மார்கழியில் மக்களிசை.. தாரை தப்பட்டை என இசையால் அதிர்ந்த மதுரை!
மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்.
மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் பறை இசைக்கும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் குவிந்த கூட்டம்.
மதுரை காந்தி மியூசியத்தில் செய்தியாளர் சந்திப்பு.
மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் மற்றும் மதுரை எம்.பி
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் பா.ரஞ்சித்.
இயக்குநர் பா.ரஞ்சித் ரசிகர்களிடம் பேசியபோது.
நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு ஒருங்கிணைப்பு பணி செய்தார்.
பறை இசை வாசிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் சு.வெங்கடேசன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -