<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!</title><atom:link href="https://tamil.abplive.com/travel/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 06:25:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[அக்னி ஸ்தலத்தில் இப்படி ஒரு இடமா? திருவண்ணாமலையில் ஒளிந்திருக்கும் 'ஜில்' ரகசியம் - மிஸ் பண்ணிடாதீங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081#respond</comments><pubDate>Fri, 1 May 2026 17:25:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/travel-with-abp-best-waterfalls-near-tiruvannamalai-summer-guide-2026-tnn-258081</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Waterfalls near Tiruvannamalai:&lt;/strong&gt;&lt;/span&gt; திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது விண்ணை முட்டும் கோபுரங்களும், அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலும் தான். கோடை காலங்களில் வெப்பம் சற்றே அதிகமாகக் காணப்படும் இந்த ஆன்மிக நகரத்திற்கு அருகிலேயே, மனதைக் குளிரவைக்கும் பல இயற்கை நீர்வீழ்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை. குறிப்பாக ஜவ்வாது மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள இந்த அருவிகள், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த புகலிடமாக விளங்குகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஜவ்வாது மலையின் ரத்தினம் - பீமன் அருவி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம் பீமன் அருவி ஆகும். திருவண்ணாமலை நகரிலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் இது அமைந்திருந்தாலும், அங்கு செல்லும் மலைப்பாதை பயணம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அடர்ந்த காடுகளுக்கு இடையே பாறைகளில் மோதி விழும் நீரின் ஓசை, நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்குப் பெரிய மருந்தாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இந்த அருவியை அடையலாம் என்றாலும், வழியெங்கும் காணப்படும் பசுமையான தாவரங்களும் மூலிகை வாசனையும் பயணக் களைப்பைத் தெரியாமல் பார்த்துக்கொள்கின்றன. குடும்பத்துடன் ஒரு நாள் பொழுதைக் கழிக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைதி தேடுபவர்களுக்கு ஏற்ற வெட்டவலம் அருவி&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெரிய ஆரவாரம் இல்லாமல், அமைதியான சூழலில் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு வெட்டவலம் அருவி ஒரு வரப்பிரசாதம். திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் சுமார் 23 கி.மீ. தொலைவிலேயே இது அமைந்துள்ளது. இது மற்ற பெரிய நீர்வீழ்ச்சிகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், ஒரு சிறிய குன்றின் மீது இருந்து பாறைகளின் வழியாக மென்மையாக வழிந்தோடும் நீர் ஒருவித இதமான குளிர்ச்சியைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை வசதிகள் நன்றாக இருப்பதால் கார் அல்லது பேருந்து மூலம் எளிதாகச் சென்றடையலாம். அருவிக்குச் செல்லும் குறுகிய மலைப்பாதை நடைப்பயணத்திற்கு இனிமையாக இருக்கும் என்பதால், உள்ளூர் மக்கள் வார இறுதிகளில் இங்கு அதிக அளவில் திரள்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வனமும் அருவியும் இணைந்த அமிர்தி நீர்வீழ்ச்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில், அமிர்தி வனவிலங்கு பூங்காவிற்குள் இந்த அருவி அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். அருவிக்குச் செல்லும் வழியில் மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் பல அரிய வகை பறவைகளைக் காணும் வாய்ப்பு இருப்பதால், இது ஒரு சாகசப் பயணமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இங்குள்ள சிறிய மிருகக்காட்சி சாலை குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். ஜூன் முதல் நவம்பர் வரை இங்குச் செல்ல உகந்த காலம் என்றாலும், கோடை காலத்திலும் இப்பகுதி குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை சுற்றுலாவுக்கான கூடுதல் தகவல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள இந்த அருவிகள் ஆன்மிகப் பயணத்தோடு இயற்கையையும் இணைக்கின்றன. ஜவ்வாது மலையில் பீமன் அருவி தவிர கிளியூர் அருவி போன்ற சிறிய நீர்வீழ்ச்சிகளும் ஆங்காங்கே உள்ளன. இந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது, ஏனெனில் வனப்பகுதிகளில் கடைகள் குறைவாகவே இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், அக்னி ஸ்தலத்தின் வெப்பத்தைத் தணிக்கச் செல்லும் போது இயற்கையை மாசுபடுத்தாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும். ஆன்மிகத் தேடலில் வருபவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இந்த அருவிகளுக்குச் சென்றால், மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பது நிச்சயம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/fdd3ccf567393f4016d9e4f69919b81817776364941241319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Travel with ABP: அமேசான் காடு போல ஒரு அனுபவம்... அதுவும் நம்ம புதுச்சேரியிலா? - மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946</link><comments>https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 10:42:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: &quot;இந்தியாவின் குட்டி பிரான்ஸ்&quot; என்று அழைக்கப்படும் புதுச்சேரி, வெறும் மதுபானங்களுக்கும் கடற்கரைகளுக்கும் மட்டும் பெயர் போனதல்ல. அதன் பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, ஆன்மீக அமைதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பாடம் சொல்லும். வார இறுதி விடுமுறையை பயனுள்ளதாகவும், குறைந்த செலவிலும் கழிக்க விரும்பும் சுற்றுலாப் &lt;em&gt;பயணிகளுக்கு&lt;/em&gt; புதுச்சேரி ஒரு சிறந்த தேர்வாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;em&gt;அதிகம் அறியப்படாத, ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புதுச்சேரியின் பல முக்கிய இடங்கள் இதோ:&lt;/em&gt;&lt;/h3&gt;
&lt;h2&gt;வரலாற்றைத் தாங்கி நிற்கும் அரிக்கமேடு&lt;/h2&gt;
&lt;p&gt;வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்கமாகத் திகழ்வது அரிக்கமேடு. சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்த இங்கிருந்து, ரோம் நகருடன் கடல்வழி வாணிபம் நடைபெற்றதற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் சிதிலமடைந்த செங்கல் சுவர்களும், பழங்கால பானை ஓடுகளும் கடந்த காலத்தின் சாட்சிகளாக நிற்கின்றன. மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;இயற்கையின் அரவணைப்பில் மாங்குரோவ் காடுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;கடலும் முருங்கப்பாக்கம் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள மாங்குரோவ் (சதுப்புநில) காடுகள் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அடர்ந்த மரங்களுக்கு இடையே சுமார் இரண்டு மணி நேரம் செல்லும் படகு சவாரி, ஒரு திரில்லான அனுபவத்தைத் தரும். இந்த பயணத்தின் போது அரிய வகை கடல் பறவைகள் மற்றும் அரிக்கமேடு துறைமுகத்தின் அழகை ரசிக்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;தனிமனித சாதனை: ஆரண்யா சதுப்புவனம்&lt;/h2&gt;
&lt;p&gt;சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத இடம் பூத்துறை கிராமத்தில் உள்ள 'ஆரண்யா வனம்'. ஒரு தனி மனிதரின் விடாமுயற்சியால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காடு, லட்சக்கணக்கான அரிய வகை மரங்களைக் கொண்டுள்ளது. புதுச்சேரி நகரின் இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்கு இது சரியான இடம்.&lt;/p&gt;
&lt;h2&gt;கட்டிடக்கலை வியப்பு: பழமையான தேவாலயங்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் ஆன்மீக முகவரி அங்குள்ள தேவாலயங்கள். போர்த்துகீசிய மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயம், புனித ஜென்மராக்கினி தேவாலயம் மற்றும் லூர்து அன்னை தேவாலயம் ஆகியவை பார்ப்போரை வியக்க வைக்கும். இவற்றின் வண்ணமயமான கண்ணாடி ஓவியங்களும், பிரம்மாண்டமான தூண்களும் கலைநயத்தின் உச்சம்.&lt;/p&gt;
&lt;h2&gt;சுண்ணாம்பாறு மற்றும் பாரடைஸ் பீச்&lt;/h2&gt;
&lt;p&gt;சாகச விரும்பிகளுக்கு சுண்ணாம்பாறு படகுத்துறை ஒரு சிறந்த தளம். இங்கிருந்து படகு மூலம் வங்கக்கடலின் அலைகளைக் கடந்து 'பாரடைஸ் பீச்' சென்றடையலாம். தூய்மையான மணற்பரப்பு மற்றும் சுவையான கடல் உணவுகளுக்கு இந்த கடற்கரை மிகவும் பிரபலம்.&lt;/p&gt;
&lt;h2&gt;பறவைகளின் சரணாலயம்: ஊசுடு ஏரி&lt;/h2&gt;
&lt;p&gt;பறவை ஆர்வலர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஊசுடு ஏரி ஒரு சொர்க்கம். 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு, குளிர்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அரிய வகை பறவைகள் வருகின்றன. ஏரியின் நடுவே படகு சவாரி செய்துகொண்டே பறவைகளை வேடிக்கை பார்ப்பது மனதிற்கு இதமளிக்கும், மன அழுத்தம் நீங்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு:&lt;/h3&gt;
&lt;p&gt;புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட் தலம். குறைந்த செலவில் நிறைவான ஒரு சுற்றுலாவை மேற்கொள்ள விரும்புவோர், இந்த இடங்களைத் திட்டமிட்டுச் சென்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைச் சேகரிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/3e3d8fe0f47146f9523e95372a0c0ee71777525916771194_original.png" width="220"/></item><item><title><![CDATA[தென்றல் தாலாட்டும்… அலைகள் ஆனந்தம் தரும்:  தஞ்சை புதுப்பட்டினம் பீச்: பட்ஜெட்டில் அருமையான சுற்றுலா தலம்]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/let-the-breeze-sway-the-waves-bring-joy-thanjavur-pudupattinam-beach-a-great-tourist-destination-on-a-budget-tnn-257781</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/let-the-breeze-sway-the-waves-bring-joy-thanjavur-pudupattinam-beach-a-great-tourist-destination-on-a-budget-tnn-257781#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 18:58:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/let-the-breeze-sway-the-waves-bring-joy-thanjavur-pudupattinam-beach-a-great-tourist-destination-on-a-budget-tnn-257781</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: குடும்பம், குடும்பமாக புறப்பட்டு மனதை வருடும் தஞ்சாவூர் புதுப்பட்டினம் பீச்சிற்கு போறாங்க. என்னது தஞ்சாவூரில் கடற்கரையா என்று ஆச்சரியாக கேட்காதீங்க. இருக்கு. இந்த கடற்கரைக்கு குடும்பத்தோடு வந்து பாருங்க. அசந்து போயிடுவீங்க. அப்புறம் என்ன போடுங்க ஒரு விசிட்... உங்க மினிமம் பட்ஜெட்தான் ஆகும். சந்தோஷமோ பெரிய அளவில் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னைக்கு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது. சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா... நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக பரவசப்படுத்தும் வங்க கடலின் கடற்கரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 27 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் இருக்கு. அப்போ தஞ்சாவூர் பீச்... இதோ சொல்றோம்ப்பா...&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைப் பகுதிதான் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறது. அடடா... என்ன ஒரு அமைதி. மனசு லேசாகுது. டென்ஷன் காணாமல் போகுது. சுற்றி உள்ள தென்னந்தோப்பின் நிழலும், கடற்காற்றின் தாலாட்டும், 2 கி.மீ தொலைவுக்கு வெள்ளை வெளேர் என்ற மணற்பரப்பும் இது நம்ம ஊரு &amp;ldquo;கோவா&amp;rdquo;ங்கோ என்று மனசை கொள்ளை கொள்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் கரையை தொட்டு ஹாய் சொல்ல ஓடோடி வருகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலையே என்னை தொடு என்று ஓடியாடி மகிழ்கின்றனர். மாலை வேளையில் மஞ்சள் வெயிலின் சூடு கொஞ்சம் கூட தெரியாமல் தென்னந்தோப்பில் புகுந்து வரும் காற்று நம்மை தழுவும் போது உடல் மட்டுமல்ல மனசும் சிலிர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நம்ம ஊரு கொலம்பஸ்கள் லீவு விட்டாச்சுன்னா புது, புது இடங்களா தேடுவாங்க விடுமுறையை கொண்டாட. இப்போ கோடை விடுமுறைக்கு இந்த இடம்தான் ரொம்ப பெஸ்ட். காலையில வந்தா... மாலையில திரும்பலாம். மகிழ்ச்சிக்கு 200 சதவீதம் கியாரண்டிங்க. குழந்தைகள் குதூகலம் அடைஞ்சிடுவாங்க. நீங்களும் பட்ஜெட்டுக்குள்ள உங்க செலவை முடிச்சிடுவீங்க.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;புதுப்பட்டினம் கடற்கரை பெஸ்ட் சாய்ஸ். விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூரின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் &amp;lsquo;தஞ்சாவூர் மாவட்ட பீச்' &amp;nbsp;புதுப்பட்டினம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வந்து மனம் மகிழ்ந்து செல்கின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். முன்பு உள்ளூர் மக்கள் மட்டுமே சென்று வந்த இந்த புதுப்பட்டினம் கடற்கரைப்பகுதிக்கு, 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு பின்னர் வெளியூரில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி விட்டனர். &amp;nbsp;தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் சாலைகள் மற்றும் நுழைவுச் சாலைகளை மேம்படுத்தி, சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சுற்றுலாப் பயணிகள் செல்ல ஏதுவான வசதிகளை உருவாக்கி தந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது, கடல் மணலின் இயற்கை அழகு, தென்னை மற்றும் சவுக்கு மர நிழல்கள், அமைதியான கடல் அலைகள் எனும் தனிச்சிறப்புகளால், புதுப்பட்டினம் கடற்கரை மக்களை ஈர்த்து வருகிறது. விடுமுறை நாட்களில் தினமும் 10,000 பேரும், மற்ற நாட்களில் சுமார் 5,000 பேர் வருகை தருகின்றனர். இந்த இடத்தில் சிறிய உணவகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகளும் உள்ளன. வெளியில் சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வீட்டிலேயே செய்து எடுத்துக்கிட்டு வரலாம். அற்புதமான இந்த சுற்றுலா தலத்தை மிஸ் பண்ணிடாதீங்க.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூரிலிருந்து புதுப்பட்டினம் கடற்கரை (பட்டுக்கோட்டை அருகில்) சுமார் 80 - 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சாலை வழியாக செல்ல பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் வழித்தடத்தில் சுமார் 2 முதல் 2.5 மணி நேரம் ஆகும். இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். புதுப்பட்டினம் கடற்கரை தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. என்னங்க புறப்பட்டு விட்டீங்களா?&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/a59e32d94ccde782c8d4aea726e6e2d71777382856134733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா?மிஸ் பண்ணக்கூடாத 15 சூப்பர் ஸ்பாட்ஸ்! இதோ தெரிஞ்சுக்கோங்க!]]></title><link>https://tamil.abplive.com/travel/planning-a-trip-to-kodaikanal-here-are-15-amazing-spots-you-simply-shouldn-t-miss-check-them-out-257754</link><comments>https://tamil.abplive.com/travel/planning-a-trip-to-kodaikanal-here-are-15-amazing-spots-you-simply-shouldn-t-miss-check-them-out-257754#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 14:54:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/planning-a-trip-to-kodaikanal-here-are-15-amazing-spots-you-simply-shouldn-t-miss-check-them-out-257754</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. கொடைக்கானலில் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/8b380a40b06cd6d28ccbe67e4b89d5b31777368003532193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. கொடைக்கானல் ஏரி&lt;/strong&gt; - 60 ஏக்கர் பரப்பளவில், நட்சத்திர வடிவிலான மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்து மகிழுங்கள். அது மட்டுமின்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றிலும் நீங்கள் ஈடுபடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. கெனோபி ஹில்ஸ்&lt;/strong&gt; - கொடைக்கானலில் உள்ள அழகிய இடமாக சாகச ஆர்வலர்களுக்கு ஒரு ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் கெனோபி ஹில்ஸில் நீங்கள் ட்ரெக்கிங் செய்வது, கேம்ப்ளிங் செய்வது மிகவும் அலாதியாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt; &lt;strong&gt;டால்பின் நோஸ்&lt;/strong&gt; - டால்பினின் நோஸ் போன்ற வடிவிலான ஒரு தட்டையான, நீண்டுகொண்டிருக்கும் பாறையின் மீது நின்று கொடைக்கானல் முழு இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;4.&lt;/strong&gt; &lt;strong&gt;பியர் ஷோலா நீர்வீழ்ச்சி&lt;/strong&gt; - கொடைக்கானல் ஏரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சியில் நீங்கள் ஆனந்தமாக குளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;5&lt;/strong&gt;. &lt;strong&gt;கோக்கர்ஸ் வாக்&lt;/strong&gt; - மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய நடைபயிற்சி பிளாசா மாலை வேளையில் நடைபயணம் மேற்கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;6.&lt;/strong&gt; &lt;strong&gt;தலையார் நீர்வீழ்ச்சி&lt;/strong&gt; - 297மீ உயரம் கொண்ட இது தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாகும். டம் டம் பாறை வியூபாயின்ட்டில் இருந்து நீங்கள் அருவியின் அழகை ரசிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;7.&lt;/strong&gt; &lt;strong&gt;மன்னவனூர்&lt;/strong&gt; - கொடைக்கானலில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய விவசாய கிராமத்தில் நீங்கள் பண்ணை விவசாயம், அழகிய விலங்கினங்கள், சமவெளிகள், ஏரிகள் ஆகியவற்றைக் காணலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;8.&lt;/strong&gt; பி&lt;strong&gt;ல்லர் ராக்ஸ்&lt;/strong&gt; - 400 அடி உயரத்தில் இருக்கும் கற்பாறைகள், அதன் மேலே உள்ள மினி கார்டன் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;9. டெவில்ஸ் கிச்சன்&lt;/strong&gt; - பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குகைகள் மற்றும் மரங்களால் நிரம்பியிருக்கும் இந்த இடம் போட்டோ எடுப்பதற்கு ஏற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;10. பிரையண்ட் பார்க்&lt;/strong&gt; - கொடைக்கானலில் உள்ள மிகவும் பிரபலமான தாவரவியல் பூங்காக்களில் ஒன்றான பிரையண்ட் பூங்கா அதன் விலங்கினங்கள், ராஃப்ட்ஸ் மற்றும் கலப்பினங்களுக்கு பெயர் பெற்றது. இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;11. சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி&lt;/strong&gt; - கொடைக்கானல் நகரத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி அதன் வெள்ளி நீர் ஓட்டத்திற்கு பெயர் பெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt; 12. செண்பகனூர் மியூசியம்&lt;/strong&gt; - கொடைக்கானல் ஏரியில் இருந்து 5.6 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் நாட்டின் சிறந்த ஆர்க்கிடோரியங்களில் ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;13. பைன் காடுகள்&lt;/strong&gt; - கொடைக்கானலின் தென்மேற்கில் அமைந்துள்ள பைன் காடு, நகரின் மிகவும் பிரபலமான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;14. பாம்பார் நீர்வீழ்ச்சி&lt;/strong&gt; - கிராண்ட் கேஸ்கேட் என்றும் அழைக்கப்படும் பாம்பார் நீர்வீழ்ச்சி மிகவும் அழகிய ஒரு சுற்றுலாத் தலம், கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt; 15. குணா குகை&lt;/strong&gt; - 1991 இல் &lt;a title=&quot;கமல்ஹாசன்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/kamal-haasan&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;கமல்ஹாசன்&lt;/a&gt; நடித்த &quot;குணா&quot; திரைப்படம் மூலம் பிரபலமான இந்த குணா குகையை பார்க்காமல் கொடைக்கானல் விசிட் முழுமையடையாது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/e56954b0106d8826dd9b348bc586df5a1777368038138193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[“குடும்பத்தோட ஹாலிடே போறீங்களா? தேக்கடி ட்ரீ ஹவுஸ் அனுபவம் மிஸ் பண்ணாதீங்க!”]]></title><link>https://tamil.abplive.com/travel/going-on-a-family-holiday-don-t-miss-the-thekkady-treehouse-experience-257748</link><comments>https://tamil.abplive.com/travel/going-on-a-family-holiday-don-t-miss-the-thekkady-treehouse-experience-257748#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 14:45:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/going-on-a-family-holiday-don-t-miss-the-thekkady-treehouse-experience-257748</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூணாறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இடம் தான் மூணார் ஹாலிடேஸ். கொச்சின் விமான நிலையத்திலிருந்து மூணாறு நகர பகுதியில் உள்ள மூணார் ஹாலிடேஸ் ரிசார்ட்டை அடைய சுமார் 4.5 மணிநேரம் ஆகும். இங்கிருந்து, காலை விமானம் மூலம் பயணம் செய்யலாம். இங்கு வருபவர்கள் மூணாறுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு விமான நிலையத்தை அடைந்ததும் அங்கிருக்கும் பணியாளர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்பர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/389465e3f8dc1ac63cdd40f0740d1a7b1777367673067193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மூணாறு செல்லும் வழி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீயப்பாரா மற்றும் வாலாரா போன்ற நீர்வீழ்ச்சிகள் வழியாக மூணாறுக்குச் செல்லும் பாதை உள்ளது. கடைசி 30 கி.மீ. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் மிகவும் அழகிய பயணமாகும். மூணாரின் அழகை ரசித்து, மூணாரின் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க மூணார் ஹாலிடேஸ் போன்ற ரிசார்ட்டுகளில் தங்கலாம். மூணாரில் எங்கும் நிறைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நடந்து ரிலாக்ஸ் செய்யலாம், காலை உணவுக்குப் பிறகு மூணாறில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன் அன்றைய நாளை கொண்டாடலாம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;ட்ரீஹவுஸ் (ஒரு மர வீடு)&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூணாற்றிலிருந்து திரும்பும் சுற்றுலா பயணிகள் தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் தங்கலாம். மூணாறில் குளிர்ந்த காற்றுடன் இயற்கையான ரம்மியமான இரவு பொழுதை கழித்த பின் காலை உணவுக்குப் பிறகு, மூணாறிலிருந்து கிளம்பி தேக்கடிக்குச் சென்று தேக்கடியில் உள்ள ஒரு மர ட்ரீஹவுஸில் தங்கலாம். பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் 8 ஏக்கர் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள ஒரு ட்ரீஹவுஸ் தேக்கடியில் வனப்பகுதியில் உள்ளது. ட்ரீஹவுஸை சென்றடைய காடுகளுக்குள் மலையேற்றம் மூலம் மட்டுமே செல்ல முடியும், குறிப்பாக ட்ரீஹவுஸ்க்கு செல்வோர்கள் மாலை 5 மணிக்கு முன் ட்ரீஹவுஸை அடைய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/9ba1af5023e2178af224cba9d567c9b01777367557777193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இங்கு காட்டெருமைகள், பன்றிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவோர்களை &amp;nbsp;வரவேற்கத் தயாராக இருக்கும். ட்ரீஹவுஸ்க்கு செல்லும் வழி உங்களுக்கு ஆச்சரியமான நடைப்பயணத்தை வழங்கக்கூடும். &amp;nbsp;நடை பயணத்தின் போது காடுகளின் அழகிய இயற்கையின் அற்புதமான நறுமணத்தை அனுபவிக்கலாம். செல்லும் வழியில் &amp;nbsp;இனிமையான இயற்கை ஊற்று நீரில் குளித்து மகிழலாம். காற்று மற்றும் சூரிய சக்தியால் உருவாக்கப்படும் ஒரே ஆற்றல் வளங்கள். இயற்கையுடன் நெருங்கிச் சென்று, யாம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளால் ஆன கவர்ச்சிகரமான உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/5b907925b6e05645bf79be99319f23141777367693985193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;ட்ரீஹவுஸ் அனுபவம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் இரவு தங்க, தேக்கடியில் ஒரு நாள் முழுவதும் சாகச பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தயாராகலாம். காலை முதல் மாலை வரை நடைபெறும் நிகழ்ச்சி. ரிசார்ட்டில் இருந்து அதிகாலையில் தொடங்கி தேக்கடி ஏரிக்கரையிலிருந்து காட்டுக்குள் 45 நிமிட மலையேற்றத்தைத் தொடங்க வேண்டும், அங்கு வனக் காவலர்கள் மற்றும் வழிகாட்டிகள் உங்களை ராஃப்டிங் மற்றும் மலையேற்றப் பயணத்தின் மூலம் அழைத்துச் செல்வார்கள். இந்தக் காவலர்களில் சிலர் காட்டு வேட்டைக்காரர்களாக இருந்தனர், அவர்கள் காட்டின் பாதுகாவலர்களாக மாறினர். ராஃப்டிங் பயணம் காடுகளால் சூழப்பட்ட மலைகளின் பரந்த காட்சியின் அனுபவம் நமக்கு புது அனுபவத்தை தரும். பயணம் 3 மணி நேரம் நீடிக்கும்.&amp;nbsp; நடந்து செல்லும் போது ஏரியின் எல்லைகளில் யானைகள் மற்றும் மான்களையும் நீங்கள் பார்க்கலாம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/9ba1af5023e2178af224cba9d567c9b01777367557777193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[போலி ஃபாஸ்டேக் மோசடி.. தப்பிப்பது எப்படி? NHAI கொடுத்த பாதுகாப்பு வழிமுறைகள்]]></title><link>https://tamil.abplive.com/news/india/nhai-issues-public-advisory-alert-to-fastag-users-annual-pass-257284</link><comments>https://tamil.abplive.com/news/india/nhai-issues-public-advisory-alert-to-fastag-users-annual-pass-257284#respond</comments><pubDate>Thu, 23 Apr 2026 18:22:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/nhai-issues-public-advisory-alert-to-fastag-users-annual-pass-257284</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஃபாஸ்டேக் ஆண்டு அட்டை சேவைகள் என்ற பெயரில் அப்பாவிப் பயனர்களை ஏமாற்றும் போலி இணையதளங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் போலவே தோற்றமளிக்கும் இணையதளங்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் மோசடிக்காரர்களை NHAI அடையாளம் கண்டுள்ளது. நிதி இழப்புகளைத் தவிர்க்க, சரிபார்க்கப்பட்ட வழிகள் மூலமாக மட்டுமே ஃபாஸ்டேக் சேவைகளைப் பெற வேண்டும் என்று அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/vlZ-z9jGloc?si=zCX4dKTJl45lW5To&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;போலி ஃபாஸ்டேக் மோசடி எப்படி நிகழ்கிறது?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மோசடி செய்பவர்கள் உண்மையான ஃபாஸ்டேக் தளங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதளங்களை உருவாக்குகிறார்கள். இந்த போலித் தளங்களை கூகுள் தேடுபொறிகளில் முதலிடத்தில் தோன்றச் செய்ய, அவர்கள் கட்டண விளம்பரங்களையும் எஸ்சிஓ (SEO) நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். பயனர்கள் தவறுதலாக இந்த இணையதளங்களைத் திறக்கும்போது, ​​அவர்களிடம் அவர்களின் கைபேசி எண், வாகனப் பதிவு விவரங்கள் மற்றும் கட்டணத் தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Attention National Highway Users!&lt;br /&gt;&lt;br /&gt;NHAI cautions commuters against fake websites and unauthorised links claiming to sell FASTag Annual Passes. The &lt;a href=&quot;https://twitter.com/hashtag/FASTagAnnualPass?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#FASTagAnnualPass&lt;/a&gt; is available only through the official Rajmargyatra App. Any other platform offering the pass is not authorised and&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/uAaHMCUAR1&quot;&gt;pic.twitter.com/uAaHMCUAR1&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; NHAI (@NHAI_Official) &lt;a href=&quot;https://twitter.com/NHAI_Official/status/2046914415216464146?ref_src=twsrc%5Etfw&quot;&gt;April 22, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன் இடைமுகம் ஒரு அரசாங்க இணையதளத்தைப் போலவே தோற்றமளிப்பதால், பலர் அதை நம்பிவிடுகிறார்கள். அங்கு பணம் செலுத்தப்பட்டவுடன், அந்தப் பணம் மோசடிக்காரர்களின் கணக்குகளுக்குச் சென்றுவிடுகிறது. பயனர்களுக்கு ஃபாஸ்டேக் பாஸ் எதுவும் வழங்கப்படாவிட்டாலும், சில சமயங்களில் போலி ரசீதுகளைக் கொடுத்து அவர்கள் நம்பும்படி ஏமாற்றப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு எச்சரிக்கை - இணையவழிக் குற்ற எச்சரிக்கை:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம், இந்த மோசடிகள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்திருந்தது. மோசடிக்காரர்கள் நெடுஞ்சாலைப் பயணிகளைக் குறிவைக்க டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள் அசல் இணையதளத்தையும் போலியான இணையதளத்தையும் வேறுபடுத்துவது கடினமாகி வருகிறது. தேடுபொறிகளில் தோன்றும் விளம்பர இணைப்புகளைக் கிளிக் செய்வதால் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/10/e35616daafbd9e83fcc1964d170b7f5517758153804871153_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சுற்றுலாப் பயணிகளுக்கு நற்செய்தி! தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை இனி டிக்கெட் இன்றி இலவசமாக பார்க்கலாம் - முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tharangambadi-tranquebar-danish-fort-free-entry-world-heritage-day-tnn-256757</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tharangambadi-tranquebar-danish-fort-free-entry-world-heritage-day-tnn-256757#respond</comments><pubDate>Sat, 18 Apr 2026 12:50:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tharangambadi-tranquebar-danish-fort-free-entry-world-heritage-day-tnn-256757</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடற்கரையில் அமையப்பெற்றுள்ள, வரலாற்றுப் புராதனச் சின்னமான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில், உலக மரபு தினவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 18 -ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு ரசிக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. வரலாற்றுப் பொக்கிஷங்களை நேரடியாகக் காணவும், பண்டைய கால நாகரிகங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொல்லியல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டேனிஷ் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தரங்கம்பாடி கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் இந்த டேனிஷ் கோட்டை, ஃபோர்ட் டான்ஸ்போர்க் (Fort Dansborg) என்று அழைக்கப்படுகிறது. இது 17 -ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1620) டேனிஷ் நாட்டினரால் கட்டப்பட்டதாகும். இந்தியாவின் முதல் டேனிஷ் குடியேற்றத்தின் முக்கிய மையமாக விளங்கிய இந்தக் கோட்டை, சுமார் 225 ஆண்டுகள் அவர்களின் நிர்வாகத் தலைமை இடமாகச் செயல்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களும், அதன் தனித்துவமான ஐரோப்பியக் கட்டுமானமும், இந்திய-ஐரோப்பிய வரலாற்றின் ஒரு முக்கியப் பக்கத்தை இன்றும் தாங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது இந்தக் கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாக (Archaeological Museum) செயல்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, கோட்டையின் அமைப்பையும், அகழ்வைப்பகத்தில் உள்ள புராதனப் பொருட்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உலக மரபு தினவிழா&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் உலக மரபு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் புராதனச் சின்னங்கள் மற்றும் கோட்டைகளின் அருமைகளைப் பற்றி இளைய தலைமுறையினரும், பொதுமக்களும் அறிந்து கொள்ள இத்தகைய நிகழ்வுகள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மரபு தினவிழாவை முன்னிட்டு, டேனிஷ் கோட்டையில் உள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் மற்றும் கோட்டையின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த ஏழு நாட்களும் (ஏப்ரல் 18 முதல் 24 வரை) பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் டிக்கெட் செலவின்றி, நேரடியாக வரலாற்று அறிவைப் பெற முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அகழ்வைப்பகத்தில் காண வேண்டியவை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;டேனிஷ் கோட்டையில் உள்ள அகழ்வைப்பகம், இப்பகுதியின் பழங்கால வரலாற்றுச் சுவடுகளைப் பிரதிபலிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இங்குப் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;டேனிஷ் காலத்துப் பொருட்கள்:&lt;/strong&gt; டேனிஷ் அதிகாரிகள் பயன்படுத்திய பண்டைய மரச்சாமான்கள், மட்பாண்டங்கள், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் நிர்வாக ஆவணங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பண்டைய நாகரிகச் சின்னங்கள்&lt;/strong&gt;: அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சிலைகள், நாணயங்கள், அரிய மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வெட்டியல் சான்றுகள்:&lt;/strong&gt; அக்காலத்திய கல்வெட்டுகள் மற்றும் எழுத்துப் பொறிப்புகள் குறித்த தகவல்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;போர் ஆயுதங்கள்:&lt;/strong&gt; கோட்டையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட பழங்கால பீரங்கிகள் மற்றும் பிற போர் உபகரணங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அகழ்வைப்பகத்தைப் பார்வையிடுவதன் மூலம், தமிழ்நாட்டின் கடலோர வர்த்தகம், டேனிஷ்-தமிழர் உறவுகள், அக்காலத்திய வாழ்க்கை முறை, நாகரிகம் மற்றும் கட்டடக் கலை நுட்பங்கள் குறித்து அனைவரும் விரிவாக அறிந்துகொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்விச் சுற்றுலாவுக்கு அரிய வாய்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இலவச அனுமதி, வரலாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் சான்றுகளை நேரடியாகப் பார்ப்பதன் மூலம், அவர்கள் தங்கள் பாட அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த ஒரு வாரக் கால அவகாசம், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக நடுத்தரக் குடும்ப மாணவர்களும் வரலாற்றுச் சின்னங்களின் பெருமையை உணர்ந்து கொள்ளப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உலக மரபு தினவிழாவின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 18) தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலும், அகழ்வைப்பகத்திலும் திரளான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாற்றுப் பாரம்பரியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தச் சிறப்பான மரபு தினவிழாவின் போது, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நமது பண்டைய நாகரிகத்தின் எச்சங்களையும், பாதுகாக்கப்பட்டு வரும் புராதனச் சின்னங்களையும் கண்டு களிக்குமாறு தொல்லியல் துறையினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏப்ரல் 25 -ஆம் தேதிக்குள், தரங்கம்பாடியின் இந்தச் சிறப்பு மிக்கச் சின்னத்தை அனைவரும் பார்வையிட்டு, அதன் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் விருப்பமாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/18/5b054ff43142f7bb7d67bdb405752f151776496828436186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விசா இல்லா வசதி... ஆனால் இத்தனை சிக்கல்களா? வியட்நாம் செல்லும் இந்தியர்கள் கவனத்திற்கு!]]></title><link>https://tamil.abplive.com/travel/indian-embassy-warns-travellers-to-vietnam-s-phu-quoc-island-about-visa-restrictions-and-passport-loss-risk-255699</link><comments>https://tamil.abplive.com/travel/indian-embassy-warns-travellers-to-vietnam-s-phu-quoc-island-about-visa-restrictions-and-passport-loss-risk-255699#respond</comments><pubDate>Tue, 7 Apr 2026 15:33:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/indian-embassy-warns-travellers-to-vietnam-s-phu-quoc-island-about-visa-restrictions-and-passport-loss-risk-255699</guid><description><![CDATA[&lt;p data-path-to-node=&quot;3&quot;&gt;இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே வியட்நாமின் 'பு குவோக்' தீவு மிகவும் பிரபலம். அங்கு இந்தியர்களுக்கு 'விசா இன்றி' நுழையும் சலுகை வழங்கப்படுவதால், பலர் ஆர்வத்துடன் செல்கின்றனர். ஆனால், இந்த சலுகையை நம்பி மட்டும் செல்வது ஆபத்தானது என வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 data-path-to-node=&quot;4&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;4&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;விசா இல்லா நுழைவின் கட்டுப்பாடுகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p data-path-to-node=&quot;5&quot;&gt;பு குவோக் தீவிற்கு விசா இன்றி செல்லும் இந்தியர்கள், அந்தத் தீவில் மட்டுமே தங்கியிருக்க முடியும். ஹோ சி மின் சிட்டி அல்லது ஹனோய் போன்ற வியட்நாமின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், அவர்களிடம் முறையான 'வியட்நாம் விசா' இருப்பது கட்டாயம். விசா இல்லாமல் மெயின்லேண்ட் பகுதிகளுக்குச் சென்றால் கடுமையான சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Indian nationals travelling to Viet Nam are requested to see this ADVISORY 👇🏽 &lt;a href=&quot;https://t.co/UI1fTfbjuB&quot;&gt;pic.twitter.com/UI1fTfbjuB&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; India in Vietnam (@AmbHanoi) &lt;a href=&quot;https://twitter.com/AmbHanoi/status/2041131460309246111?ref_src=twsrc%5Etfw&quot;&gt;April 6, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p data-path-to-node=&quot;5&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h3 data-path-to-node=&quot;6&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;6&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;எதிர்பாராத நெருக்கடிகளில் சிக்கல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p data-path-to-node=&quot;7&quot;&gt;திடீர் மருத்துவ அவசரநிலை, விமான ரத்து அல்லது அவசரத் தேவை காரணமாகத் தீவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், விசா இல்லாத இந்தியர்கள் பெரிய சிக்கலுக்கு உள்ளாவார்கள். எனவே, திட்டமிடப்பட்ட பயணமாக இருந்தாலும், ஒரு முறையான 'வியட்நாம் விசா'வை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது சிறந்தது என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 data-path-to-node=&quot;8&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;8&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;கடவுச்சீட்டு (Passport) தொலைந்தால் ஏற்படும் சிக்கல்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p data-path-to-node=&quot;9&quot;&gt;பயணத்தின் போது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டால், உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அதன் பிறகு, ஹனோய் அல்லது ஹோ சி மின் சிட்டியில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தை அணுகி தற்காலிக பயண ஆவணங்களைப் பெற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p data-path-to-node=&quot;10&quot;&gt;இருப்பினும், இந்தியத் தூதரகம் ஆவணங்களை வழங்கினாலும், வியட்நாமிய அதிகாரிகளிடமிருந்து 'வெளியேறுவதற்கான அனுமதி' (Exit Permit) பெற வேண்டும். இதற்கு பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்கள் ஆகும். இந்த நாட்களில் பயணிகள் வியட்நாமை விட்டு வெளியேற முடியாது.&lt;/p&gt;
&lt;p data-path-to-node=&quot;11&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;11&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;தூதரகத்தின் அறிவுரை:&lt;/strong&gt; பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எவ்வித அசௌகரியமும் இன்றி உங்கள் பயணத்தை மேற்கொள்ள, முன்கூட்டியே தகுந்த விசா எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/18fb5f4a3dd1e492d0cffbab72e3076b1700490050298124_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மதுரை வழித்தடத்தில் மாற்றம்: உங்கள் பயணம் பாதிக்கப்படுமா?]]></title><link>https://tamil.abplive.com/travel/important-announcement-for-rail-passengers-changes-to-the-madurai-route-will-your-journey-be-affected-253637</link><comments>https://tamil.abplive.com/travel/important-announcement-for-rail-passengers-changes-to-the-madurai-route-will-your-journey-be-affected-253637#respond</comments><pubDate>Wed, 18 Mar 2026 13:34:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/important-announcement-for-rail-passengers-changes-to-the-madurai-route-will-your-journey-be-affected-253637</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில் தண்டவாளம் விரிசல் சரிசெய்தல், தண்டவாளங்களை வலுப்படுத்துதல், கற்களை நிரப்புதல் மற்றும் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் அடங்கும். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விரிசல்களைக் குறைக்க பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதன்படி மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/f1088c4d9951cede60df33070cd8d60a1675311770451184_original.jfif&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் செங்கோட்டை டூ மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில், மும்பை சி.எஸ்.டி.எம் எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில், ஐதராபாத் சிறப்பு ரயில், வேளாங்கண்ணி வாராந்திர ரயில் ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதன் விவரங்கள் பின்வருமாறு.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (nagercoil mumbai csmt express) (மார்ச் 22-ம் தேதி) வண்டி எண் - 16352 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக செல்லாது.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரெயில் (kanyakumari howrah express) (மார்ச் 21-ந்தேதி) வண்டி எண் - 12666 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;வண்டி எண் - 16128 மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/12/02583089fc379c8081b450b0fec883651728702700044102_original.jpg&quot; /&gt;&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;வண்டி எண்- 07229 இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து 20-ந்தேதி காலை 5.15 மணிக்கு ஐதராபாத் புறப்படும் சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;வேளாங்கண்ணி வாராந்திர ரயில், வண்டி எண்-16363 எர்ணாகுளத்தில் இருந்து 25-ந்தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழி யாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; இந்த ரயில்களில் திண்டுக்கல் செல்ல திட்டமிட்டிருந்தால் பயணிகள் அதற்கு ஏற்றவாறு தங்களது பயண திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/8f6f0f89f8b7db3542a3f8482c41e71b1719898895785184_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!]]></title><link>https://tamil.abplive.com/travel/in-a-rush-after-booking-your-train-ticket-how-to-change-your-boarding-point-irctc-s-super-feature-253151</link><comments>https://tamil.abplive.com/travel/in-a-rush-after-booking-your-train-ticket-how-to-change-your-boarding-point-irctc-s-super-feature-253151#respond</comments><pubDate>Sat, 14 Mar 2026 10:23:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/in-a-rush-after-booking-your-train-ticket-how-to-change-your-boarding-point-irctc-s-super-feature-253151</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.&amp;nbsp; தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். &amp;nbsp;குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/14/2b33a5650546025e04035ad9c05fb9b11773463955121193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, திட்டமிட்டபடி குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியாத சூழல் நமக்கு ஏற்படலாம். உதாரணமாக, சென்னையில் எழும்பூரில் ரயில் ஏற வேண்டிய நீங்கள், கடைசி நேரத்தில் தாம்பரத்திலோ அல்லது செங்கல்பட்டிலோ இருந்தால் பதற்றப்படத் தேவையில்லை. உங்கள் இப்போது போர்டிங் பாயிண்டை (Boarding Point) ஆன்லைனிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளும் வசதியை IRCTC வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்லைனில் போர்டிங் பாய்ண்ட் மாற்றுவது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;முதலில் irctc.co.in இணையதளம் அல்லது IRCTC செயலியில் உங்கள் கணக்கிற்குள் (Login) செல்லவும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பின்பு 'My Account' பகுதிக்குச் சென்று, 'My Transactions' என்பதில் உள்ள 'Booked Ticket History' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;இதன்பிறகு நீங்கள் மாற்ற விரும்பும் பயணச்சீட்டைத் (Ticket) தேர்ந்தெடுத்து அதன் விவரங்களைப் பார்க்கவும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் டிக்கெட் விவரங்களுக்குக் கீழே இருக்கும் 'Change Boarding Point' என்ற ஆப்ஷனைத் தட்டவும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;பிறகு உங்கள் பயணப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல் தோன்றும். அதில் நீங்கள் ஏறப்போகும் புதிய நிலையத்தைத் தேர்வு செய்து 'Confirm' கொடுக்கவும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;வெற்றிகரமாக மாற்றப்பட்டதும் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வந்துவிடும்.ரயில் கிளம்புவதற்கான சார்ட் (Chart) தயாரிக்கப்படும் முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும். (முன்பு இருந்த 24 மணி நேரக் கட்டுப்பாடு இப்போது தளர்த்தப்பட்டுள்ளது).&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;போர்டிங் பாயிண்டை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற இயலாது.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிவிட்டால், பழைய ரயில் நிலையத்தில் இருந்துபயணம் செய்யும் உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/14/b8f3b626f5a8c1ed54a415d3a198dbfc1773463781566193_original.JPG" width="220"/></item></channel></rss>