நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 7 ஆம் தேதியான இன்று நிர்வாக காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதன்படி கடையநல்லூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட  கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு,போக நல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளிலும்,


நகர்ப்புற கோட்டமான110/33-11KV பழைய பேட்டை மற்றும் 33/11 KV பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்திற்குப்பட்ட   திருநெல்வேலி டவுண், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுண் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார் குளம், மார்க்கெட், வ உ சி தெரு வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில்  இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை  நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதுடன் பின்னர் பராமரிப்பு பணி தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல சீதபற்பநல்லூர் உபமின் நிலையத்தில்  7 ஆம் தேதியும், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் 8 ஆம் தேதியும் அறிவித்தப்படி பராமரிப்பு பணி காரணமாக மின்தடை இருக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


07/08/2024 புதன்கிழமை  அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி  கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் 7 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் திரு.மா.சுடலையாடும்பெருமாள் அவர்களின்
செய்திகுறிப்பு :


110/11KV  கீ.வோ வீ.கே.புரம் மற்றும் 33/11KV  கி.வோ ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் வருகின்ற 08.08.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில்  மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்  மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை காரையார், சேர்வலார், பாபநாசம், வீ.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்க்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையர்குளம் ஆகிய பகுதிகளில் 8 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.