<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>trichy</title><atom:link href="https://tamil.abplive.com/trichy/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 05:33:48 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திருச்சியில் விநாயகர் சிலை ஊர்வலம்: 16-ம் தேதி மாலை முதல் போக்குவரத்து மாற்றம்!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/vinayagar-idol-procession-in-trichy-traffic-diversions-from-the-evening-of-the-16th-tnn-274515</link><comments>https://tamil.abplive.com/news/trichy/vinayagar-idol-procession-in-trichy-traffic-diversions-from-the-evening-of-the-16th-tnn-274515#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 16:03:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/vinayagar-idol-procession-in-trichy-traffic-diversions-from-the-evening-of-the-16th-tnn-274515</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt;யையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் வருகிற 16-ம் தேதி கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி சிலை ஊர்வலம் மற்றும் நீர்நிலை நோக்கிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, திருச்சி மாநகரில் 16-ம் தேதி மாலை 6 மணி முதல் 17-ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகர பஸ்கள், புறநகர் பஸ்கள், விநாயகர் சிலைகள் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனியாக மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/386033e28b2de989ab75235b3c76731a1789381938799733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நகர பஸ்களுக்கு மாற்றுப்பாதை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெ.1 டோல்கேட்டில் இருந்து வரும் அனைத்து நகர பஸ்களும், மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக மீண்டும் நெ.1 டோல்கேட் செல்ல வேண்டும். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வரும் அனைத்து நகர பஸ்களும் தற்காலிகமாக சத்திரம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு செல்லும் நகர பஸ்கள், தேவைப்பட்டால் மாலை 6 மணிக்குப் பிறகு டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மத்திய பஸ் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல், பஞ்சப்பூர் மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு பாலக்கரை வழியாக செல்லும் நகர பஸ்கள், மாலை 6 மணிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை, சாஸ்திரி ரோடு வழியாக செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புறநகர் பஸ்களுக்கும் மாற்றுப்பாதை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பஸ்களும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட் சென்று, மத்திய பஸ் நிலையத்தை அடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். மேலும், அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ்சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலை முதல் அண்ணாசிலை வரையிலும் எந்தவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விநாயகர் சிலைகள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தனித்தனி வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலை வழியாக வரும் சிலைகள் நெ.1 டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக சென்று, காவிரி ஆற்றின் இடதுபுறத்தில் சிலைகளை கரைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவெறும்பூர் சாலை வழியாக வரும் சிலைகள் பாலக்கரை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக சென்று காவிரி பாலத்தின் வலதுபுறத்தில் சிலைகளை கரைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புதுக்கோட்டை சாலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதுக்கோட்டை சாலை வழியாக வரும் சிலைகள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத் ஜங்ஷன், அஞ்சுமன் சாலை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக சென்று காவிரி ஆற்றின் வலதுபுறத்தை அடைய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திண்டுக்கல் சாலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டுக்கல் சாலை வழியாக வரும் சிலைகள் பொன்னகர், பெரியமிளகுபாறை, கலெக்டர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை, ஸ்டூடன்ட்ஸ் சாலை, சாஸ்திரி ரோடு, கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக சென்று காவிரியின் வலதுபுறத்தில் கரைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயலூர் சாலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயலூர் சாலை வழியாக வரும் சிலைகள் புத்தூர் 4 ரோடு, தெற்கு ஆர்ச், வடக்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக சென்று காவிரியின் வலதுபுறத்தை அடைய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குழுமணி சாலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குழுமணி சாலை வழியாக வரும் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன் சாலை ரோடு, தெற்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக சென்று காவிரியின் வலதுபுறத்தில் சிலைகளை கரைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கனரக வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிலை ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மதுரையில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துவரங்குறிச்சி, லஞ்சமேடு, மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.&amp;nbsp; சென்னையில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில், குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கரூர் &amp;ndash; தஞ்சாவூர் வழித்தடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை சுங்கேட், முசிறி, பெரம்பலூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும்.&amp;nbsp;தஞ்சாவூரில் இருந்து கரூர் செல்லும் வாகனங்கள் தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை வழியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள்: முசிறி பெரியார் பாலம் பூங்கா, பெரம்பலூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து நாமக்கல் செல்லும் வாகனங்கள் தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், முசிறி வழியாக செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புதுக்கோட்டை &amp;ndash; சென்னை வழித்தடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள்: புதுக்கோட்டை சிப்காட், ரெங்கம்மாள் சத்திரம், தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள்: பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், அரியலூர், திருவையாறு, தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரள வாய்ப்புள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.&amp;nbsp;எனவே, 16-ம் தேதி மாலை 6 மணி முதல் 17-ம் தேதி காலை 6 மணி வரை திருச்சி நகருக்குள் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் நடைபெறுவதற்காக இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/e611b3145d59c8e75d236f63857214651789381811489733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[150 கிலோல ஒரு கொழுக்கட்டையா? திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு நடந்த பிரம்மாண்ட படையல்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-trichy-malaikottai-uchi-pillaiyar-manikka-vinayagar-150-kg-kozhukattai-274485</link><comments>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-trichy-malaikottai-uchi-pillaiyar-manikka-vinayagar-150-kg-kozhukattai-274485#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 13:32:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-trichy-malaikottai-uchi-pillaiyar-manikka-vinayagar-150-kg-kozhukattai-274485</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திருச்சி மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்களும் பெருந்திரளாக &amp;nbsp;கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HO4ckVSV_C8?si=MHWMDlSNRyvk-uWm&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் பிரம்மாண்ட கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இந்த விழாவிற்காக கோயில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பிறகு இந்த கொழுக்கட்டையை இன்று காலை கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து மேள தாளங்களோடு தூக்கிச் சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும்,&amp;nbsp;&lt;br /&gt;பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர். பிறகு மாணிக்க விநாயகருக்கும் உச்சி பிள்ளையாருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தில் விநாயகருக்கு பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் உச்சி பிள்ளையார் ஆலயமும் ஒன்று,எனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/debff92b8a252995ae35f082cc728f1b1789372420166113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பழ வகைகள், மலர்களால் ஆன பந்தல் மற்றும் வாழை மரங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; விழாவையொட்டி மலைக்கோட்டை கோயிலில் இன்று முதல் 14 நாட்கள் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/vinayaka-chavithi-2026-wishes-quotes-greetings-messages-images-in-tamil-274297&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/f6e56b7587dee2348118b5502b26a8c61789372469422113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்சி 2-வது தலைநகரானால் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய வேகம் பிறக்கும்... எம்.பி. துரை.வைகோ வலியுறுத்தல்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/if-trichy-becomes-the-second-capital-it-will-inject-new-momentum-into-the-development-of-the-southern-districts-asserts-mp-durai-vaiko-tnn-274420</link><comments>https://tamil.abplive.com/news/trichy/if-trichy-becomes-the-second-capital-it-will-inject-new-momentum-into-the-development-of-the-southern-districts-asserts-mp-durai-vaiko-tnn-274420#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 18:28:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/if-trichy-becomes-the-second-capital-it-will-inject-new-momentum-into-the-development-of-the-southern-districts-asserts-mp-durai-vaiko-tnn-274420</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: திருச்சி 2வது தலைநகர் ஆனால் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய வேகம் பிறக்கும் என்று எம்.பி., துரை.வைகோ வலியுறுத்தி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் புவியியல் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருச்சியில் இரண்டாவது தலைநகரம் அமைக்கப்பட்டால், அது தென்மாவட்டங்களின் நிர்வாகம், பொருளாதாரம், தொழில், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என்று மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்ரீரங்கம் தொகுதி கே. கள்ளிக்குடி ஊராட்சியில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்து பேசிய துரை வைகோ, திருச்சியை இரண்டாவது தலைநகராக்கும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எம்.ஜி.ஆர். முன்வைத்த யோசனை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அன்றைய காலகட்டத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்குவது மாநிலத்திற்கு நல்லது என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூறியதாக துரை வைகோ குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை தமிழகத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நிலையில், திருச்சி மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் திருச்சியை நிர்வாக ரீதியாக வலுப்படுத்துவது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி கிடைக்க உதவும் என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னையின் நெரிசலுக்கு தீர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் பெரும்பாலான முக்கியமான அரசு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர்மட்ட நிர்வாக அலுவலகங்கள் சென்னையில் குவிந்துள்ளன. இதனால் அரசு பணிகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி இரண்டாவது தலைநகராக உருவாக்கப்பட்டால், குறிப்பிட்ட துறைகளின் தலைமை அலுவலகங்கள் அல்லது முக்கிய நிர்வாகப் பிரிவுகளை திருச்சிக்கு மாற்றுவதன் மூலம் இந்தச் சுமையை குறைக்க முடியும். இதனால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல், மக்கள் அடர்த்தி மற்றும் அலுவலகக் குவிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தென்மாவட்டங்களுக்கு பெரிய பலன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அரசு பணிகளுக்காக சென்னையை நாட வேண்டிய நிலை உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் முக்கிய நிர்வாக மையங்கள் உருவானால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த தொலைவில் அரசு அலுவலகங்களை அணுக முடியும். பயண நேரமும் செலவும் குறையும். அரசு திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள், மனுக்கள், நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவை வேகமாக நடைபெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாவது தலைநகரம் என்ற அந்தஸ்து கிடைத்தால் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, வங்கிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் திருச்சியில் விரிவடைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு விரிவுபடுத்த முடியும். தொழில் பூங்காக்கள், சேமிப்பு கிடங்குகள், சரக்கு போக்குவரத்து மையங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் வளாகங்கள் உள்ளிட்டவை உருவாகும்போது, மத்திய தமிழகத்தின் பொருளாதார செயல்பாடுகள் வேகமடையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியின் புவியியல் அமைவிடம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலம் இணைப்பை எளிதாக மேம்படுத்த முடியும். இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவையும் குறைக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாவது தலைநகரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளின் கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் நவீன போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். புதிய சாலைகள், மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள், பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வி, மருத்துவத்துறைக்கும் வளர்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிர்வாக மையமாக திருச்சி வளரும்போது, உயர்கல்வி மற்றும் மருத்துவத்துறையிலும் முதலீடுகள் அதிகரிக்கலாம். உயர் சிறப்பு மருத்துவமனைகள், புதிய கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், நோயாளிகள் ஆகியோர் சென்னையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வரலாற்று மையமான திருச்சிக்கு புதிய அடையாளம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி ஏற்கனவே ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கொண்டுள்ளது. நிர்வாகத் தலைநகர் அந்தஸ்துடன் சுற்றுலா கட்டமைப்பையும் இணைத்து மேம்படுத்தினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பு உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மிசா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனிடையே அவசரகால சட்டம் மற்றும் மிசா தொடர்பான விவகாரத்தையும் துரை வைகோ குறிப்பிட்டார். அவசரகால சட்டமும் மிசாவும் ஒரு வரலாற்றுப் பிழை என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும், அக்காலத்தில் அரசியல் காரணங்களுடன் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை வைகோதான் தமிழகத்தில் மிசா சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவரும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டவரும் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தேவையின்றி எழுந்துள்ள மிசா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பரந்தூர் விமான நிலையம் &amp;ndash; விவசாயிகள் பக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையி , முதல்வர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உறுதுணையாக இருந்ததாக துரை வைகோ கூறினா இதேபோல் பட்டினம்பாக்கம் விவகாரத்திலும் உரிய நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் இனாம்குளத்தூரில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், பூங்குடிப்பட்டியில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அலகையும் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/4d0e94e0c41f2fd49c82a75b50f4b04c1789304273358733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம்: முதலீட்டுப் புகைப்படங்கள் எங்கே? - இபிஎஸ் கிண்டல்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/edappadi-palaniswami-criticizes-tvk-govt-in-trichy-274404</link><comments>https://tamil.abplive.com/news/trichy/edappadi-palaniswami-criticizes-tvk-govt-in-trichy-274404#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 15:39:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/edappadi-palaniswami-criticizes-tvk-govt-in-trichy-274404</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&quot;தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால் அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது&quot; என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருச்சி அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், &amp;ldquo;த.வெ.க குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள். அதனால்தான் தற்பொழுது மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/POajdaloKAQ?si=B91E2r0hkCcTWBAM&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குதிரை பேரம் மூலமாக அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்கள். அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்களையே த.வெ.க வேட்பாளர்களாக அறிவித்துள்ளது மக்கள் நிச்சயம் அவர்களை தோற்கடித்து அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதில் சிக்கல் உள்ளது என த.வெ.க அரசு கூறியது. ஆனால் தற்போது புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தேர்வு செய்த இடம்சரியில்லாத இடம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி நிலை சீரான பின் சரியான இடத்தை தேர்வு செய்து தலைமை செயலகம் கட்ட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் திறமையற்றவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் நான் பதில் அளிக்கும்போது யாரும் ஓடிவிடக்கூடாது என கூறி விட்டு முதல்வர் ஓடி விட்டார். நாங்கள் வைத்த கேள்விகளுக்கு எந்த பதிலும் முதலமைச்சரிடம் இருந்து வரவில்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால் அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;த.வெ.க ஆட்சியை மோசமான ஆட்சியாகதான் பார்க்கிறோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு துன்பம் தான் உள்ளது. இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக பின்பற்றும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார் என்கிற கேள்விக்கு அவர் அந்த பார்முலாவை முதலில் பின்பற்றாமல் இருக்கட்டும் என பதில் அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/good-food-in-hair-health-problem-274304&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/97ed68d96fdabfa25afd116eadae9c041789294089986113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[லண்டன் போக திருச்சியே போதும்! கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடி சேவை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-is-all-you-need-to-fly-to-london-srilankan-airlines-launches-a-major-service-via-colombo-tnn-274400</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-is-all-you-need-to-fly-to-london-srilankan-airlines-launches-a-major-service-via-colombo-tnn-274400#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 15:29:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/trichy-is-all-you-need-to-fly-to-london-srilankan-airlines-launches-a-major-service-via-colombo-tnn-274400</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: திருச்சி மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் முக்கிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்குச் செல்லும் வசதியான விமானப் பயண வாய்ப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து லண்டனுக்கு இணைப்பு விமானத்தில் பயணம் செய்யும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது. ஒரே விமான நிறுவனத்தின் இணைப்பு சேவையாக இருப்பதால், லண்டன் செல்ல விரும்பும் பயணிகளுக்கு பயணத்தை திட்டமிடுவதில் கூடுதல் வசதி கிடைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ரூ.49,965-ல் லண்டன் பயணம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி-லண்டன் பயணத்துக்கான ஆரம்ப நிலை எகானமி வகுப்பு கட்டணம், அனைத்து வரிகளையும் உள்ளடக்கியதாக வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒருபக்கப் பயணத்துக்கான கட்டணம் ரூ.49,965-ல் தொடங்குகிறது. இருபக்கப் பயணத்துக்கான ஆரம்ப கட்டணம் ரூ.1,04,253 என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனினும் விமான கட்டணங்கள் பயண தேதி, இருக்கை இருப்பு, முன்பதிவு செய்யும் காலம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாறக்கூடும் என்பதால், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு தற்போதைய கட்டணத்தை உறுதி செய்வது அவசியம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் இருந்து லண்டன் செல்லும் இந்த இணைப்பு விமான சேவை வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படுகிறது. குறிப்பாக 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சேவை கிடைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் இருந்து புறப்படும் பயணிகள் முதலில் கொழும்பு சென்று, அங்கிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு செல்லும் வகையில் விமான அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி முதல் லண்டன் வரை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;UL132:&lt;br /&gt;திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் விமானம், கொழும்பு விமான நிலையத்தை காலை 11.15 மணிக்கு சென்றடைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்பின்னர் கொழும்பில் இருந்து UL503 விமானம் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன்மூலம் திருச்சியில் இருந்து புறப்படும் பயணிகள் கொழும்பில் விமானத்தை மாற்றிக்கொண்டு லண்டன் செல்ல முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;லண்டனில் இருந்து திருச்சிக்கு...&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;லண்டனில் இருந்து திருச்சி திரும்பும் பயணிகளுக்கும் இதேபோன்ற இணைப்பு சேவை வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;UL504 விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கொழும்பு சென்றடைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் UL133 விமானம் கொழும்பில் இருந்து மறுநாள் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தை மதியம் 2.40 மணிக்கு சென்றடைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் லண்டனில் இருந்து திருச்சிக்கு திரும்பும் பயணிகளுக்கும் இணைப்பு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாணவர்களுக்கு கூடுதல் லக்கேஜ் சலுகை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விமானப் பயணத்தில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது உடைமைகளை எடுத்துச் செல்வதுதான். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கூடுதல் லக்கேஜ் சலுகை வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்கள்: 40 கிலோ செக்-இன் லக்கேஜ் + 7 கிலோ கேபின் லக்கேஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்ற பயணிகள்: 30 கிலோ செக்-இன் லக்கேஜ் + 7 கிலோ கேபின் லக்கேஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே லண்டன் செல்லும் மாணவர்களுக்கு இந்த லக்கேஜ் சலுகை கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பயணத்தின்போது இலவச உணவு, பொழுதுபோக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட தூர விமானப் பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில் பயணிகளுக்கு விமானத்திலேயே உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. பயண நேரத்தில் சிற்றுண்டிகள் மற்றும் பானங்களும் கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், நீண்ட நேரப் பயணத்தில் பயணிகள் பொழுதுபோக்காக திரைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்ட விமானப் பொழுதுபோக்கு வசதிகளையும் பயன்படுத்த முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சியில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளுக்கு புதிய வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று அங்கிருந்து வெளிநாட்டு விமானங்களை பிடிப்பதைவிட, திருச்சியிலிருந்தே பயணத்தை தொடங்கும் வாய்ப்பு கிடைப்பது முக்கியமான வசதியாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக லண்டனில் கல்வி, வேலை, தொழில் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொழும்பு வழியான இந்த இணைப்பு விமான சேவை ஒரு மாற்று பயண வழியாக அமையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;டிக்கெட் கட்டணம் மற்றும் இருக்கை இருப்பு பயண தேதிக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், முன்பதிவு செய்வதற்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திருச்சி அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ முன்பதிவு மையத்தில் தற்போதைய விவரங்களை உறுதி செய்து கொள்வது பயணிகளுக்கு பாதுகாப்பானது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/f92cf98752f2c7ad0a1f3c163440199f1789293499665733_original.png" width="220"/></item><item><title><![CDATA[ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா... படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வேதனை என்ன தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/asia-s-largest-butterfly-park-do-you-know-the-plight-of-the-tourists-flocking-there-tnn-274331</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/asia-s-largest-butterfly-park-do-you-know-the-plight-of-the-tourists-flocking-there-tnn-274331#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 17:55:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/asia-s-largest-butterfly-park-do-you-know-the-plight-of-the-tourists-flocking-there-tnn-274331</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: திருச்சியின் அடையாளமாக விளங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் வேதனை என்ன தெரியுங்களா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டத்தின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலத்துக்கு போதுமான அளவில் சீரான அரசுப் பேருந்து வசதி இல்லாதது பொதுமக்கள் மத்தியில் நீண்டகால குறையாக இருந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/e370755fc4dc5e4e2782e1a02b76ca1e1789215857714733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி என்றாலே மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நினைவுக்கு வரும். இந்த வரிசையில் இயற்கை ஆர்வலர்கள், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரையும் கவரும் முக்கிய இடமாக மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இயற்கை சூழலுடன் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளின் உலகம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பூங்கா, நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விலகி இயற்கையுடன் சில மணி நேரங்களை செலவிட விரும்புவோருக்கு சிறந்த இடமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஏற்ற சூழல், நட்சத்திர வனம், செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக குழந்தைகளுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் இயற்கைச் சூழல் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த பூங்கா வழங்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்விச் சுற்றுலா குழுக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குவியும் சுற்றுலாப்பயணிகளுக்கு கூறும் பெரும் குறை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வளவு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக இருந்தாலும், பொதுமக்கள் எளிதாக சென்றடைய போதுமான அரசுப் பேருந்து வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை சென்றடைவதற்கு சீரான இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே கிடைப்பதால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் இந்த சிரமம் மேலும் அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆட்டோ, வாடகை கார்... கூடுதல் செலவு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுப் பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால், பூங்காவுக்கு செல்லும் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குடும்பத்துடன் செல்லும் பொதுமக்களுக்கு பயணச் செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே சுற்றுலா செலவுகளை திட்டமிட்டு வரும் குடும்பங்களுக்கு கூடுதல் போக்குவரத்துச் செலவு சுமையாக மாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறிய குழந்தைகளுடன் வரும் பெற்றோர், முதியவர்கள் மற்றும் நீண்ட தூரத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இதனால் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பூங்கா இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முக்கிய இடமாக உள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்து வரும் கல்விச் சுற்றுலா குழுக்களுக்கு சீரான பொதுப் போக்குவரத்து வசதி இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்து வசதி குறைவாக இருப்பதால், பெரிய குழுக்களாக வரும் மாணவர்கள் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் கல்விச் சுற்றுலாவுக்கான செலவும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுற்றுலா வளர்ச்சிக்கு போக்குவரத்து முக்கியம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு சுற்றுலாத் தலம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அங்கு பொதுமக்கள் எளிதாகச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி இல்லையெனில் அதன் முழுமையான பயன் கிடைக்காது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சிக்கு வரும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் எளிதாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை சென்றடையும் வகையில் பேருந்து சேவையை திட்டமிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவையும் இணைக்கும் வகையில் சுற்றுலா வழித்தட பேருந்து சேவையை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மக்கள் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சீரான இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூடுதல் சேவைகள் வழங்குவதுடன், வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை எழில், அரிய வண்ணத்துப்பூச்சிகள், குழந்தைகளை கவரும் சூழல் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு, போக்குவரத்து வசதி மட்டும் இன்னும் முழுமையாக கைகூடவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆசிய அளவில் சிறப்பு பெற்றதாக பெருமை சேர்க்கும் இந்த பூங்காவை திருச்சியின் முக்கிய சுற்றுலா மையமாக மேலும் வளர்க்க வேண்டுமெனில், முதலில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சீரான அரசுப் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கும் பூங்காவுக்கு... மக்கள் செல்ல பேருந்துகளும் சிறகடிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் திருச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/ebac44d5d2bd4b0fc9f986165123d25d1789215833784733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[78 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டம்... திருச்சியில் 4-வது டி-மார்ட் கட்டுமானப்பணிகள் தீவிரம்:    வேலைவாய்ப்புகளை அள்ளித்தருமா புதிய கிளை]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/a-massive-78-000-square-foot-facility-construction-of-the-4th-d-mart-in-trichy-gathers-pace-will-the-new-branch-generate-abundant-job-opportunities-tnn-274327</link><comments>https://tamil.abplive.com/news/trichy/a-massive-78-000-square-foot-facility-construction-of-the-4th-d-mart-in-trichy-gathers-pace-will-the-new-branch-generate-abundant-job-opportunities-tnn-274327#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 17:19:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/a-massive-78-000-square-foot-facility-construction-of-the-4th-d-mart-in-trichy-gathers-pace-will-the-new-branch-generate-abundant-job-opportunities-tnn-274327</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி:&amp;nbsp;திருச்சி மாநகரில் ஷாப்பிங் பிரியர்களுக்கு குட் நியூஸ்! பொதுமக்களிடம் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள டி-மார்ட் நிறுவனம், திருச்சியில் தனது 4-வது கிளையை பிரம்மாண்டமான வணிக வளாகமாக அமைக்கிறது. சுமார் 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் இந்த புதிய கிளைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கான வணிக நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஒரே இடத்தில் பல்வேறு பொருட்களை வாங்கும் வசதி, போட்டி விலை மற்றும் தள்ளுபடி போன்ற காரணங்களால் டி-மார்ட் கடைகளுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் திருச்சியில் 4-வது கிளை உருவாகி வருவது, சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/a490cac83fa29c42490784a6e6c9c6c31789213718912733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;78 ஆயிரம் சதுர அடி... பிரம்மாண்ட வணிக வளாகம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய டி-மார்ட் கிளை சுமார் 78,000 சதுர அடி பரப்பளவில் உருவாக உள்ளது. மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் இந்த வளாகம் அமைய உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் குடும்பத்துடன் ஷாப்பிங் செல்லும் பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் தேவையான பொருட்களை வாங்குவதற்கான வசதி கிடைக்கும். குறிப்பாக மாதாந்திர மளிகைப் பொருட்கள் வாங்கும் குடும்பங்களுக்கு இந்த புதிய கிளை கூடுதல் வசதியாக அமையக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பார்க்கிங் பிரச்சினைக்கு செக்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரபலமான சில்லறை விற்பனை நிலையங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால், வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு புதிய கிளையில் பார்க்கிங் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய கிளையில் இரு அடுக்குகள் கொண்ட இயந்திரவியல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக வாகனங்களை நிறுத்த முடியும். மேலும், ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் பகுதி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஸ்ரீரங்கம் முதல் பைபாஸ் சாலை வரை பயன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய கிளை அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சென்னை பைபாஸ் சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் வசதி கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக தொலைதூர பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறையும். அருகிலேயே மிகப்பெரிய வணிக வளாகம் உருவாக இருப்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளின் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த புதிய டி-மார்ட் கிளையின் மற்றொரு முக்கிய எதிர்பார்ப்பு வேலைவாய்ப்பு ஆகும். 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இயங்க உள்ள வணிக வளாகத்தில் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு, பராமரிப்பு, சரக்கு கையாளுதல், கணக்குப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போக்குவரத்து, பாதுகாப்பு, பராமரிப்பு, பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட துறைகளிலும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புதிய கிளை எப்போது திறப்பு?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய கிளைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கிளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் நாளை திருச்சி மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் ஏற்கனவே உள்ள டி-மார்ட் கிளைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 4-வது கிளையும் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவது, மாநகரின் வளர்ந்து வரும் வணிக தேவைக்கு மற்றொரு சான்றாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஷாப்பிங் வசதி, குறைந்த விலை பொருட்கள், நவீன பார்க்கிங், சுற்றுவட்டார மக்களுக்கு எளிதான அணுகல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகும் இந்த புதிய டி-மார்ட் கிளை, திருச்சியின் அடுத்த முக்கிய வணிக மையங்களில் ஒன்றாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/b5899001fb8e5967a53a771c5be56f421789213447252733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கழிவுநீரால் மூச்சுத்திணறும் வரலாற்றுச் சின்னம்… உய்யக்கொண்டான் கால்வாய் மீட்கப்படுமா? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/historic-monument-choking-on-sewage-will-the-uyyakondan-canal-be-restored-trichy-residents-await-answers-tnn-273589</link><comments>https://tamil.abplive.com/news/trichy/historic-monument-choking-on-sewage-will-the-uyyakondan-canal-be-restored-trichy-residents-await-answers-tnn-273589#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 09:51:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/historic-monument-choking-on-sewage-will-the-uyyakondan-canal-be-restored-trichy-residents-await-answers-tnn-273589</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துக்கும், மக்களின் வாழ்வுக்கும் நீராதாரமாக இருந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உய்யக்கொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கலப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் மெல்ல மெல்ல சீரழிந்து வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு காலத்தில் வயல்களுக்கு உயிர் கொடுத்த இந்த நீர்வழித்தடம், இன்று பல இடங்களில் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் கால்வாயாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி என்றாலே மலைக்கோட்டை, காவிரி என பல்வேறு அடையாளங்கள் நினைவுக்கு வரும். ஆனால், திருச்சி மாநகரத்தின் உள்ளே வளைந்து நெளிந்து ஓடி, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு நீரையும், வளத்தையும் வழங்கிய உய்யக்கொண்டான் கால்வாய்க்கும் தனிச்சிறப்பு உண்டு. இது வெறும் நீர்வழித்தடம் மட்டுமல்ல; சோழர்களின் நீர் மேலாண்மை அறிவுக்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் சாட்சியாக விளங்கும் வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சோழர் காலத்து நீர் மேலாண்மை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜராஜ சோழன் காலத்தில் அக்கால தொழில்நுட்ப அறிவையும், நீரியல் நுட்பத்தையும் பயன்படுத்தி இந்தக் கால்வாய் உருவாக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான &amp;lsquo;உய்யக்கொண்டான்&amp;rsquo; என்ற பெயரே கால்வாயுக்கும் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெட்டவாய்த்தலையில் தொடங்கும் இந்தக் கால்வாய், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக பயணித்து, வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேராண்டி ஏரியுடன் இணைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தக் கால்வாய்க்கு சுமார் 120 கிளை வாய்க்கால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 32 ஆயிரத்து 742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக இருந்த இந்தக் கால்வாய், காவிரிக்கு அடுத்த முக்கிய நீராதாரங்களில் ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயல்களுக்கு உயிர் கொடுத்த நீர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு காலத்தில் உய்யக்கொண்டான் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காலங்களில், அதன் கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றது. இதனால் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செழித்து வளர்ந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முப்போகம் விளைந்த நிலங்களுக்கும் இந்தக் கால்வாயின் பங்கு இருந்ததாக விவசாயிகள் பெருமையுடன் நினைவுகூர்கின்றனர். கால்வாயில் தண்ணீர் வந்தால் வயல்களில் பசுமை பிறக்கும். வயல்கள் செழித்தால் விவசாய குடும்பங்களின் வாழ்விலும் மகிழ்ச்சி பிறக்கும். இவ்வாறு பல தலைமுறைகளின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது உய்யக்கொண்டான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், நகரமயமாக்கல் வேகமெடுத்த நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வழித்தடம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சாக்கடையாக மாறும் அவலம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால்வாயின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் தண்ணீரின் இயல்பான தன்மை மாறி, பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது. துர்நாற்றம், கொசுத்தொல்லை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் விவசாயிகளின் வயல்களுக்கு உயிர் கொடுத்த நீர்வழித்தடம், இன்று பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அழகுபடுத்தும் பணிகள் மட்டும் போதுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உய்யக்கொண்டான் கால்வாயின் கரைகளை அழகுபடுத்துதல், நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அரசு சார்பிலும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், கால்வாயில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால், மேற்கொள்ளப்படும் அழகுபடுத்தும் பணிகளின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கரையை அழகுபடுத்துவதுடன் நின்றுவிடாமல், கால்வாயில் கழிவுநீர் கலப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உய்யக்கொண்டான் கால்வாயில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்பதை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கழிவுநீரை கால்வாயில் திறந்துவிடும் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கால்வாயின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்வழித்தடத்தை அவ்வப்போது தூர்வாரி, தண்ணீர் சீராக செல்லும் வகையில் பராமரிப்பதும் அவசியம். இல்லையெனில் மழைக்காலங்களில் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வரலாற்றை காப்போமா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாசன கட்டமைப்பு இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே நீரை சேமித்து, முறையாக பகிர்ந்து, விவசாயத்தை செழிக்கச் செய்த சோழர்களின் அறிவுக்கு இது ஓர் உயிருள்ள சான்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட உய்யக்கொண்டான் கால்வாயை வெறும் சாக்கடை கால்வாயாக மாறவிடக்கூடாது. இது திருச்சி மக்களின் வரலாற்று அடையாளம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடையது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரியின் கருணையை வயல்களுக்கு கொண்டு சென்ற இந்த வரலாற்று கால்வாய், இன்று கழிவுநீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாதையை நவீன காலத்தில் நாம் காப்பாற்றப் போகிறோமா? உய்யக்கொண்டான் கால்வாயின் அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் அது உயிர்க்கொண்டானாக மாறும் நாள் எப்போது? என்பதே தற்போது திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/3500bc0bd73484df861d93fc1bac9f101788582054559733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இறந்தவர்களுக்கும் இருள்தானா? திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அதிர்ச்சி கொடுக்கும் அவலம்!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/is-there-only-darkness-for-the-dead-too-a-shocking-dismal-situation-at-the-oyamari-cremation-ground-in-trichy-tnn-273586</link><comments>https://tamil.abplive.com/news/trichy/is-there-only-darkness-for-the-dead-too-a-shocking-dismal-situation-at-the-oyamari-cremation-ground-in-trichy-tnn-273586#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 09:37:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/is-there-only-darkness-for-the-dead-too-a-shocking-dismal-situation-at-the-oyamari-cremation-ground-in-trichy-tnn-273586</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்ற திருச்சி மாநகரின் முக்கிய சுடுகாடான ஓயாமரியில், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், மறைந்தவர்களின் உடல்களுக்கு இருளில் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. செல்போன் வெளிச்சம், இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கு ஆகியவற்றை மட்டுமே நம்பி இறுதி காரியங்களை மேற்கொள்ளும் நிலை இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓயாமல் எரிந்ததால் &amp;lsquo;ஓயாமரி&amp;rsquo;!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஓயாமரி சுடுகாடு. எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு, இங்கு ஓயாமல் உடல்கள் எரிந்து கொண்டிருந்ததால், இந்த இடத்திற்கு &amp;lsquo;ஓயாமரி&amp;rsquo; என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது எரிவாயு தகன மேடைகள் பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு சமூகத்தினர் தங்களது பாரம்பரிய முறைப்படி உடல்களை விறகுகள் மூலம் தகனம் செய்து வருகின்றனர். இதற்காக ஓயாமரி சுடுகாட்டில் நான்கு தனித்தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கொட்டகையில் ஒரே நேரத்தில் நான்கு உடல்கள் வரை தகனம் செய்ய முடியும் என்பதால், மொத்தம் 16 உடல்களை ஒரே நேரத்தில் எரியூட்டும் வசதி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/8871a4ee6c1be0322a307f8e2fc643991788581130121733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுடுகாட்டில் மட்டும் ஏன் இருள்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுடுகாடு, நகரின் முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஓயாமரி சுடுகாட்டில் அடிப்படை வசதியான மின்விளக்கு கூட இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் தகனம் செய்யப்படும் கொட்டகைகளுக்கு வெளியே தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வெளிச்சம் கொட்டகைக்குள் போதுமான அளவில் செல்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் போது, கொட்டகைக்குள் கடும் இருள் நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக செல்போன் விளக்கு அல்லது இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கை பயன்படுத்தியே இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இறுதி சடங்கிலும் தடுமாறும் நிலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்துமத வழக்கப்படி உடலை தகன மேடையில் வைத்து பல்வேறு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக உடலைச் சுற்றி வந்து வழிபடுவதும் நடைபெறும். ஆனால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், உடலைச் சுற்றி வரும்போது உறவினர்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக முதியவர்கள் உடலைச் சுற்றி வரும் போது அருகில் மற்றொரு உடல் எரிந்து கொண்டிருந்தால், நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எரியும் தகன மேடைகளுக்கு அருகே தடுமாறி விழுந்தால் தீக்காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர் மேலும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/7ed515b88d754ef5849731b4e62c19c71788581142542733_original.jpeg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மொட்டை அடிக்கவும் செல்போன் வெளிச்சம்தான்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் நபருக்கு மொட்டை அடிக்கும் நடைமுறையும் சில குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இதற்குக்கூட போதுமான மின்விளக்கு வசதி இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தியே மொட்டை அடிக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனைக்குரியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தண்ணீர் தொட்டியின் பரிதாப நிலை!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறுதிச்சடங்குகளுக்கு தண்ணீர் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொட்டியில் இருந்து தண்ணீரை கட்டுப்படுத்துவதற்கான முறையான குழாய் வசதி இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தண்ணீர் வெளியேறாமல் தடுப்பதற்கு குச்சியை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குச்சியை அகற்றினால் அதிகளவு தண்ணீர் வெளியேறும் சூழல் இருப்பதால், இதுவும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நான்கு கொட்டகைகளிலும் மின்விளக்கு இல்லை!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஓயாமரி சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நான்கு தகனக் கொட்டகைகளிலும் போதுமான மின் விளக்குகள் இல்லை என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் இரவு நேரங்களில் உடல்களை தகனம் செய்வதில் சுடுகாட்டு பணியாளர்களும் சிரமப்படுகின்றனர். உடலை கொண்டு வருவது குறித்து தகவல் தெரிவிக்கும் போது, இருட்டுவதற்கு முன்பாக உடலை கொண்டு வருமாறு உறவினர்களிடம் சுடுகாட்டு பணியாளர்கள் கூறும் நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல்கள் இரவு நேரத்தில்தான் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அப்போது மின்விளக்கு இல்லாததால் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/e2e4f3bc2ae020a6362e0d6418f8a63d1788581154385733_original.jpeg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பயன்பாடற்ற நிலையில் இறுதிச்சடங்கு மண்டபம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுமட்டுமின்றி, இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்காக இந்தப் பகுதியில் தனியாக ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மண்டபத்திலும் போதுமான மின் வசதி இல்லாததால் பொதுமக்களுக்கு முழுமையான பயன்பாடு கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மின் வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;ldquo;நிம்மதியாக சாகக்கூட முடியாது&amp;rdquo; என்ற நிலை வேண்டாம்! &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிராமப்புறங்களில் பேச்சுவழக்கில், &amp;ldquo;நிம்மதியாக சாகக்கூட முடியாது&amp;rdquo; என்று வேதனையுடன் கூறுவது உண்டு. ஆனால், திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது, மறைந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் குடும்பத்தினரே நிம்மதியின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒருவர் மறைந்த பிறகு அவரது உடலை கண்ணியத்துடன் தகனம் செய்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது நிர்வாகத்தின் முக்கியமான கடமை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் இறுதிச்சடங்குகளுக்கு போதுமான வெளிச்சம், பாதுகாப்பான நடைபாதை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஓயாமரி சுடுகாட்டை ஆய்வு செய்து, நான்கு தகனக் கொட்டகைகளிலும் போதுமான மின்விளக்குகளை அமைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்கு முறையான குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாடின்றி இருக்கும் இறுதிச்சடங்கு மண்டபத்தையும் மின் வசதியுடன் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்மார்ட் சிட்டி என பெருமை பேசும் திருச்சியில், மறைந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடம் மட்டும் இருளில் மூழ்கியிருப்பது எந்த வகையில் நியாயம்? என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/f5eba34914da106e7f15a0d3bf69d1da1788581111203733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை]]></title><link>https://tamil.abplive.com/news/politics/dvac-raid-conduct-raid-in-dmk-former-minister-kn-nehru-trichy-house-over-job-scandal-in-stalin-govt-period-tn-politics-273580</link><comments>https://tamil.abplive.com/news/politics/dvac-raid-conduct-raid-in-dmk-former-minister-kn-nehru-trichy-house-over-job-scandal-in-stalin-govt-period-tn-politics-273580#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 08:51:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/dvac-raid-conduct-raid-in-dmk-former-minister-kn-nehru-trichy-house-over-job-scandal-in-stalin-govt-period-tn-politics-273580</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;KN Nehru DVAC Raid&lt;/strong&gt;: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், திருச்சி தில்லை நகர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டில்,&amp;nbsp; லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக &amp;nbsp;கூறிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை தொடர்பான தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் கே.என். நேருவின் வீட்டிற்கு முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/best-age-to-buy-health-insurance-why-starting-early-matters-details-in-pics-273472&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;போலீசார் குவிப்பு - 19 இடங்களில் சோதனை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திமுக பிரமுகர்கள் குவிய தொடங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கே என் நேரு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த கட்சியினரை பார்த்து அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். திருச்சியில் கே என் நேரு உட்பட தமிழகம் முழுவதும் 19இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். &lt;a title=&quot;செந்தில் பாலாஜி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/senthil-balaji&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;செந்தில் பாலாஜி&lt;/a&gt;யை தொடர்ந்து கே.என். நேரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களமிறங்கி இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/tpPmCvhpWvk?si=rGzPxiaV-YmntRc9&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னையிலும் சோதனை..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர். ஏ. புரம் உள்ளிட்ட இடங்களில், கே.என். நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். சட்டவிரோதமாக பார்ட்டி ஃபண்ட் என்ற முறையில் பணம் வசூலித்து சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின் பேரிலும், நேருவின் சகோதரர் கே. என். ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறதாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM&quot; href=&quot;https://tamil.abplive.com/news/thanjavur/vikravandi-sethiyathope-4-lane-road-works-project-details-deadline-connecting-points-main-junctions-chennai-to-tanjore-scheme-273572&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM&lt;/a&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/302501d498964f157f7ded689d356fec1788578445124732_original.jpg" width="220"/></item></channel></rss>