Anna Tower : காதல் ஜோடிகளுக்கு ஒரு ஜாலி நியூஸ்..பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அண்ணா நகர் டவர் பார்க்!
ABP NADU | 21 Mar 2023 12:04 PM (IST)
1
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களின் பார்வைக்காக அண்ணா நகர் டவர் பார்க் திறக்கப்பட்டுள்ளது.
2
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் டவரில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
3
அண்ணா நகரின் டவர் பார்க்கில் மக்கள் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு உள்ள டவரின் உச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
4
சென்னையின் சூப்பர் ஸ்பாட்டான இது தற்போது திறக்கப்பட்டுள்ளது
5
இதனை முதன்மை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்
6
சென்னையில் சுற்றி பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் வரக்கூடிய இடம் இது.