<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>tiruvannamalai</title><atom:link href="https://tamil.abplive.com/tiruvannamalai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 18:26:09 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[25 ஆண்டுக்கால பிரச்சனைக்கு எண்ட் கார்டு! செவிலிமேடு பாலாறு மேம்பாலப் பணிகள் தொடங்கியது! எப்போது முடியும்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250#respond</comments><pubDate>Sun, 5 Jul 2026 10:20:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Vandavasi to Kanchipuram road update:&lt;/strong&gt; காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில், பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டம், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னணியும் புதிய பாலத்தின் தேவையும் - Sevilimedu high level bridge&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ள தற்போதைய பாலாறு பாலம், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து கணிசமாக அதிகரித்ததால், காலப்போக்கில் பாலம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையை எட்டியது. நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை இந்த பாலத்தைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு மாற்றாக, அதன் அருகிலேயே புதிதாக ஒரு நவீன உயர்மட்டப் பாலத்தைக் கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளும் முன்னதாகவே முழுமையாக நிறைவடைந்தன.&lt;/p&gt;
&lt;h3&gt;செவிலிமேடு புதிய பாலத்தின் திட்ட மதிப்பீடு என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் கட்டுவதற்காகத் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான பூமி பூஜை போடப்பட்டது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, தற்போது ஆற்றில் தூண்கள் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாகத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த உயர்மட்டப் பாலம் பின்வரும் சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நீளம்:&lt;/strong&gt; 885 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒட்டுமொத்த அகலம்:&lt;/strong&gt; 13.2 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓடு பாதையின் அகலம்:&lt;/strong&gt; 10.5 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் வசதிகள்: பாலத்தின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான நடைபாதையும் (Footpath), பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்களும் (Retaining walls) அமைக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செவிலிமேடு பாலத்தின் பணிகள் முடிவடைவது எப்போது ? Kanchipuram sevilimedu New Bridge Openning Date&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த புதிய மேம்பாலப் பணிகளை வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதுவரை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய பாலமே தடையற்ற போக்குவரத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/6f87ee538400bcefa28cf8849b7b8d2417832269987591319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மொத்தமாய் மாறப்போகும் பழங்குடியினரின் எதிர்காலம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம் - அமைச்சர் வன்னியரசு சொன்ன சூப்பர் பிளான்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710#respond</comments><pubDate>Mon, 22 Jun 2026 12:29:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடும் முழுவதும் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண ஆய்வு செய்யப்பட்டு பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தமிழக அரசின் &amp;nbsp;5 ஆண்டு தொலைநோக்கு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த கனிக்கர்(குடுகுடுப்பை) இன மக்களை சந்தித்து &amp;nbsp;அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/lzrKedBEc4A?si=eXznwIRkCFo1KTGd&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், &quot;திருவண்ணாமலை மாவட்டத்தில் அய்யம்பாளையம் பகுதியில் 65 ஆண்டுகாலமாக குடுகுடுப்பை தொழில் செய்யும் பழங்குடியினத்தை சேர்ந்த கனிக்கர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் நீண்டகாலமாக பழங்குடியின சாதி சான்று வேண்டி கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களுக்கு சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை போக்க ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த மக்களின் பிரதான கோரிக்கையான மனை, மனைப்பட்டா, சாதிசான்று இவற்றை வழங்கவும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசின் 5 ஆண்டு கால தொலை நோக்கு பார்வையாக செயல்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதை விடுதலை சிறுத்தை கட்சி ஆதரிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடத்த வேண்டும்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சமூக நீதித்துறை அமைச்சராக வன்னியரசு பொறுப்பேற்றது முதல் பட்டியல் இனமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். நீண்டகாலமாக கிடைக்காத வீட்டு மனை பட்டாக்கள், பல ஆண்டுகளாக சில கிராமங்களுக்கு விடப்படாத அரசுப் பேருந்துகள் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/22/bdb27d6bdd4582d31966f1608a300f601782111566196113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-two-people-arrested-cannabis-being-sold-on-the-girivalam-road-264642</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-two-people-arrested-cannabis-being-sold-on-the-girivalam-road-264642#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 13:44:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-two-people-arrested-cannabis-being-sold-on-the-girivalam-road-264642</guid><description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், மாற்று உடையில் சோதனை செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 உயரம் கொண்ட மலையை சிவனாக கருதி அனுதினமும் ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sy7rIyVokWE?si=cZ2RYdi9XhOPatUy&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், கிரிவலப் பாதையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். சாதுக்கள் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாற்று உடையில் அணிவகுத்து நின்று செங்கம் சாலை முதல் கிரிவலப் பாதை முழுவதும் நடந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்கள் தங்குமிடம் அவர்கள் வைத்திருக்கும் உடமைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா பழக்கம் உள்ளதா என்று அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டதுடன் யாரேனும் கஞ்சா வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், ராஜா செந்தில் என்ற இரண்டு சன்னியாசிகள் தலா ஐம்பது கிராம் கஞ்சா வைத்துள்ளதாக திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/electric-scooter-vs-petrol-bike-monthly-cost-comparison-264449&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/09c4ac7e80fe15e3bc5f39bfaebf66ac1782029182648113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கிரிவலப் பக்தர்களுக்கு இனி நோ டென்ஷன்; அண்ணாமலையாரை விரைவாகத் தரிசிக்க புதிய திட்டம்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-annamalaiyar-temple-district-collector-vandana-garg-darshan-crowd-management-264440</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-annamalaiyar-temple-district-collector-vandana-garg-darshan-crowd-management-264440#respond</comments><pubDate>Fri, 19 Jun 2026 16:57:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-annamalaiyar-temple-district-collector-vandana-garg-darshan-crowd-management-264440</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை முறைப்படுத்தி முறையான வரிசைகளை அமைத்து பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/RuX_jQHyQO8?si=DZW17825R3hZL9nI&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கோயில் இராஜ கோபுரத்திலிருந்து தொடங்கி திருக்கோயில் உட்புற வளாகம், பேகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய கோபுர வாயில்களுக்கு சென்று கூட்ட நெரிசலை முறைப்படுத்தி பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அண்ணாமலையார் கோயிலுக்குள் கோடை வெப்பத்திலிருந்து பக்தர்களை பாதுகாக்க தேவையான இடங்களில் நிழற்பந்தல்கள் மற்றும் தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும், கூட்ட நெரிசலில் இருந்து பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய க்யூ லைன் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் ஆகியோர் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/politics/annamalai-on-cm-vijay-govts-finanacial-white-paper-report-slams-dmk-over-states-debt-burden-tn-politics-264401&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| Annamalai: &amp;rdquo;திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்&amp;rdquo; CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருவதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பெல்லாம், பக்தர்கள் பெளர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம். தற்போது, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்கின்றனர். அத்துடன் கோயிலுக்கு சென்று சாமியை தரிசிக்கின்றனர். இதனால், தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநில மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாக, உள்ளூர் மக்கள் கோயிலுக்கு சென்று சாமியை தரிசிக்க சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக அவர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு பிறகு விரைவு தரிசனம் கிடைக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/0d1b12323a6324175ddda6c86e0b3b961781868237042113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்தை அதிரவைக்கும் சிஎம் விஜய் பர்த்டே - தங்கத்தேர் பவனி மற்றும் இலவச பூங்கா விசிட்; குஷியில் ரசிகர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 15:05:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக கட்சியினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.&amp;nbsp;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. இந்த தங்கத் தேரை அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அண்ணாமலையார் கோயிலில் கட்சியினர் பணம் கட்டி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் சுற்றி வந்து வழிபாடு செய்வது வழக்கம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/va71YM9N5JY?si=YgksBn_Kmnvycs9-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில், வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு இன்று &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோயிலில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; கட்சியினர் தங்கத்தை இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னதாக, முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு வண்டலூர் உள்ளிட்ட 3 உயிரியல் பூங்காக்களுக்கு 2 நாட்கள் கட்டணமில்லா அனுமதி என வனத்துறைஉ அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் அறிவித்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-it-wing-condemn-to-cm-joseph-vijay-over-on-national-anthem-playing-in-tn-assembly-session-264277&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| சட்டப்பேரவையில் தேசிய கீதம்.. டம்மி CMக்கு வெக்கமே இல்லையா? - விஜயை சாடிய திமுக ஐடி விங்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி சிறு உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டியிலுள்ள வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களிலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/a4d93930bbc4ce96171dfffae89ad9f61781775033154113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அதிமுகவில் அடுத்த விக்கெட்? - சி.வி.சண்முகம் குறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிய பகீர் பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960#respond</comments><pubDate>Mon, 15 Jun 2026 15:29:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் அமைச்சரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூரத்தி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் கூறுகையில்,சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது அதிமுகவை பற்றியும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி கழகத்தில் குழப்பத்தை &amp;nbsp;விளைவிக்க முற்பட்டுள்ளார் என்றும், அதிமுகவிலிருந்து சாரை சாரையாக அதிமுக தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு சீட்டு கட்டு சரிவது போல் செல்வதாக சொல்வது தவறு என்றும், அதிமுக இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் &amp;nbsp;எடப்பாடியார் தலைமையிலான தொண்டர்கள் யாரும் இயக்கத்தை விட்டு செல்லவில்லை என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/5qIH65kr5Ow?si=vpPoAUQRVtdvQ94F&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக தீய சக்தி என்ற இயக்கத்தோடு உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு பின்னால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவில் இருந்து எந்த ஒரு உண்மையான தொண்டர்களும் செல்லவில்லை எனவும் சிவி.சண்முகம் திமுகவோடு சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்க முற்பட்டதாக சொல்வது உண்மையான செய்தி அல்ல. கடந்த 2021 முதல் 2026 வரை தமிழக எதிர் கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக மீது முன் வைத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்பாட்டில் அந்த ஆட்சியிலே நடைபெற்ற தவறுகளை எல்லாம் மக்கள் மத்தியிலே தோலுரித்துக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை எந்த ஒரு இடத்திலேயும் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களுக்கு பின்னால் அல்லது எடப்பாடி இந்த இயக்கத்தினுடைய தலைமை பொறுப்பை ஏற்று செயல்பட்ட பொழுது யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை உட்பட தொண்டர்கள் வரை நிர்வாகி வரை யாரும் செயல்படவில்லை என்பதை இன்றைக்கு சி.வி சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குறிப்பாக தமிழக வெற்றி கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி, அதிமுக திமுகவோடு இணைந்து ஆட்சி அமைப்பது தவறான தகவலை கூறுவதாகவும், குதிரை பேரம் நடத்தி ஆட்களை இருப்பதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியால்தான் அதிமுக வெற்றி பெற்றதாக சி.வி. சண்முகம் கூறுவதாகவும், அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உரிய மரியாதையை கொடுத்ததாகவும், கூட்டணியின் பலத்தால் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதாகவும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும் 6 இடங்களில் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று 53 இடங்களை கைப்பற்றியதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு இல்லாத போது கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும், எந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தட்டு தடுமாறி வெற்றி பெறவில்லை என்பதை சி.வி.சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியோடு வட மாவட்டங்களில் வெற்றி பெற்று இருப்பதாக சி.வி. சண்முகம் வெற்றி பெற்றதாக கூறுகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையாக வெற்றி பெற விரும்பு முடியவில்லை என கேள்வி &amp;nbsp;எழுப்பியவர்,. எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை தான் சி.வி.சண்முகத்திற்கு நாடாளுமன்ற சீட்டு கிடைத்ததாகவும் விமர்சனம் செய்ததுடன் சி.வி. சண்முகம் குடும்ப அரசியல் நடத்துவதாக விமர்சித்த அக்ரிகிருஷ்ண மூர்த்தி, எடப்பாடி பழனிசாமி தனது மகனை எந்த அரசியல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் குருநீல மன்னராக செயல்படுவதாகவும்,&amp;nbsp;&lt;br /&gt;நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அவர் பரிந்துரை செய்த வேட்பாளர்களை &amp;nbsp;எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்கள் என்றும், உங்களைத் தவிர மற்ற எம்எல்ஏக்கள் தோற்றத்திற்கு என்ன காரணம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பொதுக் கூட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், பொதுக்குழுவில் மூவாயிரம் பேர் உள்ளனர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முன் கோபிகள் தான் பேச முடியும். அதிமுக பொதுக்குழுவில் &amp;nbsp;உழைத்தவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மாவட்ட வாரியாக கூட்டம் &amp;nbsp;எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்தி &amp;nbsp;வருவதாகவும், அதிமுக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்காக சி.வி.சண்முகம் தவறான குற்றச்சாட்டை முன்வைத்து &amp;nbsp;வருவதாகவும், அவர் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் எனவும்விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை அனுசரித்து செல்லவில்லை என குற்றச்சாட்டினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-releases-list-of-717-closed-tasmac-shops-263954&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுகவையும் அதிமுக தொண்டர்களையும் இழிவு படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து அதிமுகவை இழிவு படுத்தி பேசினால் அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார். பொதுக்குழு, செயற்குழு கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி அச்சப்படவில்லை, நான் பொறுப்பு வகிக்கும் செங்கம், கலசப்பாக்கம் &amp;nbsp;தொகுதிகள் வெற்றி பெற்று இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி &amp;nbsp;தலைமையில் வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி அஞ்சமாட்டார் என்றும், தமிழக வெற்றி கழகம் சி.வி.சண்முகத்தை இயக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், அவரை போன்றோரின் கருத்தை கேட்டதால்தான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் என்றும், சட்டத்துறையில் இருந்து கனிமவள துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும், ஆதவ் அர்ஜுனா ஒரு அமைச்சரே இல்லை ஆள் பிடிக்கும் &amp;nbsp;வேலையை செய்பவர் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/world/why-are-japanese-people-thin-263711&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/15/8467358035713dbc9c9c8d9c405644d11781517220815113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 19:16:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாநகரப் பகுதிகளில் அதிக அளவு கஞ்சா உள்ளதாகவும் காவல்துறையினர் உடனடியாக தயவு தாட்சண்யம் பார்க்காமல் எந்த ஒரு அரசியல் அழுத்தம் இல்லாமல் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நெடுஞ்சாலைகள் துறை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஆதவ் அர்ஜுனா இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் காலையில் விளையாட்டு அரங்கு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/z4JKL0ep6_E?si=qxjN2eKID-gyluah&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன்&lt;br /&gt;மாவட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக குழந்தை தொழிலாளருக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகரப் பகுதியில் அதிக அளவு கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் &amp;nbsp;உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகம் அதிகரித்து உள்ளது என்றும் குறிப்பாக கள்ளச்சாராயம் வருவதை மாவட்ட எல்லைகளின் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/58c34cbe5cc804a69f809d85c71be93e1781271690578113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குறிப்பாக வட மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் மேற்படிப்பு தடைப்பட்டுள்ளதாகவும் அதனை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் ஆண், பெண் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும் இதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உரிய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/crime/tiruttani-15-year-old-boy-beaten-to-death-over-goat-rearing-four-arrested-263637&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| கொலையாளிகள் சிக்கியது எப்படி? - திருத்தணி 15 வயது சிறுவன் கொன்று புதைத்த வழக்கின் பகீர் பின்னணி&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வட மாவட்டங்களில் அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது அதை தடுக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டேன் என்றும் விளையாட்டு மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் உழைத்தவர்கள் 40 வருடங்களுக்கு முன்பாக எந்த நிலைமை இருந்ததோ அந்த நிலை தான் தற்போதும் நீடித்து வருகிறது என்றும் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் உரையாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் திருவண்ணாமலைக்கு வரும் அனைத்து சாலைகளும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், இந்த அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, வளர்ச்சி பணிகளை &amp;nbsp;உடனுக்குடன் விரைவாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/what-is-flex-fuel-bike-benefits-india-explained-263610&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/4267846a60c827826f09731ebbf27cb91781271340063113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொன்ன குட் நியூஸ்; ஆர்வம் உள்ளவர்கள் யூஸ் பண்ணிக்கோங்க]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 14:10:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631</guid><description><![CDATA[&lt;p&gt;ஆண்டு முழுவதும் விளையாட்டு விடுதி திறந்து இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அர்ஜுனா இன்று காலை 7:00 மணி அளவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.&amp;nbsp;பின்னர் வாலிபால் அரங்கில் ஸ்கேட்டிங் விளையாடிய மாணவிகளை சந்தித்து உரையாடினார். மேலும் வாலிபால் அரங்கில் வாலிபால்&amp;nbsp; விளையாடினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/yIavS91ppt0?si=9xiASSTVlnnzff6g&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதன் பின்பு விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாடினார். இந்த உரையாடலின்போது, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், உணவுகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், மாணவிகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள், உணவு, காலை பயிற்சி மேற்கொண்ட உடன் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க உரிய அனுமதியை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வருடம் முழுவதும் மாணவிகளின் தங்கும் விடுதிகள் இயங்கப்படும் என்றும் ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிசியோதெரபிஸ்ட் உடன் இருக்கவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களின் உடல் பரிசோதனை செய்யும் வகையில் பிசியோதெரபிஸ்ட் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 47 புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,&amp;nbsp; விளையாட்டு மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம், காலனி, உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் நீங்கள் விளையாட்டு பயிற்சியை உரிய முறையில் மேற்கொண்டு மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என மாணவிகளுடன் உரையாற்றினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/politics/inquiry-committee-report-listing-the-reasons-for-the-dmk-s-defeat-263607&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| DMK ELECTION RESULT: திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் மாணவிகள் நிகழ்த்திய மல்லர் கம்பம் விளையாட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார். 10 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஹாக்கி விளையாட்டு அரங்கை பார்வையிட்டார். மாணவி விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்படுவதை ஆய்வு செய்து நீச்சல் வீரர்களிடம் உரையாடினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-goosebumps-happens-know-the-reason-in-tamil-263485&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/bd202f497fcd1b8748b9afd74ee4193f1781253479372113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வெளியே கிளம்புறீங்களா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கான முக்கிய வானிலை அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 06:44:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்ச அளவாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்கான வானிலை காரணம் என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/c3910087efede07dc721f2e9fdc748d117812267514041319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 12:15:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை:&lt;/strong&gt; செங்கம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 58 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/RkjqSR4-WgU?si=fBMrZ2MMrglyBid_&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில் இன்று காலை சிற்றுண்டி உணவு உட்கொண்டும் பொழுது 11 மாணவர்களுக்கு &amp;nbsp;சில நிமிடத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உணவை பரிசோதனை செய்து பார்த்ததில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவை எடுத்து வெளியில் வீசிவிட்டு, பின்னர் மயக்கம் அடைந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்த ஜெகன் தனது கார் மூலம் மேல் பள்ளிப்பட்டு &amp;nbsp;ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/world/watch-video-pilot-co-pilot-killed-as-private-aircraft-crashes-in-dominican-republic-world-news-263088&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் &amp;nbsp;டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும் மருத்துவர்களிடம் குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவை தீவிர கண்காணிப்போடு பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 11 மாணவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/hero-splendor-plus-mileage-per-liter-petrol-facts-262840&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/cb035b9aca295f80c9e8f17e048b51ce1780900849863113_original.jpg" width="220"/></item></channel></rss>