Srilanka cricket : இலங்கை வீரர்களுக்கு சிகரெட்டால் நிகழ்ந்த சோதனை!
அருண்மொழிவர்மன்
Updated at:
29 Jun 2021 03:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி வீரர்கள் 3 பேர் நடுத்தெருவில் மோசமாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை அணியை சேர்ந்த வீரர்கள் புதிய பஞ்சாயத்தை இழுத்து விட்டுள்ளனர். கொரோனா காரணமாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்பில் வைத்துதான் அழைத்துச் செல்கின்றன. அந்தவகையில் இலங்கை வீரர்களும் பபுளில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பபுள் விதிகளை மீறி குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் வெளியில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.