Dilip Kumar Passes Away: நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு- திலீப் குமார்
நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். பிரபல இந்தி எழுத்தாளர் பகவதி சரண் வர்மா இவர்க்கு திலீப் குமார் என்று பெயரை மாற்றினார் .
பாஷ்டோ, ஹிந்த்கோ, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகள் பேசுபவர் திலீப்
அவரது முகலாய-இ-ஆசாம் மற்றும் நயா தார் முறையே வண்ணமயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன.
1955, 1956 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்ற சாதனையை திலீப் குமார் வைத்திருக்கிறார்
அவரது காலகட்டங்களில் ஒரே படத்தில் மூன்று வேடங்களில் நடித்த ஒரே நடிகர் திலீப் குமார்
திலீப் குமாருக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும்
திலீப் குமார் தனது 89வது பிறந்த நாள் அன்று தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார்
1942 ஆம் ஆண்டில் அவர் பம்பாய் டாக்கீஸில் ஸ்கிரிப்ட் எழுத்தாளராக சேர்ந்தார் .
1950 களில் ஒரு திரைப்படத்திற்கு ரூ .1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் திலீப் குமார்