மும்பை குருகிராம் பகுதியில், மே 28-ம் தேதி காலை 5 மணி அளவில், மக்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரியும் காட்சிகள் சிசி டிவியில் பதிவாகியுள்ளது.