Tirunelveli Rains : நெல்லையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..புகைப்படங்கள் இதோ..!

Tirunelveli Rains : நெல்லையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Continues below advertisement
Tirunelveli Rains :  நெல்லையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை மழை

Continues below advertisement
1/7
தென்மாவட்டங்களான  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது.
2/7
இதனையடுத்து அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
3/7
இதனால் அம்மாவட்டங்களில் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
4/7
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி விதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
5/7
வெள்ள நீரால் சூழப்பட்ட பூங்கா..
Continues below advertisement
6/7
மழை வெள்ளத்தில் நிற்கும் வாகனங்கள்..
7/7
இந்த திடீர் கனமழையால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
Sponsored Links by Taboola