சிரியா நாட்டில் அமைந்துள்ளது டமாஸ்காஸ் சர்வதேச விமான நிலையம். இங்கு இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 சிரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.