<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>tiruvannamalai</title><atom:link href="https://tamil.abplive.com/tiruvannamalai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 19 Jun 2026 12:41:37 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தமிழகத்தை அதிரவைக்கும் சிஎம் விஜய் பர்த்டே - தங்கத்தேர் பவனி மற்றும் இலவச பூங்கா விசிட்; குஷியில் ரசிகர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 15:05:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/chief-minister-vijay-birthday-thiruvannamalai-annamalaiyar-temple-golden-chariot-tvk-members-264320</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக கட்சியினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.&amp;nbsp;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. இந்த தங்கத் தேரை அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அண்ணாமலையார் கோயிலில் கட்சியினர் பணம் கட்டி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் சுற்றி வந்து வழிபாடு செய்வது வழக்கம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/va71YM9N5JY?si=YgksBn_Kmnvycs9-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில், வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு இன்று &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோயிலில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; கட்சியினர் தங்கத்தை இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னதாக, முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு வண்டலூர் உள்ளிட்ட 3 உயிரியல் பூங்காக்களுக்கு 2 நாட்கள் கட்டணமில்லா அனுமதி என வனத்துறைஉ அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் அறிவித்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-it-wing-condemn-to-cm-joseph-vijay-over-on-national-anthem-playing-in-tn-assembly-session-264277&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| சட்டப்பேரவையில் தேசிய கீதம்.. டம்மி CMக்கு வெக்கமே இல்லையா? - விஜயை சாடிய திமுக ஐடி விங்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி சிறு உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டியிலுள்ள வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களிலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/a4d93930bbc4ce96171dfffae89ad9f61781775033154113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அதிமுகவில் அடுத்த விக்கெட்? - சி.வி.சண்முகம் குறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிய பகீர் பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960#respond</comments><pubDate>Mon, 15 Jun 2026 15:29:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/agri-krishnamoorthy-slams-cv-shanmugam-in-tiruvannamalai-263960</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் அமைச்சரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூரத்தி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் கூறுகையில்,சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது அதிமுகவை பற்றியும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி கழகத்தில் குழப்பத்தை &amp;nbsp;விளைவிக்க முற்பட்டுள்ளார் என்றும், அதிமுகவிலிருந்து சாரை சாரையாக அதிமுக தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு சீட்டு கட்டு சரிவது போல் செல்வதாக சொல்வது தவறு என்றும், அதிமுக இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் &amp;nbsp;எடப்பாடியார் தலைமையிலான தொண்டர்கள் யாரும் இயக்கத்தை விட்டு செல்லவில்லை என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/5qIH65kr5Ow?si=vpPoAUQRVtdvQ94F&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக தீய சக்தி என்ற இயக்கத்தோடு உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு பின்னால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவில் இருந்து எந்த ஒரு உண்மையான தொண்டர்களும் செல்லவில்லை எனவும் சிவி.சண்முகம் திமுகவோடு சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்க முற்பட்டதாக சொல்வது உண்மையான செய்தி அல்ல. கடந்த 2021 முதல் 2026 வரை தமிழக எதிர் கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக மீது முன் வைத்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்பாட்டில் அந்த ஆட்சியிலே நடைபெற்ற தவறுகளை எல்லாம் மக்கள் மத்தியிலே தோலுரித்துக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை எந்த ஒரு இடத்திலேயும் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களுக்கு பின்னால் அல்லது எடப்பாடி இந்த இயக்கத்தினுடைய தலைமை பொறுப்பை ஏற்று செயல்பட்ட பொழுது யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை உட்பட தொண்டர்கள் வரை நிர்வாகி வரை யாரும் செயல்படவில்லை என்பதை இன்றைக்கு சி.வி சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குறிப்பாக தமிழக வெற்றி கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி, அதிமுக திமுகவோடு இணைந்து ஆட்சி அமைப்பது தவறான தகவலை கூறுவதாகவும், குதிரை பேரம் நடத்தி ஆட்களை இருப்பதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியால்தான் அதிமுக வெற்றி பெற்றதாக சி.வி. சண்முகம் கூறுவதாகவும், அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உரிய மரியாதையை கொடுத்ததாகவும், கூட்டணியின் பலத்தால் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதாகவும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும் 6 இடங்களில் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று 53 இடங்களை கைப்பற்றியதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு இல்லாத போது கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும், எந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தட்டு தடுமாறி வெற்றி பெறவில்லை என்பதை சி.வி.சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியோடு வட மாவட்டங்களில் வெற்றி பெற்று இருப்பதாக சி.வி. சண்முகம் வெற்றி பெற்றதாக கூறுகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையாக வெற்றி பெற விரும்பு முடியவில்லை என கேள்வி &amp;nbsp;எழுப்பியவர்,. எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை தான் சி.வி.சண்முகத்திற்கு நாடாளுமன்ற சீட்டு கிடைத்ததாகவும் விமர்சனம் செய்ததுடன் சி.வி. சண்முகம் குடும்ப அரசியல் நடத்துவதாக விமர்சித்த அக்ரிகிருஷ்ண மூர்த்தி, எடப்பாடி பழனிசாமி தனது மகனை எந்த அரசியல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் குருநீல மன்னராக செயல்படுவதாகவும்,&amp;nbsp;&lt;br /&gt;நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அவர் பரிந்துரை செய்த வேட்பாளர்களை &amp;nbsp;எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்கள் என்றும், உங்களைத் தவிர மற்ற எம்எல்ஏக்கள் தோற்றத்திற்கு என்ன காரணம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பொதுக் கூட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், பொதுக்குழுவில் மூவாயிரம் பேர் உள்ளனர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முன் கோபிகள் தான் பேச முடியும். அதிமுக பொதுக்குழுவில் &amp;nbsp;உழைத்தவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மாவட்ட வாரியாக கூட்டம் &amp;nbsp;எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்தி &amp;nbsp;வருவதாகவும், அதிமுக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்காக சி.வி.சண்முகம் தவறான குற்றச்சாட்டை முன்வைத்து &amp;nbsp;வருவதாகவும், அவர் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் எனவும்விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை அனுசரித்து செல்லவில்லை என குற்றச்சாட்டினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-releases-list-of-717-closed-tasmac-shops-263954&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுகவையும் அதிமுக தொண்டர்களையும் இழிவு படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து அதிமுகவை இழிவு படுத்தி பேசினால் அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார். பொதுக்குழு, செயற்குழு கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி அச்சப்படவில்லை, நான் பொறுப்பு வகிக்கும் செங்கம், கலசப்பாக்கம் &amp;nbsp;தொகுதிகள் வெற்றி பெற்று இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி &amp;nbsp;தலைமையில் வெற்றி பெறும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சி.வி.சண்முகம் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி அஞ்சமாட்டார் என்றும், தமிழக வெற்றி கழகம் சி.வி.சண்முகத்தை இயக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், அவரை போன்றோரின் கருத்தை கேட்டதால்தான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் என்றும், சட்டத்துறையில் இருந்து கனிமவள துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும், ஆதவ் அர்ஜுனா ஒரு அமைச்சரே இல்லை ஆள் பிடிக்கும் &amp;nbsp;வேலையை செய்பவர் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/world/why-are-japanese-people-thin-263711&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/15/8467358035713dbc9c9c8d9c405644d11781517220815113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 19:16:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-news-minister-aadhav-arjuna-says-ganja-illicit-liquor-goondas-act-child-marriage-northern-districts-263661</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாநகரப் பகுதிகளில் அதிக அளவு கஞ்சா உள்ளதாகவும் காவல்துறையினர் உடனடியாக தயவு தாட்சண்யம் பார்க்காமல் எந்த ஒரு அரசியல் அழுத்தம் இல்லாமல் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நெடுஞ்சாலைகள் துறை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஆதவ் அர்ஜுனா இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் காலையில் விளையாட்டு அரங்கு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/z4JKL0ep6_E?si=qxjN2eKID-gyluah&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன்&lt;br /&gt;மாவட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக குழந்தை தொழிலாளருக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகரப் பகுதியில் அதிக அளவு கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் &amp;nbsp;உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகம் அதிகரித்து உள்ளது என்றும் குறிப்பாக கள்ளச்சாராயம் வருவதை மாவட்ட எல்லைகளின் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/58c34cbe5cc804a69f809d85c71be93e1781271690578113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குறிப்பாக வட மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் மேற்படிப்பு தடைப்பட்டுள்ளதாகவும் அதனை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் ஆண், பெண் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும் இதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உரிய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/crime/tiruttani-15-year-old-boy-beaten-to-death-over-goat-rearing-four-arrested-263637&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| கொலையாளிகள் சிக்கியது எப்படி? - திருத்தணி 15 வயது சிறுவன் கொன்று புதைத்த வழக்கின் பகீர் பின்னணி&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வட மாவட்டங்களில் அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது அதை தடுக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டேன் என்றும் விளையாட்டு மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் உழைத்தவர்கள் 40 வருடங்களுக்கு முன்பாக எந்த நிலைமை இருந்ததோ அந்த நிலை தான் தற்போதும் நீடித்து வருகிறது என்றும் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் உரையாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் திருவண்ணாமலைக்கு வரும் அனைத்து சாலைகளும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், இந்த அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, வளர்ச்சி பணிகளை &amp;nbsp;உடனுக்குடன் விரைவாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/what-is-flex-fuel-bike-benefits-india-explained-263610&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/4267846a60c827826f09731ebbf27cb91781271340063113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொன்ன குட் நியூஸ்; ஆர்வம் உள்ளவர்கள் யூஸ் பண்ணிக்கோங்க]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 14:10:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-aadhav-arjuna-assures-students-provide-various-basic-facilities-including-international-standard-food-and-sports-equipment-263631</guid><description><![CDATA[&lt;p&gt;ஆண்டு முழுவதும் விளையாட்டு விடுதி திறந்து இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அர்ஜுனா இன்று காலை 7:00 மணி அளவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.&amp;nbsp;பின்னர் வாலிபால் அரங்கில் ஸ்கேட்டிங் விளையாடிய மாணவிகளை சந்தித்து உரையாடினார். மேலும் வாலிபால் அரங்கில் வாலிபால்&amp;nbsp; விளையாடினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/yIavS91ppt0?si=9xiASSTVlnnzff6g&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதன் பின்பு விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாடினார். இந்த உரையாடலின்போது, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், உணவுகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், மாணவிகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள், உணவு, காலை பயிற்சி மேற்கொண்ட உடன் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க உரிய அனுமதியை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வருடம் முழுவதும் மாணவிகளின் தங்கும் விடுதிகள் இயங்கப்படும் என்றும் ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிசியோதெரபிஸ்ட் உடன் இருக்கவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களின் உடல் பரிசோதனை செய்யும் வகையில் பிசியோதெரபிஸ்ட் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 47 புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,&amp;nbsp; விளையாட்டு மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம், காலனி, உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் நீங்கள் விளையாட்டு பயிற்சியை உரிய முறையில் மேற்கொண்டு மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என மாணவிகளுடன் உரையாற்றினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/politics/inquiry-committee-report-listing-the-reasons-for-the-dmk-s-defeat-263607&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| DMK ELECTION RESULT: திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் மாணவிகள் நிகழ்த்திய மல்லர் கம்பம் விளையாட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார். 10 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஹாக்கி விளையாட்டு அரங்கை பார்வையிட்டார். மாணவி விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்படுவதை ஆய்வு செய்து நீச்சல் வீரர்களிடம் உரையாடினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-goosebumps-happens-know-the-reason-in-tamil-263485&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/bd202f497fcd1b8748b9afd74ee4193f1781253479372113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வெளியே கிளம்புறீங்களா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கான முக்கிய வானிலை அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 06:44:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்ச அளவாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்கான வானிலை காரணம் என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/c3910087efede07dc721f2e9fdc748d117812267514041319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 12:15:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-11-children-admitted-hospital-for-treatment-after-eating-food-dropped-by-lizard-near-chengam-263127</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை:&lt;/strong&gt; செங்கம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 58 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/RkjqSR4-WgU?si=fBMrZ2MMrglyBid_&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில் இன்று காலை சிற்றுண்டி உணவு உட்கொண்டும் பொழுது 11 மாணவர்களுக்கு &amp;nbsp;சில நிமிடத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உணவை பரிசோதனை செய்து பார்த்ததில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவை எடுத்து வெளியில் வீசிவிட்டு, பின்னர் மயக்கம் அடைந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்த ஜெகன் தனது கார் மூலம் மேல் பள்ளிப்பட்டு &amp;nbsp;ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/world/watch-video-pilot-co-pilot-killed-as-private-aircraft-crashes-in-dominican-republic-world-news-263088&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் &amp;nbsp;டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும் மருத்துவர்களிடம் குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவை தீவிர கண்காணிப்போடு பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 11 மாணவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/hero-splendor-plus-mileage-per-liter-petrol-facts-262840&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/cb035b9aca295f80c9e8f17e048b51ce1780900849863113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-girivalam-women-threatened-and-robbed-tamil-news-262590</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-girivalam-women-threatened-and-robbed-tamil-news-262590#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 16:56:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-girivalam-women-threatened-and-robbed-tamil-news-262590</guid><description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது விஷேசமான ஒன்று. இதனால் ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் கடந்த 30ம் தேதி நண்பகல் தொடங்கி 31ம் தேதி நண்பகல் நிறைவுற்றது. அதன்பேரில் கிரிவலம் செல்வதற்காக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 30ம் தேதி இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று உள்ளார். பின்னர் அவர் கிரிவலம் முடித்த பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலை வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருவண்ணாமலை அடுத்த பெரியகோளாப்பாடி பாறை அருகே அந்த இளம்பெண் அவரது ஆண் நண்பருடன் மறைவாக நின்று பேசி கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HSR8FFiWiis?si=QZIrnADboDl9ogeX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், அவர்கள் தங்களின் செல்போனில் அந்த இளம்பெண் மற்றும் ஆண் நண்பரை நிர்வாணமாக்கி படம் எடுத்து மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து மறுநாள் 31ம் தேதி அந்த இளம்பெண் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றவுடன் மர்ம கும்பல் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு 2 பவுன் தங்கச் சங்கிலி பத்தாது என்றும், ரூ.1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதின் பெயரில் முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் ஜி.பே.மூலம் அனுப்பிய நிலையில் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் மீத தொகை அனுப்ப முடியாததால் செய்வதறியாமல் தர்மபுரியில் இருந்து எண் 100 தொடர்பு கொண்டு புகார் அளித்து உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் தர்மபுரியில் உள்ள பெண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து கடந்த 31ம் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் பணியாற்றி வரும் 23 வயது இளம் பெண் ஒருவர் தனது பணியை முடித்து விட்டு அன்று இரவு கிரிவலம் சென்று உள்ளார். கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமம் அருகே சென்ற போது அவருக்கு நடக்க முடியாமல் கால் வலி ஏற்பட்டதால் தனது ஆண் நண்பருக்கு தொலைபேசி செய்து தன்னை அழைத்து சென்று வீட்டில் விடும்படி கேட்டு உள்ளார். அதன்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கிரிவலப்பாதைக்கு வந்து அந்த இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஓட்டலில் சிற்றுண்டி வாங்கி கொண்டு அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று உணவு அருந்தியதாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;இதையும் படிங்க: மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-chengam-government-hospital-cleaning-worker-was-found-mixing-medicine-with-a-syringe-262584&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படிங்க: மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் அங்கிருந்த ஒரு காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இருவரையும் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இளம்பெண்ணில் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பிடுங்கிக் கொண்டு நாளை ஜி.பே.மூலம் பணம் அனுப்ப வேண்டும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் அன்று இரவு வீட்டுக்குச் சென்று தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுது உள்ளார். அதன் பேரில் கடந்த 1ம் தேதி திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து அவர்களும் புகார் அளித்து உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;பவுர்ணமி தினத்தில் 2 வழக்குகள்&lt;/h2&gt;
&lt;p&gt;பவுர்ணமி தினத்தில் 2 வழக்குகள் அடுத்தடுத்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 &amp;nbsp;வழக்குகளை பதிவு செய்து திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் போலீஸ் ராஜன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 5 தனிப்படைகளும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை இளம் பெண் சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, தனிப்படை போலீசார் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வாசுதேவன், பெரியபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, அரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் உள்பட 8 பேரை போலீசாரை கைது செய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். தர்மபுரி இளம்பெண் சம்பவத்தில் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 16 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேர் தொடர்புடையது தெரியவந்தது. திருவண்ணாமலை இளம்பெண் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரில், 2 பேர் தர்மபுரி இளம்பெண் சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 பேரை வேலூர் மத்திய சிறையில், ஒருவரை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த 2 வழக்குகளிலும் பெண்கள் வன்கொடுமை சட்டம், வழிப்பறி, பாலியல் தொந்தரவு செய்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டலுக்காக பயன்படுத்தப்பட்ட 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து உள்ளனர். போலீசார் இந்த வழக்கில் பறிமுதல் செய்த செல்போனை ஆய்வு செய்த போது எந்தவித தடயங்களும் கிடைக்காமல், அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பி அவற்றில் வேறு இளம் பெண்களின் புகைப்படங்கள் உள்ளதா, வேறு பெண்களிடம் பணம் பறித்து உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலையில் பவுர்ணமியின் கிரிவலம் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, அவர்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/mango-shake-or-banana-shake-which-is-best-for-your-summer-health-262463&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/83cb7029dfde7f942c626cb56589d1fb1780485892421113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-chengam-government-hospital-cleaning-worker-was-found-mixing-medicine-with-a-syringe-262584</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-chengam-government-hospital-cleaning-worker-was-found-mixing-medicine-with-a-syringe-262584#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 16:15:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-news-chengam-government-hospital-cleaning-worker-was-found-mixing-medicine-with-a-syringe-262584</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை:&lt;/strong&gt; செங்கம் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் துப்புரவு பணியாளர் ஒருவர் ஊசி மூலம் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/IVOTgAVz_t8?si=_offLYJFJ58AbB-S&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;செங்கம் தாலுகா தலைமை மருத்துவமனையாக உள்ள செங்கம் அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மகப்பேறு நலப் பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர், மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு செல்லும் அறையின் வெளியே அமர்ந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/d58707034a8c27a0e4e99241c4d2e62c1780482829245113_original.png&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;செங்கம் &amp;nbsp;பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? எனவும் இது போன்ற மெத்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/mango-shake-or-banana-shake-which-is-best-for-your-summer-health-262463&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/26f49766e515b7fa20e488e870cd849e1780483269514113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TTV Dhinakaran: விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/ttv-dhinakaran-on-cm-vijay-daydream-of-ruling-through-reels-will-not-succeed-262459</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/ttv-dhinakaran-on-cm-vijay-daydream-of-ruling-through-reels-will-not-succeed-262459#respond</comments><pubDate>Tue, 2 Jun 2026 16:37:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/ttv-dhinakaran-on-cm-vijay-daydream-of-ruling-through-reels-will-not-succeed-262459</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;r-b88u0q&quot;&gt;ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து, ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நேற்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் ஜோசப் விஜய் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அவரது பொதுமக்களுக்கும் அளித்துள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_0Hlyp38HY0?si=7od8-tMsdyvfppUP&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் ஜோசப் விஜய், கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா? &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வுக்காக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் ஜோசப் விஜய் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;இதையும் படிங்க: வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!&quot; href=&quot;https://tamil.abplive.com/news/india/keralam-toddler-faced-long-term-torture-killed-by-mother-s-lover-262449&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படிங்க: வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா? ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/electric-cars-500-km-range-in-india-auto-news-in-tamil-262325&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/02/2f2c3df11abe84bc43a60cbc15b15aa01780398332044113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அளவுக்கு அதிகமா கனிமம் எடுத்தா ஜெயில் - திருவண்ணாமலையின் புதிய கலெக்டர் வந்தனா கார்க் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-collector-orders-mining-minerals-transport-only-within-permitted-limits-262454</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-collector-orders-mining-minerals-transport-only-within-permitted-limits-262454#respond</comments><pubDate>Tue, 2 Jun 2026 16:19:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-collector-orders-mining-minerals-transport-only-within-permitted-limits-262454</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை:&lt;/strong&gt; கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கனிமங்களை எடுத்து செல்ல வேண்டும் என்றும் விதிமீறல்கள் கண்டறியும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;இயற்கை வளங்கள் துறை அமைச்சரின் உத்தரவுபெயரில் தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தவும், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே குவாரி பணி செய்ய வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து குவாரி/கிரஷர் உரிமையாளர்கள் உரிமம் வழங்கப்பட்ட புலத்திலிருந்து கனிமங்களை வெட்டியெடுத்து வாகனங்களில் கொண்டு செல்ல இணைய வழியல் வழங்கப்படும் நடைச்சீட்டு (Despatch Slip) மற்றும் இடைகடவுச்சீட்டு (Transit Pass) ஆகிய Security Paper-களை கொண்டே வாகனங்களில் கனிமம் ஏற்றி செல்ல வேண்டும். மேலும், கனிமங்கள் கொண்டு செல்லும் அளவிற்கான நடைச்சீட்டு மற்றும் இடைகடவுச்சீட்டு வாகனங்களில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே வாகனங்களில் கனிமங்களை கொண்டு செல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_0Hlyp38HY0?si=ByuYlFzWvxw_wOPj&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எனவே, கனிமங்கள் கொண்டு செல்லவதில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது நடைச்சீட்டிறின்றி எடுத்துச்செல்வது, அனுதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக கொண்டு செல்வது மேலும், குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் குவாரி செய்துவது என ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியும் பட்சத்தில் குவாரி /கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/electric-cars-500-km-range-in-india-auto-news-in-tamil-262325&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/02/5061f01fc153449e2e995e818bbafa751780397005590113_original.jpg" width="220"/></item></channel></rss>