<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>trichy</title><atom:link href="https://tamil.abplive.com/trichy/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 23 May 2026 07:40:46 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை: விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-karur-national-highway-action-taken-to-prevent-accidents-tnn-261128</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-karur-national-highway-action-taken-to-prevent-accidents-tnn-261128#respond</comments><pubDate>Fri, 22 May 2026 07:15:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-karur-national-highway-action-taken-to-prevent-accidents-tnn-261128</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகளில், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தீவிரப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆய்வும் பின்னணியும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான 12 கி.மீ. தொலைவில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. ஒருபுறம் காவிரி ஆறும், மறுபுறம் ரயில் பாதையும் அமைந்துள்ளதால், சாலையை அகலப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் அருண் பிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு மீட்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சில இடங்களில் சாலை அமைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி எல்லைக் கற்கள் நடப்பட்டு சாலை அகலப்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போதிய இடவசதி உள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சிறிய பூங்காக்கள் அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புத் திட்டங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருப்பராய்த்துறை: பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் எளிதாகக் கடக்க சிறிய நடை சுரங்கப் பாதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறுகமணி: பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நடை மேம்பாலம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கொம்பு: சுற்றுலாப் பயணிகள் வருகையை முன்னிட்டு ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்குகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சந்திப்புகள்: பிரதான சாலையுடன் இணையும் மற்ற சாலைப் பகுதிகளில் புதிய வேகத்தடைகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வடிகால் மற்றும் பராமரிப்பு பணிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருப்பராய்த்துறை சுங்கச் சாவடி பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைக்க சுங்க வசூல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மக்கள் வரவேற்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்பட்டால், இந்தப் பகுதியில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என அப்பகுதி மக்கள் மற்றும் சாலைப் பயனீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/e976e8919ccac3b7459df233978f40281779414145255733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy power cut: திருச்சியில் நாளை பவர் கட்! - லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260951</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260951#respond</comments><pubDate>Wed, 20 May 2026 13:25:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260951</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 21, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/I_63-w04xjM?si=njS7EemN2sSSJrs4&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;h2&gt;திருச்சி மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வரகனேரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தஞ்சை சாலை, மகாலட்சுமி நகர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை நகர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரஸ்தாரி, நம்பி காரஸ்தாரி தெரு, தெற்கு பிள்ளையார் கோயில்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;துவாக்குடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சிட்கோ நிறுவனம், பெல் நகர், காலிங்கர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடி, தண்ணீர் பட்டி.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புதனம்பட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வெல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேரக்கோம்பை, &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; சிமென்ட்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;துறையூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கே.சாத்தனூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்த நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பரி நகர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா நகர் எக்ஸ்டிஎன்,&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தென்னூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அண்ணாமலைபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை நகர், சாஸ்திரி ரோடு, அண்ணாமலைநகர், அண்ணா நகர், மதுரை ரோடு, சப் ஜெயில் ரோடு, நாடு குஜிலி தெரு, பிக் பஜார், சந்துகடை, டைமண்ட் பஜார், அலிமல் தெரு, கிளத்தார் தெரு, பக்காலி தெரு, புது ரெட்டி தெரு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வாலாடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஸ்ரீரங்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் ரோடு, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/amazing-benefits-of-drinking-8-glasess-of-water-in-summer-260841&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/08/01/8651d3c953d9f8975e111ee8628371661754043700579184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பாய்ந்த ரயில்… தெற்கு ரயில்வே சாதனை!: மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/train-runs-at-130-kmph-southern-railway-record-do-you-know-the-happy-thing-tnn-260904</link><comments>https://tamil.abplive.com/news/trichy/train-runs-at-130-kmph-southern-railway-record-do-you-know-the-happy-thing-tnn-260904#respond</comments><pubDate>Wed, 20 May 2026 10:09:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/train-runs-at-130-kmph-southern-railway-record-do-you-know-the-happy-thing-tnn-260904</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் இடையேயான கார்டு லைன் ரயில் பாதையில், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே வெற்றிகரமாக நடத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே பாதுகாப்பு ஆணையகம் மற்றும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆய்வு, எதிர்காலத்தில் பயணிகளுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான ரயில் சேவையை வழங்கும் முயற்சியில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இச்சோதனை மூலம், தண்டவாளங்களின் தரம், சிக்னல் அமைப்புகளின் செயல்திறன் மற்றும் அதிவேக ரயில் இயக்கத்திற்கான கட்டமைப்பு வலிமை உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி &amp;ndash; விழுப்புரம் கார்டு லைன் தெற்கு ரயில்வேயின் மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது. சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய இணைப்புப் பாதையாக இது இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிவேக இயக்கத்திற்கான கட்டமைப்பு ஆய்வு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிவேக ரயில் இயக்கத்தின்போது ஏற்படும் அழுத்தங்களை தண்டவாளங்கள், வளைவுப் பகுதிகள், பாலங்கள் மற்றும் மின்சார வழித்தட அமைப்புகள் தாங்குமா என்பதை அறியும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயிலும், அதிநவீன தரக்கட்டுப்பாட்டு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சோதனை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில், வழக்கமான இயக்க வேகத்தை விட அதிகமாக மணிக்கு சுமார் 120 முதல் 130 கிலோமீட்டர் வேகம் வரை ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. சோதனையின்போது ரயிலின் உள்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கணினி மயமாக்கப்பட்ட கருவிகள் மூலம்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தண்டவாள அதிர்வுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிக்னல் செயல்பாட்டு திறன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மின்சார விநியோக நிலைத்தன்மை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாதை உறுதித்தன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகிய அம்சங்கள் நொடிக்கு நொடி துல்லியமாக பதிவு செய்யப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த அதிவேக சோதனைக்கு முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பாதை முழுவதும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய ரயில் நிலையங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாலங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரயில்வே கேட்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லெவல் கிராசிங் பகுதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆகிய இடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிவேக ரயில் இயக்கத்தால் பொதுமக்கள் அல்லது அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு சுவர்கள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுகின்றனவா என்பதும் உறுதி செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பயண நேரம் குறைய வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சோதனை ஓட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தற்போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு ஒப்புதல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்ததும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களின் வேகத்தை முறைப்படி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் சென்னை &amp;ndash; திருச்சி இடையே பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பயண நேரம் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும், ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைவதற்கும், எதிர்காலத்தில் கூடுதல் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இது உதவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ரயில் போக்குவரத்தில் புதிய மைல்கல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், தமிழக ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. திருச்சி &amp;ndash; விழுப்புரம் கார்டு லைனில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம், எதிர்காலத்தில் பயணிகளுக்கு அதிவேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/20/d8047388353cefb25ce27f0ba34b82e01779251899474733_original.png" width="220"/></item><item><title><![CDATA[பழுதான சிக்னல்கள்... பரிதவிக்கும் திருச்சி மக்கள்: உடனடி தீர்வு எடுப்பீங்களா?]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/broken-traffic-signals-leave-trichy-roads-in-daily-gridlock-tnn-260898</link><comments>https://tamil.abplive.com/news/trichy/broken-traffic-signals-leave-trichy-roads-in-daily-gridlock-tnn-260898#respond</comments><pubDate>Wed, 20 May 2026 09:36:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/broken-traffic-signals-leave-trichy-roads-in-daily-gridlock-tnn-260898</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் பல்வேறு முக்கியச் சாலைச் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் நீண்ட நாட்களாக செயலிழந்து பழுதடைந்து கிடப்பதால், நகரம் முழுவதும் போக்குவரத்து குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கியச் சந்திப்புகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிக்னல்கள் செயல்படாததால், வாகன ஓட்டிகள் தங்களது வசதிக்கேற்ப வாகனங்களை இயக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து ஒழுங்கு சீர்குலைவதுடன், சிறு விபத்துகள் மற்றும் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகரின் போக்குவரத்து மிகுந்த முக்கியச் சந்திப்புகளான மத்திய பேருந்து நிலைய சந்திப்பு, சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சினை தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகரின் மிகவும் பரபரப்பான பகுதியாகக் கருதப்படும் மத்திய பேருந்து நிலைய சந்திப்பில், வெளியூர் பேருந்துகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் சந்திப்பிற்குள் நுழைவதால் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில், சிக்னல்கள் செயலிழந்துள்ளதால் பாதசாரிகள் சாலையைக் கடப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாலக்கரை மற்றும் தில்லை நகர் பகுதிகளில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகமாக உள்ளதால், சிக்னல் செயலிழப்பால் வாகனங்கள் வரிசையாக தேங்கி நின்று நெரிசலை அதிகரிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிக்னல்கள் வேலை செய்யாத காரணத்தால், எந்த வாகனம் முதலில் செல்ல வேண்டும் என்ற போட்டி ஓட்டுநர்களிடையே நிலவுகிறது. நான்கு திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் வாகனங்கள் சந்திப்பிற்குள் நுழைவதால், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நெரிசலைத் தவிர்க்க முந்திச் செல்ல முயற்சிப்பதால் சிறு விபத்துகள் தினசரி நிகழ்வாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிக்னல்கள் செயலிழக்கும் பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நேரடியாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றாலும், பல இடங்களில் போதிய காவலர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் ஒரே ஒரு காவலர் மட்டுமே நெரிசலை கட்டுப்படுத்தப் போராடி வருவதாகவும், சில சந்திப்புகளில் காவலர்கள் இல்லாததால் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கூறுகையில், &amp;ldquo;நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களுக்கு முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்கு காரணம். பழுதடைந்த சிக்னல்களை உடனடியாகச் சீரமைப்பதுடன், மின்சாரத் தடைகளை சமாளிக்கும் வகையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சிக்னல்களையும் அமைக்க வேண்டும்&amp;rdquo; &amp;nbsp;அதிக நெரிசல் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மிக வேகமாக வளர்ந்து வரும் திருச்சி மாநகரத்தில் அடிப்படை போக்குவரத்து கட்டமைப்பே பாதிக்கப்பட்டிருப்பது நகரின் வளர்ச்சிக்கு பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, செயலிழந்த சிக்னல்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/20/3be659f5875a021924da665c2f3173ec1779249945623733_original.png" width="220"/></item><item><title><![CDATA[Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260824</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260824#respond</comments><pubDate>Tue, 19 May 2026 13:59:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260824</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 20, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/pWIq-_GoDAs?si=zSTxuFVJBio3pp9e&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காட்டுப்புத்தூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், ஆணைகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கொளக்குடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தொட்டியம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீனிவாசநல்லூர் ,ஏரிகுளம்,வரதராஜபுரம், வல்வேல்புதூர் ,முதலிப்பட்டி,உடையகுளம்புதூர் தலைமலைப்பட்டி காரைக்காடு , ஏலூர்பட்டி.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மணிகண்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, ஹவுசிங் போர்டு, பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்றல் நகர், அம்மையப்பா நகர், திரண்மாநகர்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பூவாளூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பிரிமையக்குடி.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-to-make-drumstick-soup-260524&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/15/a84067488615aa2b4ab74d05fc46164f1765792991115113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy power cut: திருச்சியில் நாளை (19-05-2026) இத்தனை இடங்களில் மின் தடையா? இதோ முழு பட்டியல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-power-cut-19-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260731</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-power-cut-19-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260731#respond</comments><pubDate>Mon, 18 May 2026 16:34:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-power-cut-19-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260731</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19, 2026, செவ்வாய்க் கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாட்களில் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ஆலத்துடையான்பட்டி, பெருகனூர், கலிங்கப்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வெள்ளியனூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணபுரம், வலையடுப்பு&lt;/p&gt;
&lt;p&gt;கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கள்ளூர், தாத்தையம்பட்டி, கெடாயச்சலூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடையில் செய்ய வேண்டியது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-7-seater-cars-for-families-on-a-budget-260664&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/11/b9f56d4ed31344a733f4abd8f6c823481765424643323240_original.png" width="220"/></item><item><title><![CDATA[தண்டவாளத்தில் அனல் பறந்த வேகம்! மணிக்கு 140 கி.மீ.-ல் சீறிய ரயில்: திருச்சி - விழுப்புரம் டெஸ்ட் ரன் சக்சஸ்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/trial-run-of-train-at-140-km-h-between-trichy-and-villupuram-travel-to-southern-districts-now-becomes-faster-260475</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/trial-run-of-train-at-140-km-h-between-trichy-and-villupuram-travel-to-southern-districts-now-becomes-faster-260475#respond</comments><pubDate>Sat, 16 May 2026 09:48:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/trial-run-of-train-at-140-km-h-between-trichy-and-villupuram-travel-to-southern-districts-now-becomes-faster-260475</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: திருச்சி - விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் வகையில், மணிக்கு சுமார் 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயிலை இயக்கி, முதல் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரித்து பயண நேரத்தைக் குறைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் வழித்தடத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக சோதனை ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு, முதற்கட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த அதிவேக ரயில் இயக்கம் முழுமையாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சென்னையிலிருந்து நெல்லை, குமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பயணிகளின் பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டே தமிழகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குவது விழுப்புரம் ரயில் சந்திப்பு ஆகும். தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சென்னை மாநகரத்துடன் இணைக்கும் மிக முக்கியப் பாலமாக இந்த வழித்தடம் திகழ்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்களும், அதிவேக விரைவு ரயில்களும், சரக்கு ரயில்களும் இந்த வழித்தடத்தைக் கடந்து செல்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது திருச்சி - விழுப்புரம் இடையேயான இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும், பயண நேரத்தைக் குறைத்து ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும், இந்த வேகத்தை மணிக்கு 140 கி.மீ. ஆக உயர்த்த ரயில்வே வாரியம் திட்டமிட்டது. இதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெறும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது எப்படி?&lt;/h2&gt;
&lt;p&gt;மே 15, வெள்ளிக்கிழமை காலை திருச்சியில் இருந்து இந்த அதிவேகச் சோதனை தொடங்கியது. இதற்காக ஒரு நவீன ரயில் என்ஜின், 2 சாதாரணப் பெட்டிகள் மற்றும் ரயிலின் வேகம், தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை, அதிர்வுகள் ஆகியவற்றைக் துல்லியமாகக் கண்காணிக்கும் அதிநவீனக் கருவிகள் பொருத்தப்பட்ட பிரத்யேகப் பெட்டி (Oscillograph Car) என மொத்தம் 3 பெட்டிகளுடன் இந்த சோதனை ரயில் தயார் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புறப்பாடு:&lt;/strong&gt; திருச்சியிலிருந்து காலை 8.40 மணிக்கு சோதனை ரயில் புறப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பயண வழி:&lt;/strong&gt; ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம் ஆகிய முக்கிய நிலையங்களைக் கடந்து, காலை 10.34 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வேகக் கட்டுப்பாடு:&lt;/strong&gt; சோதனை ஓட்டத்தின் போது, குறிப்பாக வாளாடி - லால்குடி இடையேயும், பூவனூர் - உளுந்தூர்பேட்டை இடையேயும் ரயிலின் வேகம் உச்சகட்டமாக மணிக்கு சுமார் 140 கி.மீ. வரை அதிகரிக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டது. வழித்தடத்தின் மற்ற பகுதிகளில் மணிக்கு 125 முதல் 130 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;உயர்தர அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த அதிவேகச் சோதனை ஓட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், தொழில்நுட்பத் தரவுகளைச் சேகரிக்கவும் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தைச் சேர்ந்த உயர்தர அதிகாரிகள் குழுவினர் ரயிலில் நேரில் பயணித்துக் கண்காணித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;திருச்சி முதுநிலைக் கோட்டப் பொறியாளர் (ஒருங்கிணைப்பு) ராமபிரசாத் ராவ், முதுநிலைக் கோட்டப் பொறியாளர் (வடக்கு) ரவி மிட்டல், உதவிக் கோட்டப் பொறியாளர் (வடக்கு) கார்த்திக் பாலாஜி, மூத்த கோட்டப் பொறியாளர் (இயக்கம்) அருள்பிரகாஷ், மற்றும் மூத்த கோட்ட மின் பொறியாளர் (மின் விநியோகம்) ரவிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்பு (OHE) ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;பயணிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;வழக்கமாக திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு அதிவேக விரைவு ரயில்கள் (Superfast Trains) வந்தடைய சுமார் இரண்டரை மணி நேரமும், மற்ற விரைவு ரயில்கள் (Express Trains) மூன்றரை மணி நேரமும் எடுத்துக்கொள்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது நடத்தப்பட்ட சோதனையின் படி, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் போது, இந்த பயண நேரத்தில் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிச்சமாகும். இது ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன் போன்ற அனைத்து முக்கிய ரயில்களின் பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும். இதனால் தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு மிக விரைவாகச் சென்று சேர முடியும்.&lt;/p&gt;
&lt;h2&gt;அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்:&lt;/p&gt;
&lt;p&gt;&quot;தற்போது முதற்கட்ட வேகம் மற்றும் ஸ்திரத்தன்மை சோதனை மட்டுமே வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சோதனையின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் (Data) ஆய்வு செய்யப்படும். இதனைத் தொடர்ந்து இன்னும் சில கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இறுதியாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (CRS - Commissioner of Railway Safety) நேரடிப் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே ரயில்களின் வேகம் 140 கி.மீ. ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்படும்,&quot; என்று தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;எனினும், தேவையான அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதால், இன்னும் சில மாதங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக ரயில் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/16/2a6c4d85e8e71696cb89d1b9e872c9d71726488271611211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy Power Shutdown: திருச்சி மக்களே உஷார்.. நாளை(16-05-26) 100 இடங்களுக்கு மேல் மின் தடை... முழு லிஸ்ட் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-16-check-details-260370</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-16-check-details-260370#respond</comments><pubDate>Fri, 15 May 2026 11:45:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-16-check-details-260370</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 16, 2026 சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், &amp;nbsp;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மன்னார்புரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுரா மன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக் குழி, ரேஸ்கோஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதாபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, செங்குளம் காலனி, இ.பி.காலனி, காஜா மலை, தர்காரோடு (கலெக்டர் பங்களா)&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி புதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ். நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டி யப்பட்டி, அன்பிலார்நகர் மற்றும் பஞ்சப்பூர்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எல். அபிஷேகபுரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முசிறி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, காட்டாப்பட்டி,&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எடமலைப்பட்டிப்புதூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&amp;amp;2 கிராஸ், ராமச்சந்திரா &amp;nbsp;நகர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி &amp;nbsp;நகர், கேஆர்எஸ் &amp;nbsp;நகர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம்&lt;/p&gt;
&lt;h2&gt;முன்னெச்சரிக்கை நடவடிக்கை:&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-benefits-of-eating-raw-ginger-details-in-pics-260233&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/08/67c43d0fcecd7351816e032fda275d8e1751943704533614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy Power Shutdown: திருச்சி மக்களே அலர்ட்... நாளை( 14-05-2026) முக்கிய இடங்களில் கரண்ட் இருக்காது.. முழு விவரம்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-14-check-details-260156</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-14-check-details-260156#respond</comments><pubDate>Wed, 13 May 2026 16:38:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-14-check-details-260156</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 14, 2026 வியாழ்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், &amp;nbsp;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நாளை (13.05.26) எங்கெல்லாம் மின் தடை:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அதவத்தூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வாழவந்தான்கோட்டை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்காட் நிறுவனம்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/change-your-towels-260082&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/08/67c43d0fcecd7351816e032fda275d8e1751943704533614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (13-05-2026) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் முழு விவரம்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-13-check-details-260081</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-13-check-details-260081#respond</comments><pubDate>Wed, 13 May 2026 08:00:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-district-power-outage-scheduled-may-13-check-details-260081</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 13, 2026 புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், &amp;nbsp;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;இன்றைய (13.05.26) எங்கெல்லாம் மின் தடை:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஸ்ரீரங்கம் துணை மின் நிலையம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கணபதிதோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர்வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்றம் நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர்தெரு, அணைக்கரை லெட்சுமிநகர், அன்னை அவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல் வரதகுரநகர், தசாவதார சன்னதி, கிழக்குவா சல், தெற்கு வாசல், மேலவாசல், தெற்கு வடக்குதேவி தெருக்கள், மூலத்தோப்பு, தாயார்சன்னதி, வடக்குதேவி தெரு, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைபூ அக்ரஹாரம்.&lt;/p&gt;
&lt;p&gt;போலீஸ் குடியிருப்பு, காந்திரோடு, ரெங்கநகர், தேவிதோட்டம், நேதாஜிதெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர்நகர், சரஸ்வதிகார்டன், காவேரிநகர், மீனாட்சிநகர், புஸ்பத்நகர், அம்மாமண்டபம்ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார்நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியார் கார்டன்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ற்உப்பிலியபுரம், சோபனபுரம், பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு ஊராட்சி கிராமங்கள், கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, நாக நல்லூர், வைரிசெட்டிபாளையம், வளையப்பட்டி கோட்டப்பாளையம், விசுவாம்பாள்ச முத்திரம், பி.மேட்டூர், வெங்கடாசலபுரம், மாராடி.&lt;/p&gt;
&lt;p&gt;சிறுகனூர்சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண் ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/06/ee979a6a76321d70c1a721a79b5baff41765005726192240_original.png" width="220"/></item></channel></rss>