12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு..தேர்வு எழுதுபவர்கள் இதை கட்டாயம் கடைபிடிங்க!
ABP NADU | 13 Mar 2023 03:41 PM (IST)
1
இரவு நேரத்தில் உறங்காமல் படிப்பது தேர்வறையில் தூக்கத்தை வரவழைக்க கூடும்.
2
விடியற்காலையில் எழுந்து படித்தால், படித்தவை அனைத்தும் மனதில் இறங்கும்.
3
குழுவாக அல்லது நண்பர்களோடு படிப்பது மிக நல்லது. இப்படி படித்தால், சோர்வு அடையமாட்டீர்கள்.
4
படித்ததை மறக்காமல் இருக்க எழுதி பார்ப்பது மிக மிக நல்லது
5
படிப்பில் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்
6
சரியான நேரத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும்