கும்பமேளா கொரோனா குளறுபடி... அதிர்ச்சி தகவல்கள்

கொரோனா 2வது அலை பரவலின்போதும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 70 லட்சம் பேர் கும்பமேளாவில் பங்கேற்றனர். கொரோனா பரவல் அதிகமானதால், கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரகாண்ட் நீதிமன்றம் தெரிவித்தது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola