KN Nehru Meets Bangaru Adigalar: நாற்காலியில் பங்காரு! தரையில் கே.என்.நேரு! கடுப்பான திமுகவினர்!

Continues below advertisement

KN Nehru Meets Bangaru Adigalar: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற அமைச்சரும், திமுகவின் மூத்த அமைச்சருமான கே.என். நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. தன்னை வாழ்த்த வந்த அமைச்சர் நேருவிற்கு சந்தனமாலை அணிவித்து பங்காரு அடிகளார் மரியாதை செலுத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மீக வாதி மற்றும் கல்வி தந்தையாக விளங்கி வரும் பங்காரு அடிகளாருக்கு மரியாதை தரும் வகையில் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram