<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு: பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்!</title><atom:link href="https://tamil.abplive.com/spiritual/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 13:22:37 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா... கோயிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-kovil-kumbabishekam-devotees-darshan-maasi-veedhigal-tnn-274776</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-kovil-kumbabishekam-devotees-darshan-maasi-veedhigal-tnn-274776#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 11:47:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-kovil-kumbabishekam-devotees-darshan-maasi-veedhigal-tnn-274776</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில் தற்போது பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது பக்தர்கள கோவிலுக்குள்&amp;nbsp; தெற்கு கோபுரம் வாயிலாகவும் மேற்கு கோபுரம் வாயிலாகவும் அனுமதிக்கப்பட்டஅனுமதிக்கப்பட்&lt;wbr /&gt;டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக கோவிலில் உள்ள 12 கோபுரங்கள் மற்றும் 2 தங்க விமானங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா&amp;nbsp;தமிழில் வேத மந்திரங்கள் ஓதி தேவாரம் திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக வருகை தந்துள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பலத்த பாதுகாப்போடு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்கு&amp;nbsp; பாஸ்&amp;nbsp; வழங்கப்பட்டிருந்த&amp;nbsp; 9000 நபர்கள் அதிகாலை முதலிலேயே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வை தரிசித்து விட்டு வெளியே வந்த நிலையில் தற்போது&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அம்மன் சன்னதி, கோவிலை சுற்றி உள்ள மாசி வீதிகளில் கூடியுள்ளதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்போடு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பை கண்காணிக்கும் வகையில் கோவில் வளாகம், சித்திரை மற்றும் மாசி வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள், NSS மற்றும் NCC மாணவர்கள் என மொத்தம் 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு. குழந்தைகள் கூட்டத்தில் தவறிவிடாமல் இருக்க அவர்களின் கைகளில் அடையாள முகவரி சீட்டு (Tag) இணைக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல தங்கு தடையின்றி பக்தர்களுக்கு குடிநீர் ஆனதும் வழங்கப்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்&amp;nbsp; இன்று வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் தற்போது கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/887bfaa3af58d078bd9a8d625104e12a1789625824857184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மீனாட்சி திருக்குட நன்னீராட்டு: தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக நடைபெற்றது !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-17-years-tamil-mantras-tnn-274774</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-17-years-tamil-mantras-tnn-274774#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 11:15:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-17-years-tamil-mantras-tnn-274774</guid><description><![CDATA[&lt;div class=&quot;tVu25&quot;&gt;
&lt;div class=&quot;nH a4O&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH aqk aql bkL&quot;&gt;
&lt;div class=&quot;nH bkK&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH ar4 z&quot;&gt;
&lt;div class=&quot;aeI&quot;&gt;
&lt;div class=&quot;AO&quot;&gt;
&lt;div id=&quot;:3&quot; class=&quot;Tm aeJ cgjhk&quot;&gt;
&lt;div id=&quot;:1&quot; class=&quot;aeF&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot; role=&quot;main&quot;&gt;
&lt;div class=&quot;nH g&quot;&gt;
&lt;div class=&quot;nH a98 iY&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;aHU hx&quot;&gt;
&lt;div role=&quot;list&quot;&gt;
&lt;div class=&quot;h7 ie&quot; tabindex=&quot;-1&quot; role=&quot;listitem&quot; aria-expanded=&quot;true&quot;&gt;
&lt;div class=&quot;Bk&quot;&gt;
&lt;div class=&quot;G3 G2&quot;&gt;
&lt;div&gt;
&lt;div id=&quot;avWBGd-39&quot;&gt;
&lt;div id=&quot;avWBGd-40&quot;&gt;
&lt;div class=&quot;adn ads&quot; data-message-id=&quot;#msg-f:1876554898612173216&quot; data-legacy-message-id=&quot;1a0adcbce54c39a0&quot;&gt;
&lt;div class=&quot;gs&quot;&gt;
&lt;div class=&quot;   &quot;&gt;
&lt;div id=&quot;:pv&quot; class=&quot;ii gt&quot;&gt;
&lt;div id=&quot;:pw&quot; class=&quot;a3s aiL &quot;&gt;
&lt;div id=&quot;avWBGd-56&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திருக்குட நன்னீராட்டு விழா&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 8.4.2009 திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது. புனித நீர் கலசத்தில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் மற்றும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டு செப்டம்பர் 11 முதல் 17 வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 5 இலட்சம் டன் வண்ண, வண்ண மலர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் என அனைத்து பகுதிகளிலும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நன்னீராட்டு விழாவை சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கோவில் மேற்கூறையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 நபர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 7.35 மணிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவிலின் 12 கோபுரங்கள் மற்றும் 2 தங்க விமானங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். திருக்குட நன்னீராட்டு விழாவை சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; புனித நீரை தெளிக்கவில்லை எனக்கொரு பக்தர்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனிடையே புனித நீரை தெளிக்கவில்லை எனக்கொரு பக்தர்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது காவல்துறையினர் புனித நீர் கலந்த தண்ணீரை தெளித்து பக்தர்கள் மீது தெளித்த போது பக்தர்கள் இது புனித நீர் அல்ல குடிநீர் என கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில் &quot;மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பூஜைகள் நடைபெறுவதால் 10 மணிக்கு மேலாக பொதுமக்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.&amp;nbsp;எங்கெல்லாம் பிரச்சனைல இருந்ததோ அவையெல்லாம் சமாளிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தான் இவ்வளவு நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கூட்டம் அதிகமானதால் அறிவிக்கப்பட்டதற்கு முன்னரே 8.30 மணியிலிருந்து பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்&quot; என கூறினார். அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டியில் &quot;தமிழில் வேத மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது&quot; என கூறினார்.&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/54ec68e520185d163c1acdcd2970db1c1789623904564184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்: AI கேமராவில் சிக்கிய முன்வழக்கு குற்றவாளிகள்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-ai-camera-criminals-tnn-274750</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-ai-camera-criminals-tnn-274750#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 22:56:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-ai-camera-criminals-tnn-274750</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் &amp;nbsp;- AI தொழில்நுட்ப கேமிரா மூலமாக முன்வழக்கு குற்றவாளிகள் மூவர் கண்டுபிடிப்பு - கோவிலுக்குள் சென்றுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட Ai கேமரா மூலமாக முன் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களின் நடமாட்டம் குறித்து FACE DETECTION மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்போது கோவிலுக்குள் சென்ற பிரசாத் வசந்த் குமார் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரின் முகங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கண்டறியப்பட்ட நிலையில் முன் வழக்கு குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களிடம் &amp;nbsp;விளக்குத்தூண் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/40851821eb393d75fdf4e777422918801789579581534184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மிதவை தெப்பம் கட்டும் பணி தீவிரம்... எங்கு? என்ன விழாவுக்கு என்று தெரியுங்களா? ]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/work-on-constructing-the-float-is-in-full-swing-where-and-for-which-festival-do-you-know-tnn-274712</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/work-on-constructing-the-float-is-in-full-swing-where-and-for-which-festival-do-you-know-tnn-274712#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 16:14:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/work-on-constructing-the-float-is-in-full-swing-where-and-for-which-festival-do-you-know-tnn-274712</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத தெப்பத்திருவிழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் கட்டும் பணி மற்றும் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், முக்கிய திருவிழா நாட்களில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி திருவிழா&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஆவணி மாத திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆவணி மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் தஞ்சாவூர் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தெப்பத்திருவிழாவுக்கு தயாராகும் தெப்பக்குளம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளும் மிதவை தெப்பத்தை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்கள் தெப்பத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை அமைத்து, அவற்றை முறையாக இணைத்து வருகின்றனர். தெப்பம் பாதுகாப்பாகவும், பக்தர்கள் கண்டு ரசிக்கும் வகையிலும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், தெப்பத்தை சீரமைக்கும் பணிகள், தேவையான இடங்களில் வர்ணம் பூசுதல், அலங்கார வேலைகள் உள்ளிட்ட பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின்னொளியில் ஜொலிக்கப் போகும் கோவில்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம், கோவில் வளாகம் மற்றும் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரவு நேரத்தில் மின்விளக்குகளால் கோவில் வளாகம் மற்றும் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் ஜொலிக்கும் வகையில் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தெப்பத்திருவிழா நாளில் கோவில் வளாகம் விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பக்தர்களை வரவேற்க தீவிர ஏற்பாடு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெப்பத்திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெப்பத்திருவிழா நடைபெறும் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவிழா நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் வலம் வரும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆவணி மாத திருவிழாவின் நிறைவு நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறும் தெப்பத்திருவிழா, பக்தர்களுக்கு ஆன்மிக உற்சாகத்தை அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நடைபெற்று வருவதால், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தற்போது விழாக்கோலம் பூண்டு வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/25a04995f48d07519f99e3167711c7f11789555336736733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு? அமைச்சர்கள் சொல்வது என்ன !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-tamil-oduvars-protest-minister-favoritism-tnn-274696</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-tamil-oduvars-protest-minister-favoritism-tnn-274696#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 12:52:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kudamulukku-2026-tamil-oduvars-protest-minister-favoritism-tnn-274696</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் ஓதுவார்கள் குற்றச்சாட்டு மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு - அமைச்சர் அவர் சார்ந்த சமூகத்தினரை மட்டும் அனுமதிக்க முயல்கிறார்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் 10 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிவடைந்தது. இன்று காலை பரிவார மூர்த்திகளுக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை அமைச்சர் அவர் சார்ந்த பிராமணர் சமூக அர்ச்சகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் தேர்வான அர்ச்சகர்களையும் அனுமதிக்கவில்லை., தமிழ் ஓதுவார்களை ஓரம்கட்டி விட்டு சமஸ்கிருத ஓதுவார்களை மட்டும் அனுமதிக்கின்றனர். அமைச்சர் அவர் சார்ந்த சமூகத்தினரை மட்டும் அனுமதிக்க முயல்கிறார்; சமஸ்கிருத ஓதுவார்களுக்கு இணையாக தமிழ் ஓதுவார்களை அனுமதிக்க வேண்டும்; கும்பாபிஷேக விழாவில் சாதிய தீண்டாமை நடைபெறுகிறது; தமிழ் ஓதுவார்கள் அனுமதி குறித்து இணை ஆணையர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு - அமைச்சர் தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;div class=&quot;tVu25&quot;&gt;
&lt;div class=&quot;nH a4O&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH aqk aql bkL&quot;&gt;
&lt;div class=&quot;nH bkK&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH ar4 z&quot;&gt;
&lt;div class=&quot;aeI&quot;&gt;
&lt;div class=&quot;AO&quot;&gt;
&lt;div id=&quot;:3&quot; class=&quot;Tm aeJ cgjhk&quot;&gt;
&lt;div id=&quot;:1&quot; class=&quot;aeF&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot; role=&quot;main&quot;&gt;
&lt;div class=&quot;nH g&quot;&gt;
&lt;div class=&quot;nH a98 iY&quot;&gt;
&lt;div class=&quot;nH&quot;&gt;
&lt;div class=&quot;aHU hx&quot;&gt;
&lt;div role=&quot;list&quot;&gt;
&lt;div class=&quot;h7 ie&quot; tabindex=&quot;-1&quot; role=&quot;listitem&quot; aria-expanded=&quot;true&quot;&gt;
&lt;div class=&quot;Bk&quot;&gt;
&lt;div class=&quot;G3 G2&quot;&gt;
&lt;div&gt;
&lt;div id=&quot;avWBGd-539&quot;&gt;
&lt;div id=&quot;avWBGd-540&quot;&gt;
&lt;div class=&quot;adn ads&quot; data-message-id=&quot;#msg-f:1876468255007905394&quot; data-legacy-message-id=&quot;1a0a8def9c0b1672&quot;&gt;
&lt;div class=&quot;gs&quot;&gt;
&lt;div class=&quot;   &quot;&gt;
&lt;div id=&quot;:18x&quot; class=&quot;ii gt&quot;&gt;
&lt;div id=&quot;:13t&quot; class=&quot;a3s aiL &quot;&gt;
