Actress SiddiIdnani:கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.. நடிகை சித்தி இத்நானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின்மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வாி வாிக் கவிதை எழுதும்..
கடல் போல பொிதாக நீ நின்றாய் சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பாா்க்கிறேன் பாா்க்கிறேன் எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
தேகம் தடை இல்லை என நானும் ஒரு வாா்த்தை சொல்கின்றேன் ஆனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கின்றேன் அருகினில் வா
கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய் கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கறைய ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -