இந்திய அணியின் இளம் அதிரடி வீரர்களுள் ஒருவர் ரிஷப் பந்த்



முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார்



2021 மற்றும் 2022ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்தார்



அதன்பின் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்



இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடவில்லை



ஐ.பி.எல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு வந்தார் ரிஷப் பந்த்



ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி நடக்கும் காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்



வாக்கிங் ஸ்டிக்கை இல்லாமல் மாஸாக நடந்தார்



விரைவில் ரிஷப் பந்த் முற்றிலும் குணமடைவார்