KC Veeramani: பீடி கம்பேனி நடத்திய கே.சி.வீரமணி பில்லினியர் ஆனது எப்படி..?
ABP NADU
Updated at:
17 Sep 2021 06:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKC Veeramani: வருமானத்திற்கு அதிகமாக 654 % அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், அவரது தொடக்க கால வாழ்க்கையில் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் நிர்வகித்த ‘பீடி’ கம்பேனியை எடுத்து நடத்தி வந்தார் ஆனால் தற்போதைய அவரது நிலையை கணக்கிட்டால், பார்ப்பவர்களுக்கும் இதனை கேட்பவர்களுக்கும் தலைச்சுற்றும். அது குறித்த செய்தி குறிப்பு இது..