Continues below advertisement

நவீன காலத்தில் மாறி வரும் தொழில்நுட்பம்

நவீனதொழில்நுட்பமாற்றங்களுக்குஏற்பதொழில்நுட்பவசதிகளும்மாறிவருகிறது. அந்தவகையில்ஒருகாலத்தில்தெருவிற்குஓரிருஇடத்தில்மட்டுமேதொலைபேசிஇருந்தநிலையில்தற்போதுவீட்டில் 4 பேர்இருந்தால்அனைவருக்கும்தனிதனிமொபைல்போன்பயன்பாட்டில்உள்ளது. இருக்கிறஇடத்தில்இருந்துஎதுவேண்டும்என்றாலும்ஆர்டர்செய்யலாம். அப்படிவசதிகள்குவிந்துவருகிறது. இந்தநிலையில்ஒருசிலஇடங்களில்குறிப்பாகமலைப்பகுதிகள், பாலைவனப்பகுதிகளில்மொபைல்போன்சிக்னல்கிடைக்காநிலைஇன்னமும்நீடித்துவருகிறது.

இதனையடுத்து  வைஃபை காலிங்வசதியை BSNL அறிமுகம்செய்துள்ளது. இந்தபுதியவசதிமூலம்மொபைல்நெட்வொர்க்இல்லாதஇடத்தில்வைஃபை (Wi-Fi) இணையஇணைப்புவழியாககுரல்அழைப்புகளையும்,SMS அனுப்புவதற்குமொபைல்சேவைவழங்கப்படுகிறது. இந்தவசதியானதுமோசமானசெல்சிக்னல்உள்ளஇடங்களில்அழைப்புகளைத்துல்லியமாகமேற்கொள்ளஉதவுகிறது. இதுதொடர்பாகபிஎஸ்என்எல்நிறுவனம்வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

Continues below advertisement

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம்

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.

Wi-Fi calling facility- யாருக்கெல்லாம் பயன்

வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசிகளில் வைஃபை காலிங் என்பதை மட்டும் செட்டிங்ஸ் அமைப்பில் இயக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சாதன இணக்கத்தன்மை மற்றும் உதவிக்கு, அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற பிஎஸ்என்எல் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.