நம்ம ஊர்ல கருப்பு பூஞ்சை வந்தாலும் பயப்படாதீங்க. ஏன்னா...? கம்பம் எம்.எல்.ஏ விளக்கம்

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கருப்பு பூஞ்சை நோய் குறிப்பாக கண்கள், மூக்கு, மூளையை பாதிக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் வியாதி. கொரோனாவிற்கு பின் இந்த வியாதி வரவில்லை. மேலும், கருப்பு பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். எனவே, மக்கள் யாரும் கருப்பு பூஞ்சை குறித்து பயப்படத்தேவையில்லை.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola