சீனாவால் இந்தியாவிற்கு ஏற்படபோகும் ஆபத்து- எச்சரிக்கும் இலங்கை EX.MP சிவாஜி லிங்கம் | China Vs India
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே கடலுக்குள் சீனா புதிய நகரம் ஒன்றை கட்டத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நகரம் உருவானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழலாம் எனவும் கூறப்படுகிறது. இலங்கை அரசு வல்லரசு நாடான சீனாவிற்கு அடிபணிந்து விட்டதாக இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.