பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷம்.
 
கரூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.


 





கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் அருகே சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அபிஷேக பெடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காட்டினர் சின்ன தாதம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பகுதி தற்போது அண்ணாமலையார் கோவில் என சூட்டப்பட்டுள்ளது. கரூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சுவாமிக்கு தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் அபிஷேகம்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் அருகே சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.


 






 


இந்நிலையில் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அபிஷேக பெடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காட்டினர் சின்ன தாதம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பகுதி தற்போது அண்ணாமலையார் கோவில் என சூட்டப்பட்டுள்ளது.




அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழா.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்,சந்தனம், விபூதி, பன்னீர், அரிசி மாவு, உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு, வெள்ளி காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் சாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோடச்ச உபச்சாரங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது.


ஆலயத்தில் நடைபெற்ற தை மாத பிரதோஷ விழாவை காண கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆன்மிக ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.