<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>vellore</title><atom:link href="https://tamil.abplive.com/vellore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 09:45:35 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[“இனியும் தாமதித்தால் டெல்டா பாலைவனமாகும்” - மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்க்கு துரைமுருகன் கொடுத்த எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410</link><comments>https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410#respond</comments><pubDate>Wed, 29 Jul 2026 11:55:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான &amp;nbsp;துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், &amp;ldquo;மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார். அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை கண்டு எனக்கு அதிர்ச்சியானது. காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின் கடைமடை மாநிலங்களான தமிழ்நாடு, பாண்டிச்சேரியிடம் ஆலோசிக்காமல் எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் வேண்டுமென்றே மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அப்படி எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/E_dz9OOE9Fo?si=m_F4yvj6mXa4Hw0T&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துங்க&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும் இது ஆபத்தானது. எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி டெல்லியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தை உருவாக்கும். நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கும்போது நாம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த கூடாது. கர்நாடகாவில் மேகதாது அணை காவிரி நீர் பிரச்சனையில் எல்லா கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதே போல் தமிழகத்திலும் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏற்கனவே கடை மடை எல்லாம் காய்ந்து பயிர்கள் கருகி போய் உள்ளன காவிரியில் அவர்கள் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை கர்நாடகா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும். எனவே சட்டவல்லுநர்களையும் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்றோம். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட இதற்காக உண்ணாவிரதம் இருந்தார். இந்த விவகாரத்தில் கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் கன்னடர்கள் போராட்டம் நடத்துவதால் அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன ஆகும் என தெரியவில்லை.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நீர் வளத்துறையை நான் கவனித்து வந்தேன் என்பதால் பொறுக்க முடியாமல் உங்களை சந்தித்து இதனை கூறுகிறேன். சட்டபூர்வமாக பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற நிலை உள்ளது. முதல்வரோ இந்த விவகாரத்தில் எல்லோரிடமும்&amp;nbsp; ஆலோசனை கேட்பதாக கூறுகிறார். ஆனால் எங்களிடம் கேட்கவில்லை நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை போலும் இனியும் காலதாமதம் செய்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் மத்திய சர்காருடன் ஒத்து போகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார். அப்போது இந்த மேகதாது விவகாரத்தை மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச வேண்டியதுதானே இது கட்சி பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த எல்லா கட்சி நண்பர்களுடன் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தை திசை திருப்பதான் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் கொடுத்த அறிக்கையே தவறு உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புரிமை வழங்கப்பட்டது தமிழகத்திற்கு அவ்வாறு தவறான அறிக்கையை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி திட்டினாலும் பரவாயில்லை காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் கர்நாடகாவுக்கு மேகதாது பிரச்சணை குறித்து பேச சென்றதும் &amp;nbsp;அப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டது. பிறகு எதற்காக தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு பேச்சுவார்த்தை செல்ல வேண்டும். &amp;nbsp;தமிழக முதல்வர் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார். ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை, என்னை கலந்தாலோசிக்கவில்லை, நான் தீய சக்தியின் பொதுச்செயலாளர், என்னை அழைப்பாரா?.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இதைவிட கேவலம் எதுவுமில்லை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது அவமானமாகும். இதைவிட கேவலம் வேறு எதுவுமில்லை. &amp;nbsp;நமது பாடலை கூட பாட அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இதனை வேறு விதமாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனை அரசாங்கம் விட்டு கொடுக்காமல் பயங்கரமாக எதிர்க்க வேண்டும். தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தபடுகிறது தமிழன் என்ன கதி ஆவானோ என வயிறு எரிகிறது. சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டராக உள்ள சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரே அடிமட்ட வேலையை செய்கிறார்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/29/5a7c2ca1e9f28b6bc028e3781bc4e3941785305824923113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684</link><comments>https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 09:34:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதை விட்டுவிட்டு ,நாட்டு நலனில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளரும் மாவட்ட பிரதிநிதியுமான கழிஞ்சூர் கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 17ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கழிஞ்சூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து திருவுருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செய்ததுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/da7whFYRDkE?si=VnUbv9OHfBVAZr_0&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பெயர் மாற்றிக் கொண்டே இருந்தால்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, &amp;ldquo;காமராஜர் கொண்டு வந்தது மத்திய உணவு திட்டம் அதற்கு பெயரிட்டாலும் பரவாயில்லை, எம்ஜிஆர் அவர்கள் அதை விரிவு படுத்தினார். அவர் பெயர் வைத்தாலும் பரவாயில்லை. காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வராக இருந்த மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;. அந்தப் பெயரை மாற்றுவதில் ஒரு முதலமைச்சர் ஈடுபடுவது முறையல்ல இப்படிப்பட்ட விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவதை விட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தெரியாவிட்டாலும் பக்கத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் நல்லதே தவிர, பெயர் மாற்றிக் கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/769266246b576fd050039bc0644e7b421784779415005113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அம்மா உணவகத்தை மாற்றியிருக்கலாம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜெயலலிதா படம் போட்ட பைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இருந்தது. இதை மாற்ற வேண்டுமா என கேட்டபோது தேவையில்லை. அரசாங்கத்தின் பணத்தில் தான் அடிக்கப்பட்டது. அதனால் அதே படத்துடன் இருக்கட்டும் என்று தான் தளபதி தெரிவித்தார். அந்த பெருந்தன்மை தற்போது உள்ள முதலமைச்சருக்கு வரவேண்டும். அம்மா உணவகம் என்று அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தார்கள். நாங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி இருக்க முடியும். ஆனாலும் தேவையில்லை ஒரு முதலமைச்சர் ஆரம்பித்திருக்கிறார். அப்படியே இருக்கட்டும் என்று நாங்கள் பெருந்தன்மையாக இருந்தோம்.&amp;nbsp;திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் கட்சி நீண்ட நெடுங்காலம் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி இதனால் சில நீக்கு போக்குகள் தெரியும். ஆனால் தற்போது உள்ள கட்சி ஒரு ரெடிமேட். அதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, &amp;ldquo;எப்போதுமே தண்ணீர் இல்லை என கர்நாடகா அரசு சொல்லுவார்கள். தண்ணீர் முழுவதுமாக நிரம்பி டேம் உடையும் நிலைமையில் இருந்தால் மட்டுமே தண்ணீர் விடுவார்கள். இவை எல்லாம் எனக்கு கேட்டு கேட்டு புளித்துப்போன சப்ஜெக்ட்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முதல்வரை அவதூறாக பேசுகிறார்கள் என்று கைது நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, &amp;ldquo;எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது மதியழகன் உடைய தம்பி கிருஷ்ணசாமி பொதுக்கூட்டத்தில் பகிரகங்கமாக எம்ஜிஆர் ஆணையிட்டால் நான் நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேலே வைப்பேன் என்று கூறினார். இதற்கு கலைஞர் தலையை வெட்டுவேன் என கூறியிருக்க மாட்டார், கிராப் வெட்டுவேன் என கூறி இருப்பார்&amp;rdquo; என நகைச்சுவையாக பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/9c0211e74153b74d2e9dd3cc585cfdd31784779007256113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001</link><comments>https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 13:31:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திருப்பத்தூர்:&lt;/strong&gt; ஏலகிரி மலையில் நடைபெற்ற கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் புலம்பியபடி வீடு திரும்பினார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை அமைந்துள்ளது. இந்த ஏலகிரி மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/2TP9RX3psvI?si=J8BT3IjjIc0TSR1-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோடை விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். மேலும், கோடை விழாவின்போது மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கோடை &amp;nbsp;விடுமுறையில் கோடை விழா நடைபெறாத காரணத்தால் இன்று மற்றும் நாளை கோடை விழா நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/df10c651ea09d900a51adb100f6b779b1784361550296113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், இன்று நடைபெற்ற கோடை விழாவில் மலர் கண்காட்சி மற்றும் மலைகளில் விளையாடக்கூடிய பல்வேறு வகையான பழங்களின் கண்காட்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறாததால் கோடை விழாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், இந்த ஆண்டு கோடைவிழா போல் இல்லை என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புலம்பியபடி ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/435fb627b03d0d806e30fe56c2efda211784361443027113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க']]></title><link>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</link><comments>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 14:25:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</guid><description><![CDATA[&lt;p&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் அடுத்தகட்ட நகர்வுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு இன்னும் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், &amp;ldquo;விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜுலை 5 ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளோம். அந்த விழாவில் விசிகவினர் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 17 என்னுடைய பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாளாக நடக்கிறது. மே 17 நடக்கவிருந்த தமிழ் தேசிய மாநாடு ஆகஸ்ட் 17 அன்று நடக்கும் இடம் முடிவு செய்ய இருக்கிறோம். மண்டல வாரியாக மாநாட்டிற்காக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sy7rIyVokWE?si=AzC8lEaGlgk55lkJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விசிக, &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் எதிர்கால அரசியல் குறித்து உயர்நிலை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கவுள்ளோம். விசிக மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் உண்மையாக இருக்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt; பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால்போதும், ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவுக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது மதவாத அரசியல். எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, &amp;ldquo;சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேகதாதுவில் அணைக்கட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை உறுதிபடுத்தவே சட்டமன்ற தீர்மானம் மேகதாதுவில் அனைகட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கபடுவார்கள் விவசாயிகளும் மக்களும் கால்நடைகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என கவலை மேலோங்கி உள்ளது. அனைத்து கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் அவசியமானது. எனவே விசிகவும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது. இதுதான் கடந்த கால வரலாறு. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக மக்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள். பாலியல் கொடுமைகள், பெண்கள், சிறுமிகள் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதுதான் சிங்கபெண் திட்டம். எனவே இதனை ஒட்டி அவர் தீவிரமாக வல்லுநர்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை செய்வார். நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகளால் தான் சாப்பிட முடியும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார் என்றால், மக்களால் அதனை சாப்பிட முடியாததால் மாடுகளுக்கு தீணியாக போடுவதாக சொல்லியுள்ளார். நல்ல அரிசி போடுவது மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு மீது குறை சொல்வதை விட நல்ல அரிசியை அரசு வழங்க வேண்டும்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/655b3ee6e92e06fa3d40a5015143edfd1782031910200113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 11:01:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது&amp;rdquo; &amp;nbsp;என்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும் இது தொடர்பாக அம் மாநில முதலமைச்சர் சிவக்குமார் தொடர்ந்து பேசி வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GE7C3AMBwwE?si=5-0CNxHGbpOFEVxl&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா பணியாது&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசுகையில், &amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது. அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6, 7 முதலமைச்சர்களிடமும் பேசி உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஒட்டுமொத்த தமிழகம் எதிர்க்க வேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆகையால் தீர்மானத்தை வரவேற்கிறேன் அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், எந்த கூட்டம் கூட்டினாலும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதனுடைய உரிமை உச்ச நீதிமன்றத்தில் தான் உள்ளது. இது நமது வாழ்வாதார பிரச்சனை எந்தவிதமான கட்சி மனமாற்றங்களும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாக்க முடியும். கர்நாடகாவில் கட்சிகள் மோதிக் கொள்வதில்லை. இங்குதான் மோதிக் கொள்ளும் காட்சி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இதனை எதிர்க்க வேண்டும். அதை செய்வார்கள் என கருதுகிறேன்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கட்சி கூட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது தொடர்பாக படிப்படியாக அனைத்தும் எனக்கு தெரியும்.என்னோட, எங்களோட ரத்தத்தோடு கலந்து இருக்கிற சப்ஜெக்ட் இது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும். சரியான வழக்கறிஞர்களை வைத்து வைத்து சரியாக வாதாடி, சரியான நேரத்தில் மத்திய அரசிற்கு கிடுக்கு பிடி போட்டால் ஒழிய நம்மால் இதை சமாளிக்க முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா திட்டம் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல இரண்டு மூன்று முறை பிளான் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகா &amp;nbsp;ஆறு ,ஏழு கட்டங்களை தாண்டி வரணும். அதற்குள் அதனை தடுக்கணும். ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. கோர்ட் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும். ஆகையால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்பு தான் ஏற்படும்.&lt;br /&gt;ஒரு முறை இல்ல 36 ,37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/931fadd9d1b8d4f332640694b7d52c621781933089006113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Arasu Bus : ‘நிற்காமல் சென்ற அரசு பேருந்து’ ஸ்கூட்டியை எடுத்து துரத்திச் சென்று நிறுத்திய பெண்..!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318</link><comments>https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 14:41:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அரூபி ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/government-bus-fails-to-stop-woman-chases-it-on-scooter-and-confronts-driver-where-did-it-happen-264318</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசமடைந்த பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, பேருந்தை துரத்துச் சென்று வழி மறித்து நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;எங்கு நடந்த சம்பவம்?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்திலுள்ள கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் பல இடங்களில் நிற்காமல் செல்வது தொடர்பாக போக்குவரத்துறைக்கு பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக சென்று வருகின்றன. குறிப்பாக, பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அதிகமாக நிறுத்தத்தில் நின்றால் சில பேருந்து ஓட்டுநர்கள் அங்கு நிறுத்தாமல் செல்வதும் தொடர் வாடிக்கையாக மாறி வருகிறது. இந்நிலையில், ஆற்காடு வாலாஜாபேட்டை&amp;nbsp; சிப்காட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதாக மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிற்காமல் சென்ற பேருந்து &amp;ndash; துரத்தி சென்ற பெண்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாணவரத்தில் இருந்து முக்கிய வழித்தடமாக ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்து செங்காடு பேருந்து நிறுத்தத்தில் கிராம பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அலட்சியத்துடன் பேருந்து வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம பெண்மணி ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, வேகமாகச் சென்று பேருந்து, அந்த பேருந்தை வழி மறித்து நிறுத்தி ஏன் பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள் ? எதற்கு இப்படி செய்கிறீர்கள் ? என்று&amp;nbsp; பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். கிராம மக்களுடன் அந்த பெண்ணுக்கு ஆதரவாக சென்று பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;நடவடிக்கை எடுக்குமா &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுபோன்று சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் தான்தோற்றிதனமாக செயல்படுவதாகம் இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பங்களை குறிப்பெடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/eebeace41522ce0fb25b2c98666f34d51781773478378108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[3 குழந்தைகளின் தாய்.. கள்ளக்காதலனை மகிழ்விக்க டி.எஸ்.பி., உடை.. வேலூரில் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 07:24:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/police-in-vellore-arrested-a-woman-who-was-roaming-around-dressed-in-a-dsp-s-uniform-to-please-her-illicit-lover-tnn-263563</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் கோட்டைப் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சீருடையில் சுற்றித்திரிந்த பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் கள்ளக்காதலனை மகிழ்விப்பதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னணி என்ன ?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (33). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையில், மேல் அரசம்பட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருடன் உமாமகேஸ்வரிக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டி.எஸ்.பி உடை அணிந்ததற்கான காரணம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உமாமகேஸ்வரிக்கு நீண்ட நாட்களாகவே போலீஸ் உடை அணிய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கள்ளக்காதலனின் பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது, தான் போலீஸ் உடை அணிந்து வந்து கேக் வெட்ட வேண்டும் என்ற தன் ஆசையைக் காதலனிடம் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, டி.எஸ்.பி., உடைக்குத் தேவையான துணிகள் மற்றும் உபகரணங்களை அவரது காதலனே வாங்கிக் கொடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸாரிடம் சிக்கியது எப்படி?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி டி.எஸ்.பி., சீருடை அணிந்து வேலூர் கோட்டைக்கு வந்துள்ளார். அங்குத் தன் காதலனுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு போலீஸார், உமாமகேஸ்வரியின் தோற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரிடம் சென்று, &quot;நீங்கள் டி.எஸ்.பி.,யா? எந்த ஊரில் வேலை செய்கிறீர்கள்?&quot; என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கைது நடவடிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் போலீஸ் பணியில் இல்லாமலேயே, காதலனை மகிழ்விக்கவும் தனது ஆசைக்காகவும் டி.எஸ்.பி சீருடை அணிந்து பொதுவெளியில் சுற்றியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி காவல்துறை சீருடையைப் பயன்படுத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமாமகேஸ்வரியைக் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட உமாமகேஸ்வரி மீது ஏற்கனவே சென்னை பூக்கடை மற்றும் வடபழனி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/4b6c3a4918a2aa7893a64b36a913255517812292119611319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 2-ல் ஏலம்: மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697</link><comments>https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697#respond</comments><pubDate>Wed, 27 May 2026 09:18:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ காஞ்சிபுரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanchipuram/items-seized-in-cases-related-to-liquor-prohibition-in-kanchipuram-district-are-to-be-auctioned-on-june-2nd-tnn-261697</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த முறையான அறிவிப்பை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலம் குறித்த விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் பல்வேறு வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ என மொத்தம் 25 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த பொது ஏலமானது, வரும் ஜூன் 2-ம் தேதி, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்பதிவு மற்றும் வைப்புத் தொகை விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது ஆதாருடன் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 1-ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம். முன்பதிவின் போது, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1,000 மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு (ஆட்டோ) ரூ. 2,000 என்ற வீதத்தில் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலம் எடுப்பவர்களுக்கான நிபந்தனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏலத்தில் வெற்றி பெற்று வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையுடன் கூடுதலாக 18 சதவீத சேவை வரியைச் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லலாம். அதே சமயம், ஏலம் எடுக்கத் தவறியவர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும் என்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வட்டாரங்கள்&amp;nbsp; தெரிவித்துள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/27/a897da8751c51a40830da9d10d051c0617798537058391319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556</link><comments>https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556#respond</comments><pubDate>Tue, 17 Mar 2026 17:53:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vit-mauritius-tech-ideathon-1600-participants-5-countries-253556</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;வேலூர்: &lt;/strong&gt;விஐடி மொரீஷியஸ் சார்பில் இணையவழியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஐடியாத்தான் நிகழ்வில் &amp;ldquo;நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை&amp;rdquo; குறித்த புதுமை படைப்பை மாணவிகள் சமர்ப்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் &amp;nbsp;இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.&lt;br /&gt;இரண்டு நாள் நிகழ்வில் மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச் சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினர். இந்த நிகழ்வில் &amp;ldquo;நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை&amp;rdquo; குறித்த புதுமை படைப்பை மாணவிகள் சமர்ப்பித்தனர். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (B.Eng. Hons) பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/17/fb668066038ee1c2c2cbbad43b5a5b251773749884360113_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TVK Vijay:  ‘என் பின்னால் இனிமே வராதீங்க’ கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஜய் - அதிர்ச்சியில் தவெகவினர்]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138</link><comments>https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138#respond</comments><pubDate>Mon, 23 Feb 2026 13:34:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/tvk-vijay-message-request-to-fans-party-cadres-at-vellore-meeting-today-251138</guid><description><![CDATA[&lt;p&gt;வேலூரில் உரையை முடித்துக்கொண்ட விஜய், தயவு செய்து தன்னுடைய பின்னால் வரவேண்டாம் என்று தவெக உறுப்பினர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடைபெற்ற உள்ளதை முன்னிட்டு, கூட்டணி தொடர்பான பேச்சுகள், மாநாடு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என முன்னணி கட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சில நாட்களாக விஜய் வெளியே தலைக்காட்டாமல் இருந்த தவெக தலைவர் விஜய், அதன்பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, அதனைத்தொடர்ந்து, ஈரோடு, சேலம் என கூட்டத்தில் பேசி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பல லட்சம் கூடுகின்றனர். இதனால், பொதுமக்கள் பலர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஏரளாமான தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பல லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வழக்கம்போல ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என இரண்டையும் விமர்சித்து பேசினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அரைமணி நேரம் பேசினார். தனது பேச்சை முடித்துக்கொண்ட விஜய், தவெக தொண்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தான் போகும்போது, தன் வண்டியின் பின்னால், யாரும் வரவேண்டாம் என்று கூறினார். வேலூரில் இருந்து காரில் செல்வதாகவும், இதற்காக நான்கு மணி நேரம் ஆகும் என்பதால், தனது காரின் பின்னால், சைசில் பைக்கில் வரவேண்டாம் என்றும், தயவு செய்து கெஞ்சி கேட்டுக்கொள்வதாகவும் கட்சியின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன்....&lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKElectionManifesto?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKElectionManifesto&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TamilagaVettriKazhagam?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TamilagaVettriKazhagam&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/Vellore?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Vellore&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/Vijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Vijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVK?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVK&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVijay?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVijay&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TVKVelloreMeeting?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TVKVelloreMeeting&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/tamilnadu?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#tamilnadu&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/tamilnews?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#tamilnews&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/TNPolitics?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#TNPolitics&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/ABPNADU?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#ABPNADU&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/k5uAOpeLU1&quot;&gt;pic.twitter.com/k5uAOpeLU1&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; ABP Nadu (@abpnadu) &lt;a href=&quot;https://twitter.com/abpnadu/status/2025842415157043594?ref_src=twsrc%5Etfw&quot;&gt;February 23, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், சைடில் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை பெற்று தருகின்றன. இதையெல்லாம், தவிர்க்கவே &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தன்னை பார்க்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/23/d0bede6f3adaf832e643e5e96a96b1541771833417376113_original.jpg" width="220"/></item></channel></rss>