<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>vellore</title><atom:link href="https://tamil.abplive.com/vellore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:03:27 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க']]></title><link>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</link><comments>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 14:25:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</guid><description><![CDATA[&lt;p&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் அடுத்தகட்ட நகர்வுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு இன்னும் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், &amp;ldquo;விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜுலை 5 ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளோம். அந்த விழாவில் விசிகவினர் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 17 என்னுடைய பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாளாக நடக்கிறது. மே 17 நடக்கவிருந்த தமிழ் தேசிய மாநாடு ஆகஸ்ட் 17 அன்று நடக்கும் இடம் முடிவு செய்ய இருக்கிறோம். மண்டல வாரியாக மாநாட்டிற்காக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sy7rIyVokWE?si=AzC8lEaGlgk55lkJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விசிக, &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் எதிர்கால அரசியல் குறித்து உயர்நிலை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கவுள்ளோம். விசிக மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் உண்மையாக இருக்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt; பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால்போதும், ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவுக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது மதவாத அரசியல். எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, &amp;ldquo;சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேகதாதுவில் அணைக்கட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை உறுதிபடுத்தவே சட்டமன்ற தீர்மானம் மேகதாதுவில் அனைகட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கபடுவார்கள் விவசாயிகளும் மக்களும் கால்நடைகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என கவலை மேலோங்கி உள்ளது. அனைத்து கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் அவசியமானது. எனவே விசிகவும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது. இதுதான் கடந்த கால வரலாறு. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக மக்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள். பாலியல் கொடுமைகள், பெண்கள், சிறுமிகள் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதுதான் சிங்கபெண் திட்டம். எனவே இதனை ஒட்டி அவர் தீவிரமாக வல்லுநர்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை செய்வார். நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகளால் தான் சாப்பிட முடியும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார் என்றால், மக்களால் அதனை சாப்பிட முடியாததால் மாடுகளுக்கு தீணியாக போடுவதாக சொல்லியுள்ளார். நல்ல அரிசி போடுவது மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு மீது குறை சொல்வதை விட நல்ல அரிசியை அரசு வழங்க வேண்டும்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/655b3ee6e92e06fa3d40a5015143edfd1782031910200113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 11:01:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது&amp;rdquo; &amp;nbsp;என்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும் இது தொடர்பாக அம் மாநில முதலமைச்சர் சிவக்குமார் தொடர்ந்து பேசி வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GE7C3AMBwwE?si=5-0CNxHGbpOFEVxl&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா பணியாது&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசுகையில், &amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது. அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6, 7 முதலமைச்சர்களிடமும் பேசி உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஒட்டுமொத்த தமிழகம் எதிர்க்க வேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆகையால் தீர்மானத்தை வரவேற்கிறேன் அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், எந்த கூட்டம் கூட்டினாலும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதனுடைய உரிமை உச்ச நீதிமன்றத்தில் தான் உள்ளது. இது நமது வாழ்வாதார பிரச்சனை எந்தவிதமான கட்சி மனமாற்றங்களும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாக்க முடியும். கர்நாடகாவில் கட்சிகள் மோதிக் கொள்வதில்லை. இங்குதான் மோதிக் கொள்ளும் காட்சி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இதனை எதிர்க்க வேண்டும். அதை செய்வார்கள் என கருதுகிறேன்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கட்சி கூட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது தொடர்பாக படிப்படியாக அனைத்தும் எனக்கு தெரியும்.என்னோட, எங்களோட ரத்தத்தோடு கலந்து இருக்கிற சப்ஜெக்ட் இது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும். சரியான வழக்கறிஞர்களை வைத்து வைத்து சரியாக வாதாடி, சரியான நேரத்தில் மத்திய அரசிற்கு கிடுக்கு பிடி போட்டால் ஒழிய நம்மால் இதை சமாளிக்க முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா திட்டம் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல இரண்டு மூன்று முறை பிளான் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகா &amp;nbsp;ஆறு ,ஏழு கட்டங்களை தாண்டி வரணும். அதற்குள் அதனை தடுக்கணும். ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. கோர்ட் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும். ஆகையால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்பு தான் ஏற்படும்.&lt;br /&gt;ஒரு முறை இல்ல 36 ,37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/931fadd9d1b8d4f332640694b7d52c621781933089006113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Arasu Bus : ‘நிற்காமல் சென்ற அரசு பேருந்து’ ஸ்கூட்டியை எடுத்து துரத்திச் சென்று நிறுத்திய பெண்..!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318</link><comments>https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 14:41:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அரூபி ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசமடைந்த பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, பேருந்தை துரத்துச் சென்று வழி மறித்து நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;எங்கு நடந்த சம்பவம்?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்திலுள்ள கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் பல இடங்களில் நிற்காமல் செல்வது தொடர்பாக போக்குவரத்துறைக்கு பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக சென்று வருகின்றன. குறிப்பாக, பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அதிகமாக நிறுத்தத்தில் நின்றால் சில பேருந்து ஓட்டுநர்கள் அங்கு நிறுத்தாமல் செல்வதும் தொடர் வாடிக்கையாக மாறி வருகிறது. இந்நிலையில், ஆற்காடு வாலாஜாபேட்டை&amp;nbsp; சிப்காட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதாக மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிற்காமல் சென்ற பேருந்து &amp;ndash; துரத்தி சென்ற பெண்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாணவரத்தில் இருந்து முக்கிய வழித்தடமாக ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்து செங்காடு பேருந்து நிறுத்தத்தில் கிராம பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அலட்சியத்துடன் பேருந்து வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம பெண்மணி ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, வேகமாகச் சென்று பேருந்து, அந்த பேருந்தை வழி மறித்து நிறுத்தி ஏன் பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள் ? எதற்கு இப்படி செய்கிறீர்கள் ? என்று&amp;nbsp; பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். கிராம மக்களுடன் அந்த பெண்ணுக்கு ஆதரவாக சென்று பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;நடவடிக்கை எடுக்குமா &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுபோன்று சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் தான்தோற்றிதனமாக செயல்படுவதாகம் இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பங்களை குறிப்பெடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/eebeace41522ce0fb25b2c98666f34d51781773478378108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[3 குழந்தைகளின் தாய்.. கள்ளக்காதலனை மகிழ்விக்க டி.எஸ்.பி., உடை.. வேலூரில் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 07:24:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் கோட்டைப் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சீருடையில் சுற்றித்திரிந்த பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் கள்ளக்காதலனை மகிழ்விப்பதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னணி என்ன ?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (33). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையில், மேல் அரசம்பட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருடன் உமாமகேஸ்வரிக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டி.எஸ்.பி உடை அணிந்ததற்கான காரணம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உமாமகேஸ்வரிக்கு நீண்ட நாட்களாகவே போலீஸ் உடை அணிய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கள்ளக்காதலனின் பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது, தான் போலீஸ் உடை அணிந்து வந்து கேக் வெட்ட வேண்டும் என்ற தன் ஆசையைக் காதலனிடம் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, டி.எஸ்.பி., உடைக்குத் தேவையான துணிகள் மற்றும் உபகரணங்களை அவரது காதலனே வாங்கிக் கொடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸாரிடம் சிக்கியது எப்படி?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி டி.எஸ்.பி., சீருடை அணிந்து வேலூர் கோட்டைக்கு வந்துள்ளார். அங்குத் தன் காதலனுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு போலீஸார், உமாமகேஸ்வரியின் தோற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரிடம் சென்று, &quot;நீங்கள் டி.எஸ்.பி.,யா? எந்த ஊரில் வேலை செய்கிறீர்கள்?&quot; என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கைது நடவடிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் போலீஸ் பணியில் இல்லாமலேயே, காதலனை மகிழ்விக்கவும் தனது ஆசைக்காகவும் டி.எஸ்.பி சீருடை அணிந்து பொதுவெளியில் சுற்றியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி காவல்துறை சீருடையைப் பயன்படுத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமாமகேஸ்வரியைக் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட உமாமகேஸ்வரி மீது ஏற்கனவே சென்னை பூக்கடை மற்றும் வடபழனி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/4b6c3a4918a2aa7893a64b36a913255517812292119611319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 2-ல் ஏலம்: மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697</link><comments>https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697#respond</comments><pubDate>Wed, 27 May 2026 09:18:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ காஞ்சிபுரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த முறையான அறிவிப்பை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலம் குறித்த விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் பல்வேறு வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ என மொத்தம் 25 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த பொது ஏலமானது, வரும் ஜூன் 2-ம் தேதி, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்பதிவு மற்றும் வைப்புத் தொகை விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது ஆதாருடன் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 1-ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம். முன்பதிவின் போது, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1,000 மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு (ஆட்டோ) ரூ. 2,000 என்ற வீதத்தில் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலம் எடுப்பவர்களுக்கான நிபந்தனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலத்தில் வெற்றி பெற்று வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையுடன் கூடுதலாக 18 சதவீத சேவை வரியைச் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லலாம். அதே சமயம், ஏலம் எடுக்கத் தவறியவர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும் என்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வட்டாரங்கள்&amp;nbsp; தெரிவித்துள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/27/a897da8751c51a40830da9d10d051c0617798537058391319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556</link><comments>https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556#respond</comments><pubDate>Tue, 17 Mar 2026 17:53:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;வேலூர்: &lt;/strong&gt;விஐடி மொரீஷியஸ் சார்பில் இணையவழியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஐடியாத்தான் நிகழ்வில் &amp;ldquo;நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை&amp;rdquo; குறித்த புதுமை படைப்பை மாணவிகள் சமர்ப்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் &amp;nbsp;இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.&lt;br /&gt;இரண்டு நாள் நிகழ்வில் மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச் சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினர். இந்த நிகழ்வில் &amp;ldquo;நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை&amp;rdquo; குறித்த புதுமை படைப்பை மாணவிகள் சமர்ப்பித்தனர். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (B.Eng. Hons) பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/17/fb668066038ee1c2c2cbbad43b5a5b251773749884360113_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TVK Vijay:  ‘என் பின்னால் இனிமே வராதீங்க’ கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஜய் - அதிர்ச்சியில் தவெகவினர்]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138</link><comments>https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138#respond</comments><pubDate>Mon, 23 Feb 2026 13:34:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138</guid><description><![CDATA[&lt;p&gt;வேலூரில் உரையை முடித்துக்கொண்ட விஜய், தயவு செய்து தன்னுடைய பின்னால் வரவேண்டாம் என்று தவெக உறுப்பினர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடைபெற்ற உள்ளதை முன்னிட்டு, கூட்டணி தொடர்பான பேச்சுகள், மாநாடு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என முன்னணி கட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சில நாட்களாக விஜய் வெளியே தலைக்காட்டாமல் இருந்த தவெக தலைவர் விஜய், அதன்பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, அதனைத்தொடர்ந்து, ஈரோடு, சேலம் என கூட்டத்தில் பேசி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பல லட்சம் கூடுகின்றனர். இதனால், பொதுமக்கள் பலர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஏரளாமான தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பல லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வழக்கம்போல ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என இரண்டையும் விமர்சித்து பேசினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அரைமணி நேரம் பேசினார். தனது பேச்சை முடித்துக்கொண்ட விஜய், தவெக தொண்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தான் போகும்போது, தன் வண்டியின் பின்னால், யாரும் வரவேண்டாம் என்று கூறினார். வேலூரில் இருந்து காரில் செல்வதாகவும், இதற்காக நான்கு மணி நேரம் ஆகும் என்பதால், தனது காரின் பின்னால், சைசில் பைக்கில் வரவேண்டாம் என்றும், தயவு செய்து கெஞ்சி கேட்டுக்கொள்வதாகவும் கட்சியின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன்....&lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKElectionManifesto?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKElectionManifesto&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TamilagaVettriKazhagam?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TamilagaVettriKazhagam&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/Vellore?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Vellore&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/Vijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Vijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVK?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVK&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVelloreMeeting?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVelloreMeeting&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/tamilnadu?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#tamilnadu&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/tamilnews?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#tamilnews&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TNPolitics?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TNPolitics&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/ABPNADU?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#ABPNADU&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/k5uAOpeLU1&quot;&gt;pic.twitter.com/k5uAOpeLU1&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; ABP Nadu (@abpnadu) &lt;a href=&quot;https://twitter.com/abpnadu/status/2025842415157043594?ref_src=twsrc%5Etfw&quot;&gt;February 23, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், சைடில் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை பெற்று தருகின்றன. இதையெல்லாம், தவிர்க்கவே &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தன்னை பார்க்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/23/d0bede6f3adaf832e643e5e96a96b1541771833417376113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vellore Power Cut (07-02-2026): வேலூரில் நாளை மின் தடை! உங்கள் பகுதியா? மின்சாரம் தடை நேரத்தில் பாதுகாப்பாக இருக்க இதோ வழிகள்]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249364</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249364#respond</comments><pubDate>Fri, 6 Feb 2026 16:35:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249364</guid><description><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 07, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர் மற்றும் முசிறி சுற்றுவட்டாரப் பகுதிகள். ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர் மற்றும் கரிவேடு சுற்றுவட்டாரப் பகுதிகள். பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள். வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல் மற்றும் வாலாஜ் சுற்றுப்புற பகுதிகள்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/coconut-broken-before-an-auspicious-occasion-know-reason-behind-it-249335&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/06/bd8d7329e9be9806602792fef846ce981770375733496113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vellore Power Cut (06-02-2026 ): வேலூரில் நாளை மின் தடை! 9 மணி முதல் 3 மணி வரை என்ன செய்யப்போறீங்க]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-06-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249244</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-06-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249244#respond</comments><pubDate>Thu, 5 Feb 2026 14:59:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-06-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249244</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 06, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள். புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/education/how-can-become-an-agniveer-in-the-army-249135&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/05/c9b73ee12f26e5cd9b1d9051a45335de1770283660383113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vellore Power Cut (05-02-2026): பாகாயம், ஓட்டேரி, சித்தேரி என ஏகப்பட்ட இடத்தில் நாளை பவர் கட் - இன்றே தண்ணீக்கு மோட்டர், போனுக்கு சார்ஜர் போட்டு வச்சுக்கோங்க]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249159</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249159#respond</comments><pubDate>Wed, 4 Feb 2026 17:12:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249159</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 05, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மேலக்குப்பம், சாணார்பந்தை, ஜி.சி. குப்பம் மற்றும் பூட்டுத்துக்கு சுற்றுவட்டார பகுதிகள். பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள். சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள். மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;திருவலம், சிவனந்தா நகர், ஆர்.கே.தங்கல், கம்மராஜபுரம், இல்லையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தமோட்டூர் மற்றும் திருவலம் சுற்றுவட்டாரப் பகுதிகள். சேர்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிக்குப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்போடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிபுதூர், தாதிரெட்டிப்பள்ளி மற்றும் சேர்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள். கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/pulsar-125-in-which-city-bike-is-expensive-know-details-before-buying-here-248993&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/04/a7ccca8144e41177d797020c4b6976571770205094910113_original.jpg" width="220"/></item></channel></rss>