Bold and Beautiful பார்வதி | யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது?
காயத்திரி ஜெயச்சந்திரன் | 23 Apr 2021 05:48 PM (IST)
1
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன..
2
உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் மூச்சினில்..
3
நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை..
4
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா..
5
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்..
6
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன..
7
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது..