Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பஸ்ஸுசுக்கு வழி விட முடியாது என்று விருத்தசலத்தில் மதுப்போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் எதிரே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இளைஞர் ஒருவர் மது போதையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து வழிமறித்து ரகளை ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு பேருந்தை முன்னோக்கி செல்லவிடாமல் தடுத்துக்கொண்டு அலப்பறை செய்தார். இதன் காரணமாக விருத்தச்சலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விருத்தாச்சலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,அங்கு வந்த காவல்துறையினர் மது போதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை அப்புறப்படுத்தினர். மதுபோதையில் இளைஞர் செய்த இந்த செயலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
அங்கு வந்த காவல்துறையினர் மது போதையில் நடுரோட்டில் ரகலையில் ஈடுபட்ட இளைஞரை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு...
மதுப்போதையில் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து இளைஞர் ரகளையில் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.