சீமான் சொன்னது பொய்..! ஏன் தெரியுமா?

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி ஒலித்து வரும் ஒன்றியக்குரலைச் சீமான் தன்குரலாகக் குறிப்பிடுவது ஏன்? ஈ.வே.ராமசாமியை தன் குலசாமி எனக் குறிப்பிட்டுப் பேசிய சீமான் குலசாமியின் வாக்கையே மறந்தாரா? 1947-களுக்குப் பிறகான ம.பொ.சி.யின்  மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்தாரா? அல்லது பெரியார் வழி வந்த பேரறிஞர் அண்ணா தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ எனக் குறிப்பிட்டதை மறந்தாரா?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola