ABP News

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்

Continues below advertisement

பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்ததால், தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது

காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

 2 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்

 

ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது

காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

 2 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்

 

பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்ததால், தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram