துள்ளிய மதன்... அள்ளிய போலீஸ்... தருமபுரி சம்பவம்

Continues below advertisement

போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram