணி சாப்பிட்டால் வயிறு உப்பசம், வாயு அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பிரக்டோஸை ஜீரணிக்க முடியாதவர்கள் அசௌகரியம், வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவற்றை அனுபவிக்கலாம்.
சளி அடிக்கடி வந்தால், தர்பூசணி சாப்பிடுவது அறிகுறிகளை மோசமாக்கும்.
அதன் குளிர்ச்சியான தன்மை ஆஸ்துமாவை அதிகரிக்கக்கூடும் அதே நேரத்தில் டைரமைன் ஒற்றைத் தலைவலியை தூண்டும்.
எல்லா ஆரோக்கியமான உணவுகளும் அனைவருக்கும் பொருந்தாது. உங்கள் உடலுக்கு ஏற்றதை தேர்ந்தெடுங்கள்.