&lt;div id=&quot;avWBGd-556&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு. - என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/12564913889cbab688bf5f3cfb5fc78c1789543272707184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை; தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு அனுமதி - அமைச்சர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-temple-consecration-arrangements-tamil-oduvars-minister-nirmalkumar-tnn-274688</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-temple-consecration-arrangements-tamil-oduvars-minister-nirmalkumar-tnn-274688#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 12:00:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-temple-consecration-arrangements-tamil-oduvars-minister-nirmalkumar-tnn-274688</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சி கோவில் குடமுழுக்கு - அரசியல் தலையீடு இல்லை, Pass-ஐ கண்ணில் கூட பார்க்கவில்லை. மேல் தளத்தில் எவ்வளவு பேரை அனுமதிப்பது என முடிவெடுக்கவில்லை. சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதியில்லை -அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி...,&quot; 100% பணிகள் நிறைவு. காவல், சுகாதார துறையினர் இரண்டு ஷிப்டுகள் பணி செய்கின்றனர். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் மேல் தளத்தில் எவ்வளவு நபர்களை அனுமதிப்பது என்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. 9000 பேர் அனுமதிக்க திட்டம். ஆனால், அவர்களை அனுமதிக்க முடியுமா என்பது பற்றி Stability check செய்து&amp;nbsp; கொண்டிருக்கிறோம். அதன் பின்னரே முடிவு செய்வோம். பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் 2000 பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் மேலே அனுமதிக்கப்படுவார்கள். சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இது கோபுரத்திற்கு செல்வோர் வந்து செல்வதற்கான வழி மட்டுமே. குடமுழுக்கு பணியில் அரசியல் இல்லை. மக்கள் பாதுகாப்பு சார்ந்து மட்டுமே பணியாற்றுகிறோம். இதில் அரசியல் இல்லை. அறங்காவலர்கள் குழுவை தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய சொல்கிறேன். Pass விஷயத்தில் நாங்கள் எந்த தலையீடும் செய்யவில்லை. Pass.,ஐ கண்ணில் கூட பார்க்கவில்லை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அமைச்சர் ரமேஷ் பேட்டி:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/c43f973764c031620aad3fa8891bf4541789540007110184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கடலிலும் காவிரியிலும் கரைந்த கணபதி! விண்ணைப் பிளந்த 'கணபதி பாப்பா மோரியா' கோஷம்! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:30:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த சில நாட்களாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டம், உப்பனாறு மற்றும் தரங்கம்பாடி கடலில் பக்திச் பரவசத்துடன் கரைக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி உப்பனாற்றில் விசர்ஜனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 44 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி நகரில் அமைக்கப்பட்டிருந்த கோமளவல்லி விநாயகர், கணநாதர், செல்வவிநாயகர், மங்களவிநாயகர், சொர்ணாகர்ஷணவிநாயகர், சித்திவிநாயகர், உதயபானுவிநாயகர், மங்கையர்கரசிவிநாயகர், ஈசானியதெருவிநாயகர், பிடாரிவடக்குவீதி விநாயகர், ரயிலடி விநாயகர்,பாலவிநாயகர், கற்பகவிநாயகர், சாலைக்கரைவிநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் விதவிதமான அலங்காரங்களுடனும், வண்ணமயமான மின்னொளி அலங்காரத்துடனும் ஊர்வலமாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு ஒரே நேரத்தில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், ஒவ்வொரு விநாயகர் சிலையாக வரிசையாகப் புறப்பட்டு நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று உப்பனாற்றை சென்றடைந்தன. அங்கு அனைத்துச் சிலைகளும் முறைப்படி உப்பனாற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணனின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கமல் ராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி துலாக்கட்டத்தில் சிலைகள் கரைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலவிதமான வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் தரங்கம்பாடி பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; திருவிழா விசர்ஜனம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளைப் பக்தர்கள் வாகனங்களில் ஏற்றுக்கொண்டு, மேள வாத்தியங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, இளைஞர்களின் ஆரவார நடனத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சுமந்து வந்தனர். நகரில் அமைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பேரணியாகக் கொண்டு வரப்பட்டு, காசிக்கு நிகரான புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை வந்தடைந்தன. அங்குச் சிலைகளுக்குச் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, காவிரி ஆற்றில் முறைப்படி