Salem : தனியொரு பெண்... 20 ஆண்டுகளாக சுடுகாட்டில் சேவை செய்யும் சீதா
ABP NADU
Updated at:
22 Jan 2022 05:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSalem : பெண்கள் மயானம் பக்கமே செல்லக்கூடாது என்று சொல்லும் அக்காலத்திலே, தனது 12 வயதில் சீதா சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். எவ்வித அச்சமுமின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்து, தனது வேலையை ஒரு சேவையாகச் செய்து வருகிறார் சீதா.