Steve smith : நாளை தொடங்கவிருக்கும் இறுதிப்போட்டி.. இந்திய பந்துவீச்சாளர்களை கண்டு அலறிய ஸ்மித்!
ஸ்ரீஹர்சக்தி | 06 Jun 2023 06:23 PM (IST)
1
டெஸ்ட் உலக கோப்பை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்க உள்ளது.
2
நேற்று லண்டன் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளை பற்றி பேசினார்.
3
ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது, ‘ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.’
4
மேலும் பேசியது அவர் ‘டெஸ்ட் போட்டி காணமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறேன். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு அழிவில்லை. அது இன்றும் அன்றும் என்றும் இருக்கும்.
5
’இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது சவாலான ஒன்று. சூழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்’ என்றும் கூறினார் ஸ்மித்.
6
நாளை இந்திய நேரப்படி மதியம் 3:30 அளவில் தொடங்கும்.