திருவண்ணாமலை | அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது புரட்டாசி - சோமவார தேய்பிறை பிரதோஷம் விழா..
V.வினோத் | 05 Oct 2021 08:09 AM (IST)
1
பெரிய நந்தி பகவானுக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது
2
பெரிய நந்தி பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது
3
பெரிய நந்தி பகவானுக்கு தயிர் அபிஷேகம் நடைபெற்றது
4
பெரிய நந்தி பகவானுக்கு சிகைக்காய் அபிஷேகம் நடைபெற்றது
5
பெரிய நந்தி பகவானுக்கு விபூதி அபிஷேகம் நடைபெற்றது
6
அண்ணாமலையார் சன்னதி கொடிமரத்தின் அருகில் உள்ள சிறிய நந்தி பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
7
தங்க ரிஷப வாகனத்தில் புருஷோத் நாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
8
தங்க ரிஷப வாகனத்தில் புருஷோத் நாயகர் எழுந்தருளிய படம்
9
அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷத்தை காண குவிந்த பக்தர்கள்