History of Velu Nachiyar : சிவகங்கையை மீட்டு ஆங்கிலேயர்களை ஓடவிட்ட முதல் ராணி- வேலுநாச்சியாரின் கதை!
ABP NADU
Updated at:
27 Jan 2022 01:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHistory of Velu Nachiyar : இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய முதல் பெண் என்று ஜான்சிராணி லட்சுமிபாயை கூறுவார்கள். 1828ல் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்டு 1858ல் மரணமடைந்தார் ஜான்சி ராணி லட்சுமி பாய். ஆனால், சுதந்திரப்போராட்ட வரலாற்றில் லட்சுமிபாய்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி வேலுநாச்சியார் தான் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.