Karunanidhi Art: சூரிய ஒளியில் கலைஞரின் ஓவியம்..அசத்தும் மயிலாடுதுறை இளைஞர்!
ABP NADU
Updated at:
23 Sep 2021 05:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKarunanidhi Art: கல்லிலே கலைவண்ணம் காண்பவர்கள் கலைஞர்கள். அந்த கலைஞர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒன்றை வித்தியாசமான முறையில் சிந்தித்து கலைப்படைப்புகளை உருவாக்கி.. காண்பவர்கள் அனைவரையும் பிரம்மிக்க செய்வார்கள். அவ்வாறு தான் சூர்ய ஒளியில் ஓவியம் தீட்டி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார் ஒரு இளைஞர். அவர் குறித்த தொகுப்பு..