விசர்ஜனம் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பச்சைக்காளி ஆட்டத்துடன் அசத்திய பாஜக மற்றும் இந்து அமைப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கண்கொடுத்த விநாயகர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் தனிச்சிறப்புடன் நடைபெற்றது. பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மோடி கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பம்பை உடுக்கை மேள வாத்தியங்கள் முழங்க, பாரம்பரியமிக்க பச்சைக்காளி ஆட்டத்துடன் விநாயகர் சிலை விமரிசையாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் துறவிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சரண்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தரங்கம்பாடி கடலில் சிலைகள் விசர்ஜனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோன்று, தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் 3 அடி முதல் 7 அடி வரை பல்வேறு வடிவங்கள் மற்றும் பல வண்ண நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்குப் பொதுமக்கள் திரளாக வந்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து சுமார் ஏராளமான விநாயகர் சிலைகள் மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் உற்சாக ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தரங்கம்பாடி கடலில் கரைக்கப்பட்டன. கடலோரப் பகுதியில் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் கடலோரக் காவல் நிலையக் காவலர்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/c5dc3d91f0aeaadcae526ff6a6d2eedf1789534755652186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பிரம்மாண்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு பலப்படுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-sundareswarar-temple-kumbabishekam-preparations-security-arrangements-tnn-274648</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-sundareswarar-temple-kumbabishekam-preparations-security-arrangements-tnn-274648#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 22:55:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-sundareswarar-temple-kumbabishekam-preparations-security-arrangements-tnn-274648</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்:&amp;nbsp;சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த விரிவான நேரடிக் கள ஆய்வு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மகா திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் 17.09.2026 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் கொ. வீர ராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் முனைவர் சி. பழனி, ஆகியோர் தலைமையில் இன்று (15.09.2026) விரிவான நேரடிக் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மரு. டி.ஜி. வினய், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,&amp;nbsp; மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இக்குழுவினர் திருக்கோயிலின் சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், யாகசாலை வளாகம், 7 நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், மீனாட்சி அம்மன் கோயில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், பெரியார் பேருந்து நிலையம் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், எல்லீஸ் நகர் மற்றும் கிரைம் பிராஞ்ச் வாகன நிறுத்துமிடங்கள், தீயணைப்பு நிலையம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மருந்துகளின் கையிருப்பைத் தட்டுப்பாடின்றி பராமரிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பொதுப்பணித்துறை மற்றும் மின் ஆய்வுத் துறை அலுவலர்கள் திருக்கோயில் வளாகம், தற்காலிக மற்றும் நிரந்தரக் கட்டமைப்புகள், மேடைகள், பந்தல்களின் உறுதித்தன்மையை (Stability) முழுமையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதோடு, அனைத்து மின் இணைப்புகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்து சான்றளிக்க அறிவுறுத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக அனுமதி பெற்றவர்கள் வரும் வழிகள் மற்றும் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் தரிசனம் செய்யச் செல்லும் பாதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 7 நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும் சித்திரை வீதிகளில் கூடுதல் தடுப்புகள் (Barricades) அமைக்க உத்தரவிடப்பட்டது. யாகசாலை வளாகத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறுகிய தெருக்களில் எளிதில் சென்று செயல்படக்கூடிய சிறிய வகை தீயணைப்பு வாகனங்களை (Mini Fire Tenders) போதிய அளவில் தயார் நிலையில் வைத்திருக்கவும் உபகரணங்களைச் சீரமைக்கவும் ஆணையிடப்பட்டது. மேலும், அவசர மருத்துவத் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சுழற்சி முறைப் பணிகளை உறுதிசெய்து, கூடுதல் படுக்கைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மருந்துகளின் கையிருப்பைத் தட்டுப்பாடின்றி பராமரிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகள், குடிநீர்க் குழாய்கள் மற்றும் நடமாடும் கழிப்பறைகளை ஏற்படுத்தவும், குறிப்பாக வடக்கு கோபுரம் பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்கும் கருவிகளை அமைத்து சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க நடைபாதைகளில் தேங்காய் நார் பாய்கள் விரித்து, சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கவும், திருக்கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போக்குவரத்து மேலாண்மை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் முறையான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், காலணி பாதுகாப்பு மையங்களை ஒழுங்குபடுத்தி கூடுதல் வசதிகளைச் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் நுழைவு-வெளியேறும் வழிகள், குடிநீர், கழிப்பறை, காலணி பாதுகாப்பு மையங்கள் குறித்த வழிகாட்டிப் பலகைகளைத் தெளிவாக அமைக்கவும், இரவு நேரப் பாதுகாப்பிற்காகக் கோபுரங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளில் கூடுதல் மின்விளக்குகளைப் பொருத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் முறையான அனுமதியின்றி எவ்வித அன்னதானமும் வழங்க அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யும் நோக்கில், அனைத்துத் துறை அலுவலர்களும் எவ்வித தொய்வுமின்றி முழு ஒருங்கிணைப்புடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் உத்தரவிட்டனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/e11427cbd7b037ddb7f81ec06528a1521789493090372184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[உப்பனாற்றங்கரையில் உருவாகும் புதிய ஆன்மீக மையம்: 13 யாக குண்டங்கள் முழங்க பிரம்மாண்டமாகத் தொடங்கிய மெய்ஞான ஈஸ்வரர் கோயில் பணி!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 21:14:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி அருகே மெய்ஞான ஈஸ்வரர் புதிய சிவ ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையில் ஜப்பான், தைவான், மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டுப் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆன்மீகப் பூமியில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, புதிய சிவ ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சீர்காழி அருகேயுள்ள பழமைவாய்ந்த சூரைக்காடு பகுதியில், அமைதியாக பாய்ந்தோடும் உப்பனாற்றங்கரையில் சிவபெருமானுக்கு 'மெய்ஞான ஈஸ்வரர்' என்ற தெய்வீகத் திருநாமத்துடன் இப்புதிய திருக்கோயில் அமைக்கப்பட உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட நாட்களாக இப்பகுதி மக்களின் ஆன்மீகக் கனவாக இருந்த இக்கோயில் கட்டுமானப் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையேயும் சிவபக்தர்களிடையேயும் அளப்பரிய மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிரம்மாண்ட யாக சாலை பூஜைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்வித தடங்கலும் இன்றி இனிதே நிறைவேற வேண்டியும், உலக நன்மையை முன்னிறுத்தியும் வேத ஆகம விதிகளின்படி சிறப்பு வழிபாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதற்காக ஆலயம் அமைய உள்ள பகுதியில் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டு ஸ்தல சுத்தி மற்றும் வாஸ்து சாந்தி ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கின.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;13 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவச்சாரியார்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் பங்கேற்று வேத மந்திரங்கள் மற்றும் திருமுறைப் பதிகங்களை முழங்க சிறப்புப் பூஜைகளை முன்னின்று நடத்தினர். யாகத்தின் நிறைவில் பூர்ணாஹுதி நிறைவுற்று, புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பூமி பூஜை முறைப்படி இனிதே நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சர்வதேச பக்தர்களின் ஆன்மீக சங்கமம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மங்கல நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்களுடன் சர்வதேச பக்தர்களின் பங்கேற்பும் அமைந்தது. குறிப்பாக தைவான், ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகப் பிரதிநிதிகள் மற்றும் சிவபக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரிய முறையில் வேட்டி, புடவை அணிந்து வந்த வெளிநாட்டுப் பக்தர்கள், ஹோமப் புகைக்கு நடுவே &quot;நமச்சிவாய&quot; மந்திரங்களை உச்சரித்தபடி கை கூப்பி சுவாமி தரிசனம் செய்தது ஆன்மீக எல்லைகளைக் கடந்த ஒரு தெய்வீக அனுபவமாக அங்கு கூடி இருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மெய்ஞான ஈஸ்வரரின் அருள் ஒளி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உப்பனாற்றங்கரையில் அமையவுள்ள இக்கோவில், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி ஆன்மீக மெய்ஞானத்தை புகட்டும் ஒரு முதன்மை மையமாகவும் திகழும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் உருவாகும் இந்த மெய்ஞான ஈஸ்வரர் திருக்கோயில், வருங்காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்களை ஈர்க்கும் அமைதிப் பூங்காவாக விளங்கும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூமி பூஜையைத் தொடர்ந்து வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆன்மீக அமைப்புகளின் சார்பில் சிறப்பு மகா பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அருள்மிகு மெய்ஞான ஈஸ்வரரின் திருக்கோயில் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிவற்று விரைவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/6c0df72d73d375cc788c1e33cd503e0d1789487041525186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு: பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/meenakshi-amman-kovil-thirukkudamuzhukku-devotees-safety-medical-aid-centers-tnn-274602</link><comments>https://tamil.abplive.com/spiritual/meenakshi-amman-kovil-thirukkudamuzhukku-devotees-safety-medical-aid-centers-tnn-274602#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 15:18:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/meenakshi-amman-kovil-thirukkudamuzhukku-devotees-safety-medical-aid-centers-tnn-274602</guid><description><![CDATA[&lt;p&gt;17.09.2026 முதல் 20.09.2026 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வரிசைகளிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மகா கும்பாபிஷேகப் பெருவிழா மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் 17.09.2026 வியாழக்கிழமை அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் அனைத்து கோபுரங்கள் மற்றும் விமானங்களில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 06.09.2026 அன்று தொடங்கி 16.09.2026 வரை நடைபெற்று வருகின்றன. நாளை 16.09.2026 காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள் பரிவார தெய்வங்கள் மற்றும் உபசன்னதிகளுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 17.09.2026 அன்று அதிகாலை 4.00 மணிக்கு மகாபூரணாஹுதியும் கடம்புறப்பாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை மூலஸ்தான அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திருக்குடமுழுக்கு &amp;ndash; முக்கிய அம்சங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திருக்குடமுழுக்கு 17.09.2026 காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெறுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஐந்து கோபுர நுழைவு வாயில்கள் மூலம் 7 நுழைவுப் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, 9,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திருக்குடமுழுக்கை காண 80,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பக்தர்களின் பாதுகாப்பிற்காக ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;17.09.2026 முதல் 20.09.2026 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வரிசைகளிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மோர் பாக்கெட் அடங்கிய பிரசாதப் பை வழங்க ஏற்பாடு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஆடி வீதிகளில் 11 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திருக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 25 மருத்துவ உதவி மையங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தயார் நிலையில் உள்ளன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முக்கிய இடங்களில் பக்தர்கள் திருக்குடமுழுக்கை காண 51 LED வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;FRS உட்பட 448 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அவசர காலங்களில் தடையில்லா மின்சாரத்திற்காக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கிழக்கு ராஜகோபுரம் எதிரே உள்ள புதுமண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்காக 50 SIM Card Based Walkie-Talkie பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திருக்குடமுழுக்கு சிறப்புப் பணிக்காக 100 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகம், ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் ஸ்பிரிங்க்ளர் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தன்னார்வலர்கள், NSS மற்றும் NCC மாணவர்கள் 600 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;50 இடங்களில் Public Addressing System மூலம் பக்தர்களுக்கு அறிவிப்புகள் வழங்க ஏற்பாடு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க குழந்தைகளின் கைகளில் அடையாள Tag பொருத்த நடவடிக்கை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அவசர கால தொடர்புக்கு BSNL Toll Free: &lt;a href=&quot;tel:(800)%20425-6781&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;1800-425-6781&lt;/a&gt;&amp;nbsp;/&amp;nbsp;&lt;a href=&quot;tel:(800)%20425-6782&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;1800-425-6782&lt;/a&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 50 பேருக்கு திருக்குடமுழுக்கை காண சிறப்பு வசதிகள் ஏற்பாடு.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/298264be029e8776e8774963d5b2fa4c1789465550741184_original.jpeg" width="220"/></item></channel></rss>