Thiruvannamalai : தொடரும் அக்னி கலச சர்ச்சை... திரண்ட வன்னியர் சங்கத்தினர்!
ABP NADU
Updated at:
31 Jan 2022 03:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppThiruvannamalai : தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களில் வன்னிய சமூகமும் ஒன்று. வன்னியர் சங்கத்தினருக்கு வட தமிழகத்தில் பல பகுதிகளில் கிளைகள் உள்ளது. திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள கூட்டு சாலையில் வன்னியர் சங்கத்தினர் அவர்களது சின்னமாக கருதும் அக்னி கலசத்தை வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த அக்னி கலசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு, வன்னிய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.